திருமாவளவன் மௌன விரதத்தில் இருக்கிறார்கள். அண்ணன் திருமாவளவன் அவர்களை பார்த்தேன்… இது ஆர்எஸ்எஸின் சதி என்றார்கள். இதற்கு சிரிப்பதா ? அழுவதா ? என்று தெரியவில்லை. எங்கேயும் பேசும்போது தமிழகத்தில் எது நடந்தாலும் ? இது ஆர்எஸ்எஸ்_ஸின் தி என்ற ”சிங்கிள் லைன்” டயலாக் திருமாவளவன் வைத்திருக்கிறார். இதைத்தவிர மேலையும் போகமாட்டார், கீழேயும் போக மாட்டார். ஏனென்றால் தோழமை சுடுதல்.. அந்த அளவுக்கு துரதிஷ்டவசமாக தமிழகத்தில் சில அரசியல் கட்சியின் தன்மை. இதுல என்னாச்சு ? என்றால் சாயம் வெளுத்து விட்டது என தெரிவித்தார்.
திருமாவின் ”சிங்கிள் லைன்” டயலாக் … அழுவதா ? சிரிப்பதா ? என குழம்பி போன அண்ணாமலை!!
Related Posts
பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய தபால் துறையி வேலைவாய்ப்பு…. உடனே விண்ணப்பிக்கவும்…!!
இந்தியா தபால் துறை வங்கியில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்த விவரங்களை காணலாம். நிறுவனம்: இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் (IPPB) பணியின் பெயர்: ஆலோசகர் பணியிடங்கள்: 54 கல்வி தகுதி: பட்டதாரி அல்லது பொறியியல் வயது வரம்பு: 22 முதல்…
Read more“அப்பாவின் நிறைவேறாத ஆசை இதுதான்” அது நடக்காமலே போயிருச்சு…. விஜயகாந்த் மகன் உருக்கம்…!!
மறைந்த கேப்டன் விஜயகாந்தின் நீண்ட நாள் ஆசை நிறைவேறாமல் போனதாக அவரது மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அப்பாவுக்கு நான் நடிகராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அப்பாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் நான் சினிமாவை…
Read more