திருமாவளவன்  மௌன விரதத்தில் இருக்கிறார்கள். அண்ணன் திருமாவளவன் அவர்களை பார்த்தேன்…  இது ஆர்எஸ்எஸின் சதி என்றார்கள். இதற்கு சிரிப்பதா ?  அழுவதா ? என்று தெரியவில்லை.  எங்கேயும் பேசும்போது தமிழகத்தில் எது நடந்தாலும் ? இது ஆர்எஸ்எஸ்_ஸின் தி என்ற ”சிங்கிள் லைன்” டயலாக் திருமாவளவன் வைத்திருக்கிறார். இதைத்தவிர மேலையும் போகமாட்டார், கீழேயும் போக மாட்டார். ஏனென்றால் தோழமை சுடுதல்..  அந்த அளவுக்கு துரதிஷ்டவசமாக தமிழகத்தில் சில அரசியல் கட்சியின் தன்மை. இதுல என்னாச்சு ? என்றால் சாயம் வெளுத்து விட்டது என தெரிவித்தார்.