“கண் இமைக்கும் நேரத்தில் காணாமல் போன தேசிய நெடுஞ்சாலை”… சிக்கிய வாகனங்கள்.. கதறிய பயணிகள்… ‘பகீர்’ நிலச்சரிவு..!!!
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள உரி (URI) பகுதியில் பெய்த கனமழை காரணமாகப் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மலையின் ஒரு பெரும் பகுதி சரிந்து விழுந்ததில் அந்த வழியாகச் சென்ற தேசிய நெடுஞ்சாலை மணல் மற்றும் பாறைகளால் முழுவதுமாக…
Read more