தனியார் பேருந்து மீது மோதிய லாரி…. காயமடைந்த 20 பேர்…. கோர விபத்து…!!
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒடசல்பட்டி பத்திரகாளி கிராமத்தைச் சேர்ந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் தனியார் பேருந்தில் திருச்சியில் நடைபெறும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டுக்கு சென்றனர். இந்நிலையில் பொம்மிடி பகுதியில் சென்ற போது வைக்கோல் பாரம் ஏற்றி வந்த லாரி எதிர்பாராதவிதமாக…
Read more