“கண் இமைக்கும் நேரத்தில் காணாமல் போன தேசிய நெடுஞ்சாலை”… சிக்கிய வாகனங்கள்.. கதறிய பயணிகள்… ‘பகீர்’ நிலச்சரிவு..!!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள உரி (URI) பகுதியில் பெய்த கனமழை காரணமாகப் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மலையின் ஒரு பெரும் பகுதி சரிந்து விழுந்ததில் அந்த வழியாகச் சென்ற தேசிய நெடுஞ்சாலை மணல் மற்றும் பாறைகளால் முழுவதுமாக…

Read more

“பெரும் சோகம்!” 3 வயது பிஞ்சு குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்.. 65 வயது முதியவரின் அரக்கத்தனம்.. கொந்தளித்த பொதுமக்கள்..!!!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில், வெறும் 3 வயதே ஆன ஒரு சிறுமியை 65 வயது முதியவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து, மிகக் கொடூரமான முறையில் கொலை செய்துள்ள சம்பவம் ஒட்டுமொத்த மாநிலத்தையும் அதிர வைத்துள்ளது. இந்த மனிதாபிமானமற்ற செயலைக் கண்டித்து,…

Read more

அடகொடுமையே..! “சுடுகாட்டில் நடந்த திருமணம்”… பிணங்களுக்கு நடுவே தாலி கட்டிய மாப்பிள்ளை… கடலத்தை எரிக்கும் இடத்தில் விருந்து… பகீர் வீடியோ…!!

திருமணத்தை மறக்க முடியாத ஒன்றாக மாற்ற வேண்டும் என்ற ஆசையில், காசியாபாத்தைச் சேர்ந்த ஒரு ஜோடி சுடுகாட்டில் தாலி கட்டித் திருமணம் செய்து கொண்ட விசித்திரச் சம்பவம் உத்தரகாண்ட் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. அதாவது உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த மணமகன்…

Read more

கையில் பச்சிளம் குழந்தை…! “பெண் போலீசை வீட்டுக்கு கூட்டிட்டு வந்த போலீஸ் கணவன்”… யாருன்னு கேட்டதும் கதறி துடித்த முதல் மனைவி… பகீர் பின்னணி…!!

பீகார் மாநிலத்தில் காவலராகப் பணியாற்றும் நபர் ஒருவர், தனது இரண்டாம் மனைவி மற்றும் குழந்தையுடன் முதல் மனைவியின் வீட்டிற்குச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து முதல் மனைவி அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.…

Read more

பல ஆண்களுடன் உல்லாசம்…! “whatsapp-ல் ஸ்டேட்டஸ் வைத்து வெறுப்பேத்திய மனைவி”… கணவனின் ரத்தத்தை பார்த்தும் அடங்காத மோகம்… அடுத்து நடந்த பயங்கரம்…!!!

மனைவி தனது கள்ளக்காதலர்களுடன் இருக்கும் புகைப்படங்களை வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸில் வைத்து டார்ச்சர் செய்ததால், மனமுடைந்த கணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கர்நாடக மாநிலம் உத்தரகன்னடா மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது  ராகவேந்திர வடகர் (37) என்பவர், கடந்த…

Read more

அக்கா மகனுடன் உல்லாசம்…! “வீட்டை விட்டு பலமுறை ஓடிய மனைவி”… மாமியார் உயிரைப் பறித்தும் அடங்காத மோகம்…. அவமானத்தால் 2 மகன்களை கொன்றுவிட்டு பூசாரி தற்கொலை..!!!

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில், மனைவி கள்ளக்காதலனுடன் ஓடியதால் மனமுடைந்த அர்ச்சகர் ஒருவர், தனது இரண்டு மகன்களையும் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டுத் தானும் தற்கொலை செய்து கொண்டார். அதாவது  சிவண்ணா (40) என்பவர் அப்பகுதியில் உள்ள மல்லேசுவரா சாமி கோவிலில் அர்ச்சகராகப்…

Read more

நீதிபதிக்கே இந்த நிலையா…? “2 மாசமா டார்ச்சர் செய்த மனைவி”… பாத்ரூமில் முடிந்த வாழ்க்கை… நள்ளிரவில் ஓடோடி வந்த தந்தைக்கு பேரிடியாய் விழுந்த செய்தி… மருமகள் அட்டூழியம்…!!!

