எந்த காலத்திலும் ஒரு தலித் முதலமைச்சராக முடியாது… திருமாவளவன் பரபரப்பு பேச்சு…!!!
சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நேற்று உச்சநீதிமன்றத்தின் உள் இட ஒதுக்கீடு தீர்ப்பை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இதற்கு தொல். திருமாவளவன் தலைமையேற்று பேசினார். அவர் பேசியதாவது, உச்சநீதிமன்ற தீர்ப்பு பட்டியலின மக்களின் இட ஒதுக்கிட்டு உரிமையை நசுக்கும் விதமாக…
Read more