தமிழக மக்களே…! வெளியே செல்லும்போது கட்டாயம் மாஸ்க் போடுங்க…. சுகாதாரத்துறை வலியுறுத்தல்…!!!

தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலுடன், இன்ஃப்ளூயன்ஸா தொற்று தீவிரமடைந்து வருகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியார்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதற்கிடையில் ஒருசிலர் டெங்குவால் உயிரிழக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இந்நிலையில்  பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வெளியே…

Read more

அலர்ட்…! தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் எச்சரிக்கை…!!

தமிழ்நாட்டில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. காய்ச்சலுடன் பொது இடங்களுக்கு செல்ல வேண்டாம். அத்தியாவசிய தேவைகள் கருதி வெளியே சென்றால், கூட்டத்திற்குள் செல்ல வேண்டாம். மாஸ்க் போன்றவற்றை கடைபிடிக்கவும். காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனே…

Read more

கொரோன எதிரொலி!…. “மாஸ்க் அணிவதை இயல்பாக்க வேண்டும்”…. -அமைச்சர் மா.சுப்பிரமணியன்….!!!!

இந்தியாவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் மக்களை சிரமப்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தது. எனினும் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கி இருக்கிறது. இதன் காரணமாக…

Read more

சற்றுமுன்: தமிழ்நாட்டில் மாஸ்க் கட்டாயம் இல்லை…. -அமைச்சர் மா.சுப்பிரமணியன்….!!!!

இந்தியாவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் மக்களை சிரமப்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தது. எனினும் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கி இருக்கிறது. இதன் காரணமாக…

Read more

இந்த மாவட்ட மக்களே கவனம்…! முகக்கவசம், சமூக இடைவெளி கட்டாயம்…. முக்கிய அறிவிப்பு..!!!

தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டிற்கு வரும் வெளிநாட்டு பயணிகளில் ரேண்டமாக 2% பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, துபாய் மற்றும் சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு…

Read more

கொரோனா பரவல் எதிரொலி…! இன்று முதல் முகக்கவசம் அணிவது கட்டாயம்… அமைச்சர் மா. சுப்பிரமணியம் அறிவிப்பு…!!

இந்தியா முழுவதும் மீண்டும் கொரானா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு இரண்டாயிரத்தை தாண்டிய நிலையில், தமிழகத்தில் மட்டும் 689 கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள ஓமந்தூரார் மருத்துவமனையில் நேற்று தமிழ்நாடு மாநில சுகாதார பேரவையின் ஆலோசனைக்…

Read more

Other Story