டெல்லி கீழமை  நீதிமன்ற நீதிபதி அமன் குமார் ஷர்மா (30), சப்தர்ஜங் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். குடும்பத் தகராறு மற்றும் மன உளைச்சலே இதற்குக் காரணம் என அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை…

Read more

OMG..! சாதாரண வாட்ச்மேன் வேலைக்கு இவ்வளவு சம்பளமா..? “உழைப்பால் உயர்ந்த வாலிபர்”… கார்ப்பரேட் வேலையில் கூட இப்படி இல்லை… மாதம் ரூ.32,000… ஆச்சரிய வீடியோ..!!!

பெரிய ஊக்க உரைகளோ அல்லது பகட்டான வாழ்க்கை முறையோ இன்றி, ஒரு சாதாரண பாதுகாப்புப் பணியாளர் (Security Guard) தனது உழைப்பால் உயர்ந்த கதையைப் பகிரும் வீடியோ ஒன்று இணையதளத்தில் பலரது இதயங்களை வென்றுள்ளது. சென்னையில் வசிக்கும் ‘பிகி நந்தி’ (Biki…

Read more

அரை நிர்வாண கோலத்தில் அழுத பெண்…! “எவ்வளவு பணம் வேணாலும் தரேன்”… விட்ருங்க என கதறிய வருங்கால கணவன்… நேரில் பார்த்த விவசாயி… திடுக் உண்மை..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோத்வாலி பகுதியில் கடந்த 24-ஆம் தேதி தனது வருங்கால கணவருடன் சென்ற பெண்ணைக் கடத்தி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில், அந்த கொடூரத்தை நேரில் பார்த்த 58 வயது விவசாயி அளித்த சாட்சியம் பெரும் பரபரப்பை …

Read more

நாட்டையே உலுக்கிய ஒற்றை புகைப்படம்…! கல்நெஞ்சையும் கரைய வைத்த சம்பவம்… ஆனால் இது உண்மையல்ல, ஏஐ… கலெக்டர் கடும் எச்சரிக்கை…!!!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகே நர்மதா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பார்கி அணையில் நிகழ்ந்த படகு விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, இந்த விபத்து தொடர்பாகச் சமூக வலைதளங்களில் பரவி வரும் உருக்கமான புகைப்படம் போலியானது என மாவட்ட…

Read more

அடைமழை…! “கொட்டும் மழையில் ஸ்கூட்டியை தள்ளிக்கொண்டே சென்ற வாலிபர்”… நொடி பொழுதில் துடி துடித்து பலி… உதவக்கூட முடியாத கொடுமை… என்ன நடந்தது… பகீர் வீடியோ..!

பரபரப்பான வணிக வீதியில் மழையில் நனைந்தபடி ஸ்கூட்டரைத் தள்ளிச் சென்ற இளைஞர், அறுந்து கிடந்த மின்கம்பியைத் தொட்டதால் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது பெங்களூருவின் மிக முக்கியமான வணிகப்…

Read more

புருஷன் பொண்டாட்டி சண்டையில் தலையிட்டதால் உடைந்த மண்டை…! “பைக்கில் போகும்போதே ஹெல்மெட்டால் மாமியாரை அடித்துக் கொன்ற மருமகன்”… பகீர் வீடியோ..!!

குடும்பப் பிரச்சினையைத் தீர்க்க முயன்ற மாமியாரை, மருமகனே ஹெல்மெட்டால் அடித்துக் கொன்ற சம்பவம் மேட்சல் மாவட்டம் செங்கிசெர்லா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கிசெர்லா பகுதியைச் சேர்ந்த அருணா என்பவரின் மகளுக்கும், ஸ்னீத் என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு காதல்…

Read more

காதல் கசந்தது…! ஆபாச வீடியோ விபரீதமானது… ரீல்ஸ் மோகத்தால் பல வருஷமா மிரட்டிய காதலன்… கணவன் முன்னே அத்துமீறியதால் சீரழிந்த வாழ்க்கை… பெண் கதறல்..!!

சமூக வலைதளங்களின் வளர்ச்சியும், அதன் பின்னணியில் நடக்கும் மிரட்டல்களும் ஒரு பெண்ணின் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையை சீரழிக்கும் நிலைக்குத் தள்ளியுள்ளது. ஹரியானா மாநிலம் சோனிபட் நகரில், முன்னாள் காதலன் ஒருவன் ஆபாச வீடியோவை காட்டி பெண்ணை மிரட்டி வந்த அதிர்ச்சி சம்பவம்…

Read more

“வசிய பூஜை செய்யணும்”.. உன் பொண்டாட்டி மட்டும் இருக்கட்டும்.. கணவனை 2 மணி நேரம் வீட்டை விட்டு அனுப்பிய சாமியார்… கதவை பூட்டிவிட்டு மந்திரம் செய்வதாக கூறி… உறைய வைக்கும் சம்பவம்..!!

பெங்களூருவில் வியாபார நஷ்டத்தைப் போக்க பரிகார பூஜை செய்த போது, இளம்பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த போலிச் சாமியாரைக் காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். சென்னமரே அச்சுக்கட்டு பகுதியில் வசித்து வரும் ஒரு தம்பதியினர், கடந்த சில நாட்களாகத் தொழில்…

Read more

“ஒரு க்ளூ கூட இல்ல.. ஆனா அந்த ஒரு விஷயம்!”.. ஓவர் ஆக்டிங்கால் சிக்கிய கணவன்…. கள்ளக்காதலிக்காக மனைவியை தீர்த்துக்கட்டிய கொடூரம்..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில், மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு ஒரு கணவன் நடத்திய நாடகம் போலீஸாரையே அதிர வைத்துள்ளது. மீரட்டைச் சேர்ந்த சாகிப் என்பவர், தனது மனைவியின் கழுத்தை கூர்மையான ஆயுதத்தால் அறுத்துக் கொலை செய்துவிட்டு, எதுவுமே தெரியாதது போல…

Read more

“10-வது ஃபெயில்.. ஆனா இன்னைக்கு 1000 பேருக்கு குரு!”… மாட்டுச் சாணம் விற்று படிக்க வைத்த தாய்.. சாதித்துக் காட்டிய மகன்..வைரல் வீடியோ..!!!

வாழ்க்கையில் ஒருமுறை தோற்றுவிட்டால் எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைப்பவர்களுக்கு மத்தியில், ரோஹித் குமாரின் கதை ஒரு மிகப்பெரிய பாடமாக அமைந்துள்ளது. ஒரு காலத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறவே திணறிய ரோஹித் குமார், இன்று ஒரு கல்விப் புரட்சியையே ஏற்படுத்தி…

Read more

“கொன்னுட்டு லைவ் வேற!”… மனைவி கொடூர கொலை.. நேரலையில் தோன்றி அதிர வைத்த கணவன்… உறைய வைத்த கொலை சம்பவம்..!!

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள புனலூர் பகுதியில் நடந்த ஒரு கொடூர கொலைச் சம்பவம் தென்மாநிலங்களையே அதிர வைத்துள்ளது. குடும்பத் தகராறு காரணமாக ஈசாக் (42) என்பவர் தனது மனைவி ஷாலினியை (39) சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளார். இக்கொலையைச்…

Read more

“ஒரு லைஃப் ஜாக்கெட் கூட இல்லையா?”… 9 உயிர்களை பலிவாங்கிய அந்த ஒரு தவறு…கண்கலங்க வைக்கும் காட்சிகள்..!!!

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகே உள்ள பார்கி அணையில் (Bargi Dam) நடந்த கோர படகு விபத்து நாடு முழுவதையும் உலுக்கியுள்ளது. இந்த விபத்து நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு படகில் இருந்த பயணிகள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தார்கள் என்பது…

Read more

சாக்கடைக்குள் மூட்டை மூட்டையாக கொட்டி கிடந்த பண குவியல்…! கழிவு நீரில் மிதந்த ரூ.500 நோட்டுகள்… யாரு செஞ்ச வேலைடா இது… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

ராஜஸ்தான் மாநிலம் பிகானேரில் உள்ள கழிவுநீர் கால்வாய் தொட்டிக்குள் மூட்டை மூட்டையாக 500 ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிகானேரில் உள்ள ஒரு பொதுப் பூங்கா கழிவறை அருகே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. சனிக்கிழமையன்று…

Read more

“மீண்டும் ஒரு பயங்கர போர்? ‘நேரம் நெருங்கிடுச்சு!’ அமெரிக்காவை அதிர வைத்த ஈரான் ராணுவம்.. பீதியில் உலக நாடுகள்!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் தற்போது புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் மீண்டும் வெடிக்க வாய்ப்புள்ளதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ள தகவல் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே காசா மற்றும் லெபனான்…

Read more

உடம்பெல்லாம் நடுங்குது..! நடு ரோட்டில் திக் திக்… “30 அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்ட பெண்”… 2 லாரிக்கடியில் சிக்கி உடல் நசுங்கி பலியான பெண்… பதற வைக்கும் வீடியோ…!!

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில், அதிவேகமாக வந்த லாரி மோதிய விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பார்ப்பவர்களை நிலைகுலைய வைத்துள்ளது. அதாவது கடந்த ஏப்ரல் 30-ம் தேதி மதியம் சுமார் 3:30 மணியளவில்…

Read more

கன்று குட்டி காட்டுகிறேன் வா பாப்பா…! “மாட்டு தொழுவத்தில் 4 வயது சிறுமியை சீரழித்த 64 வயது முதியவர்”.. சாணியில் பிணம்… புதிய வீடியோ வெளியாகி பரபரப்பு…!

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டம் நஸ்ராபூர் கிராமத்தில், 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தையே உறைய வைத்துள்ளது. கோடை விடுமுறைக்காக தனது பாட்டி வீட்டுக்கு வந்திருந்த அந்தச் சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த பீம்ராவ்…

Read more

ஐயோ..! தர்பூசணியை வெட்டியதும் நுறையாக கொட்டுது… இது என்ன ரசாயனமா..? புதுப்புயலை கிளப்பிய வீடியோ… கடைசியில் தெரிந்த உண்மை… மக்களே நோட் பண்ணிக்கோங்க…!!

மும்பையில் பிரியாணி சாப்பிட்ட பின்  நள்ளிரவில் தர்பூசணி பழம் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கை தற்போது வெளிவந்துள்ள நிலையில் அவர்கள் உடம்பில்…

Read more

அடக்கொடுமையே..! செல்போனுக்கு ரீசார்ஜ் செய்யலன்னு உயிரை விட்ட காதலி… அலறி துடித்த காதலன்… இப்படி ஒரு சம்பவமா…?

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், காதலன் தனது செல்போனுக்கு ரீசார்ஜ் செய்யவில்லை என்ற ஆத்திரத்தில் அழகுக்கலை நிபுணர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஹைதராபாத்தை சேர்ந்த கிரண்மயி (வயது 28-30 என இருக்கலாம்) என்ற இளம்பெண், அழகுக்கலை…

Read more

வாடி வா இன்னைக்கு நீயா நானா என்று பார்த்து விடலாம்…! பியூட்டி பார்லரில் குடுமிபிடி சண்டை… மல்லு கட்டிய பெண்கள்… வைரலாகும் வீடியோ..!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஒரு அழகு நிலையத்தில், இரண்டு இளம்பெண்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பயங்கர கைகலப்பாக மாறிய வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. அழகு நிலையத்திற்கு வந்திருந்த கருப்பு நிற உடை அணிந்த பெண் ஒருவருக்கும், மற்றொரு…

Read more

“பாலை காய்ச்சும் போது நீங்களும் இப்படி செய்றீங்களா?”.. அடுப்பில் வைத்ததும் ‘அதிர்ச்சி’ கொடுத்த பால்… மிரண்டு போன மக்கள்.. பகீர் வீடியோ..!!!

மும்பையில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில், துருப்பிடிக்காத ஸ்டீல் பாத்திரத்தில் பசும்பாலை ஊற்றி அதிக தீயில் (High Flame) காய்ச்சும் போது, அது வழக்கத்திற்கு மாறாக பயங்கர வேகத்தில்…

Read more

“திடுதிப்பென பிளந்த பூமி..பார்க்கும் போதே பதறிப்போச்சு!”.. அசால்ட்டாக போன லாரிக்கு நேர்ந்த கதி.. வைரலாகும் நடுங்க வைக்கும் வீடியோ..!!!

இமாச்சல பிரதேச மாநிலம் மணாலி – லே தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த ஒரு கனரக லாரி, திடீரென சாலை உள்வாங்கியதால் அப்படியே பாதாளத்தில் சரிந்து விழுந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பார்ப்பவர்களை அதிரவைத்துள்ளது. அந்த லாரிக்கு பின்னால் வந்து கொண்டிருந்த கார்…

Read more

“8 வருடம், ரூ.8 கோடி ஊழல்”.. 3 மனைவி, மாமியார், கொழுந்தியாள், பெண் தோழிகளுக்கு பிரித்து அனுப்பிய பியூன்.. 58 அக்கவுண்ட்டால் வெளிவந்த உண்மை..!!

ஒரு சாதாரண அரசு அலுவலக உதவியாளர் (பியூன்), கடந்த 8 ஆண்டுகளாக அரசு நிதியை நூதன முறையில் கையாடல் செய்து 8 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ள சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபித்…

Read more

“3 மாசமா போன் ஆஃப்.. குடும்பத்தையும் ஒதுக்கியாச்சு!”… நிர்வாண நிலையில் சடலம்.. சுவரில் எழுதிய விசித்திரமான வார்த்தைகள்… பெண் மரணத்தில் திடுக்கிடும் பின்னணி..!

பெங்களூருவில் சில நாட்களுக்கு முன்பு பூஜா என்ற பெண்ணின் உடல் அவரது அறையில் நிர்வாண நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கில் தற்போது போலீஸ் விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தப் பெண்ணின் அறையைச் சோதனையிட்டபோது,…

Read more

“ஒரு நிமிஷம் அசந்தா அவ்ளோதான்!”… தூங்கிக் கொண்டிருந்த பயணியிடம் கைவரிசை.. வைரல் திக் திக் வீடியோ..!!!!

மும்பை என்றாலே கூட்ட நெரிசலுக்குப் பஞ்சமிருக்காது, அதேபோல் திருட்டுச் சம்பவங்களுக்கும் குறைவிருக்காது என்பதற்கு சாட்சியாக ஒரு அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. மும்பை அருகே உள்ள நைகான் ரயில் நிலையத்தில், பிளாட்பாரத்தில் இருந்த இருக்கையில் பயணி ஒருவர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது…

Read more

“ஐயா விட்டுடுங்க.. நான் ஏழை!”… கல்நெஞ்சக்காரர்களாய் மாறிய அதிகாரிகள் செய்த அராஜகம்.. நெஞ்சை பிழியும் வீடியோ..!!!

வாழ்க்கையில் வறுமை என்பது எவ்வளவு கொடுமையானது என்பதை உணர்த்தும் ஒரு நெஞ்சை உருக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. ஒரு ஏழை கரும்புச் சாறு வியாபாரி சாலையோரம் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள்…

Read more

“1:30 தாண்டிட்டா கேட் லாக்…. மெல்லிய ஆடை…. அரைக் கை சட்டை” நீட் தேர்வு அறைக்குள் என்ன போடலாம்….? என்ன போடக்கூடாது….? முழு விபரம் இதோ….!!

தேசிய தேர்வு முகமை (NTA) நீட் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கான புதிய ஆடைக்கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, மாணவர்கள் காலை 11 மணி முதல் மதியம் 1:30 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வர வேண்டும்; 1:30 மணிக்கு மேல்…

Read more

ரூ.4 லட்சம் ஒருத்தர் கிட்ட வாங்குறாங்க..! “ஆனா 16 பேருக்கு ஒரே ஒரு டாய்லெட் தான்”… கழிவறை வீடியோவை வெளியிட்டு கொந்தளித்த ஆம் ஆத்மி எம்பி… மெக்காவில் அதிரடி ஆய்வு..!!

மெக்காவிற்கு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பயணிகளுக்கு தங்கும் விடுதிகளில் முறையான வசதிகள் செய்து தரப்படவில்லை என ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோவையும் அவர் தனது சமூக வலைதளப்…

Read more

நடு ரோட்டில் திடீர்னு விமானமாக மாறிய ஸ்கூட்டி…! “காற்றில் பறந்த பெண்”… ஸ்பீடு பிரேக்கரால் வந்த வினை… பதற வைக்கும் வீடியோ..!!

சாலையில் வைக்கப்பட்டுள்ள வேகத்தடையை கவனிக்காமல் அதிவேகமாகச் சென்ற இளம்பெண் ஒருவர், ஸ்கூட்டியுடன் காற்றில் பறந்து விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வைரலாகி வரும் வீடியோவில், கார் ஒன்று சாலையில் சென்று கொண்டிருக்கிறது. அப்போது காரின்…

Read more

அடிக்கடி அந்த வீட்டுக்கு போறாரு…! “ரகசிய கேமரா வைத்த மனைவி”… பல இளைஞர்களுடன் அந்தக் கோலத்தில் இருந்த கணவன்… உறைந்து போன இளம் பெண்…!!!

தன் கணவனின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்ததால், வீட்டில் ரகசிய கேமரா வைத்து அவரது உண்மையான முகத்தை மனைவி வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ள சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. அதாவது பாதிக்கப்பட்ட பெண்ணிற்கும், எட்டா பகுதியைச் சேர்ந்த சிவம்…

Read more

நாடே கொந்தளிப்பு..! “4 வயது சிறுமி கொடூர பலாத்காரம்”.. கல்லால் சிதைத்து சாணியில் பிணத்தை வீசிய 65 வயது காமக்கொடூரன்… சிசிடிவி வெளியாகி பரபரப்பு..!!

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டம் போர் தாலுகாவிற்கு உட்பட்ட நரசாபூர் பகுதியில், 4 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து, கல்லால் அடித்துக் கொலை செய்த 65 வயது முதியவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து இன்று நரசாபூர்…

Read more

தேர்தல் ரிசல்ட்… பதறும் வங்கதேசம்…! “மேற்கு வங்கத்தில் பாஜக மட்டும் ஆட்சிக்கு வரவே கூடாது”… அண்டை நாட்டில் மம்தாவுக்கு திடீர் ஆதரவு… பரபரப்பு வீடியோ..!!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மே 4-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பாஜகவிற்குச் சாதகமாக உள்ளதால், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் மொத்தம்…

Read more

நெஞ்சை நொறுக்கும் வீடியோ…! “தலையில் பாரம் இடுப்பில் குழந்தை”… ஏழைத்தாயின் வாழ்க்கை போராட்ட வலி… கண்ணீர் வர வைக்கும் சம்பவம்..!!

தாய் என்பவள் அன்பின் வடிவம் மட்டுமல்ல, தியாகத்தின் சின்னமும் கூட என்பதை மெய்ப்பிக்கும் வகையில், பெண் ஒருவர் தனது கைக்குழந்தையை இடுப்பில் சுமந்தபடி, தலையில் கனமான சுமையை ஏற்றிப் படிக்கட்டுகளில் ஏறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நிகில் சைனி…

Read more

சுடுகாட்டில் போன் கால்..! “செத்த பிறகும் விடாத சைபர் கும்பல்”… டிஜிட்டல் அரஸ்ட்டால் பயத்தில் உயிரை விட்ட பெண்… பிணத்தை வைத்து மிரட்டியதால் பரபரப்பு…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில், சைபர் குற்றவாளிகளின் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’  மிரட்டலுக்குப் பயந்து 28 வயது இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பரீத்பூர் போகி கிராமத்தைச் சேர்ந்த மோனிகா (28) என்ற பெண், கடந்த ஏப்ரல்…

Read more

Breaking: வாக்கு எண்ணும் மையங்களில் மத்திய அரசு ஊழியர்களை மட்டும் நியமிப்பதா..? தேர்தல் ஆணையத்திற்கு செக் வைத்த சுப்ரீம் கோர்ட்… அதிரடி தீர்ப்பு..!

வாக்கு எண்ணிக்கை மையங்களில் மேற்பார்வையாளர்களாக மாநில அரசு ஊழியர்களையும் நியமிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் தேர்தல் நடைமுறைகளின் ஒரு பகுதியாக, வாக்கு எண்ணிக்கை மையங்களில்…

Read more

“பல பெண்களுடன் உல்லாசம்”… செல்போன் முழுக்க ஆபாசம்… சினிமாவை மிஞ்சிய பயங்கரம்… பல கெட்டப்பில் சுத்திய மன்மதன் சிக்கியது எப்படி..!!

பெங்களூருவில் சினிமா மேக்கப் கலைஞரை மிரட்டி பணம் பறித்த புகாரில், பேராசிரியர், போலீஸ் அதிகாரி எனப் பல வேடங்களில் வலம் வந்த சந்திரேகவுடா என்பவரை  போலீஸார் கைது செய்துள்ளனர். பெங்களூருவில் மகளுடன் தனியாக வசித்து வரும் சினிமா மேக்கப் கலைஞர் (43)…

Read more

ஒரே லைஃப் ஜாக்கெட்டில் மகனை வைத்து பூட்டிய தாய்…! “நாட்டையே உலுக்கிய ஒற்றை புகைப்படம்”… மரணத்தோடு போராடிய கடைசி நிமிட வீடியோ வைரல்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள பர்கி அணை நீர்த்தேக்கத்தில் சொகுசு கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஒரு தாயும் அவரது 4 வயது மகனும் ஒருவரையொருவர் இறுக்கக் கட்டியணைத்தபடி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வியாழக்கிழமை மாலை சுமார்…

Read more

பிரியாணி விருந்து தர்பூசணி மரணத்தில் திடீர் திருப்பம்..! “பச்சையாக மாறிய மூளை இதயம்”… பிரேத பரிசோதனையில் வெளிவந்த பகீர் உண்மை…!!!

மும்பையில் தர்பூசணி சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம், உணவு நச்சுப் பாதிப்பு அல்ல என்றும், அவர்களது உடலில் சக்திவாய்ந்த மருந்து கலந்திருப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மும்பையைச் சேர்ந்த அப்துல்லா என்பவர், கடந்த வாரம்…

Read more

ரூ.3 கோடி பணத்துக்காக 2 மனைவிகளை கொன்ற கணவன்..! “பெற்ற குழந்தையையும் தீயில் தள்ளி வேடிக்கை பார்த்த கொடூரம்”… பெண் காவலர் கொலையில் பகீர் வாக்குமூலம்…!!

காப்பீட்டுப் பணம் மற்றும் அரசு இழப்பீட்டுத் தொகைக்காக, உத்தரப் பிரதேச பெண் காவலர் மற்றும் அவரது இரண்டு வயதுக் குழந்தையை காரோடு எரித்துக் கொன்ற கணவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். விபத்து என நாடகமாடிய கணவரின் உடலில் ஒரு சிறு காயம்…

Read more

நீட் தேர்வெழுதும் மாணவர்களே உஷார்!”… தேர்வு மையங்களுக்குச் செல்வதில் சிக்கல்.. என்.டி.ஏ விடுத்த அதிரடி உத்தரவு..!!!!

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு எழுதத் தயாராகும் மாணவர்களுக்குத் தேசியத் தேர்வு முகமை (NTA) முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. கூகுள் மேப்பில் சில இடங்களில் தேர்வு மையங்கள் தவறாகக் காண்பிக்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் மாணவர்கள் குழப்பமடைய வாய்ப்புள்ளதால், தேர்வு…

Read more

“நீச்சல் குளமல்ல.. நீலக்கடல்!”.. 29 கி.மீ தூரத்தை 10 மணி நேரத்திற்குள் கடந்த இந்திய சிறுவன்… உலகையே திரும்பி பார்க்க வைத்த சாதனை..!!!

ராஞ்சியைச் சேர்ந்த 7 வயது சிறுவன் ஒருவன், இலங்கை மற்றும் இந்தியா இடையே அமைந்துள்ள பாக் நீரிணையை (Palk Strait) நீந்திக் கடந்து உலக சாதனை படைத்துள்ளார். உலகின் மிக இளம் வயது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ள இந்தச் சிறுவன்,…

Read more

“22 வயது மனைவி.. 55 வயது காதலன்!”… கல்யாணம் ஆகி ஒரு வருஷம் கூட ஆகல..பணத்துடன் எஸ்கேப் ஆன மனைவி.. கதறும் கணவன்..!!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டம் மௌரானிபூரில் ஒரு விசித்திரமான காதல் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள சிவகஞ்ச் பகுதியைச் சேர்ந்த புஷ்பேந்திர வர்மா என்பவருக்கும், 22 வயது இளம்பெண் ஒருவருக்கும் கடந்த 2024-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களது இல்லத்திற்கு…

Read more

“இதுக்கு இவ்ளோ கலவரமா?”… போட்டோகிராபர் சொன்ன ஒரே வார்த்தை.. அடிதடியில் முடிந்த கல்யாணவீடு… வைரல் பரபர வீடியோ..!!

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் நடைபெற்ற ஒரு திருமண விழா, புகைப்படம் எடுக்கும் போது ஏற்பட்ட சிறிய தகராறு காரணமாகப் போர்க்களமாக மாறியது. திருமணச் சடங்குகள் நடந்து கொண்டிருந்தபோது, புகைப்படம் எடுப்பதற்காகப் புகைப்படக் கலைஞர் அங்கிருந்த விருந்தினர் ஒருவரைச் சற்றுத் தள்ளி…

Read more

“ஓட ஓட விரட்டியடித்த ரவுடி?”… கற்களை வீசி கடையில் அராஜகம்… வைரலாகும் பகீர் வீடியோ..!!!!

மும்பை காந்திவலி கிழக்கு பகுதியில் உள்ள லோகண்ட்வாலா பகுதியில் நபர் ஒருவர் கையில் கத்தியுடன் கடைகளை அடித்து நொறுக்கி அட்டகாசம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மஹாடா சாலை எண் 3-க்கு அருகில் உள்ள ஒரு மருந்து கடை மற்றும்…

Read more

4 மாசத்துல ரூ.1518 உயர்வு…! “ஏழையின் சாப்பாட்டு தட்டில் கை வைக்காதீங்க”… வயிற்றில் அடிக்கும் சிலிண்டர் விலை உயர்வு… அகிலேஷ் யாதவ் ஆவேசம்..!!

மே தினமான இன்று முதல் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ கேஸ் சிலிண்டர் விலை 993 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், 5 கிலோ எடையுள்ள சிறிய சிலிண்டர் விலை 261 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு உணவகங்கள் மற்றும் சிறு…

Read more

Other Story