4 வருஷமா வேறொருத்தன் கூட உல்லாசம்..! கண்ணை மறைத்த காமம்.. வீட்டில் கள்ளக்காதலனுடன் மது விருந்து… மறுநாள் பிணமான கணவன்… பகீர் பின்னணி…!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில், ஓய்வுபெற்ற ராணுவ வீரர் மனோஜ் சர்மா என்பவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மனைவி மற்றும் கள்ளக்காதலன் உட்பட மூவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். அதாவது  மனோஜ் சர்மா என்பவருக்கும் அவரது மனைவி தீபிகாவிற்கும் இடையே நீண்டகாலமாகத்…

Read more

என் வாழ்க்கையில் இப்படி ஒரு அருவருப்பான தேர்தலை பார்த்ததில்லை…! முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முடியாது… மம்தா பானர்ஜி திட்டவட்டம்…!!!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னெப்போதும் இல்லாத வகையில் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. இந்தச் சூழலில், முதல்வர் பதவியிலிருந்து விலக மம்தா பானர்ஜி திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்துள்ளார். மொத்தம் உள்ள 294 சட்டமன்றத்…

Read more

“சொந்த தம்பிக்காக உயிரையே பணையம் வைத்த அண்ணன்!”… மெய்சிலிர்க்க வைக்கும் சம்பவம்.. வைரலாகும் சிசிடிவி காட்சி…!!!!

கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் ரத்த பாசத்தின் உன்னதத்தை விளக்கும் வகையில் நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் தற்போது இணையதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. வீட்டின் மொட்டை மாடியில் ஏறி ஒருவர் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அவரது கால்…

Read more

“இது ஏற்கவே முடியாத ஒன்று!”… ஐக்கிய அரபு அமீரகம் மீதான தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம்..!!!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைரா (Fujairah) எண்ணெய் ஆலை மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலுக்குப் பிரதமர் நரேந்திர மோடி தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இந்தத் திடீர் தாக்குதலில் அங்குப் பணியாற்றி வந்த மூன்று இந்தியர்கள் காயமடைந்துள்ள…

Read more

“ராஜினாமா பேச்சிற்கே இடமில்லை!”… மம்தா பானர்ஜி அதிரடி.. மேற்கு வங்க அரசியலில் பரபரப்பு..!!!

மேற்கு வங்கத்தில் நிலவி வரும் அரசியல் சூழல்களுக்கு மத்தியில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக வெளியான தகவல்களுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். கொல்கத்தாவில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “முதலமைச்சர் பதவியை நான் ஒருபோதும் ராஜினாமா செய்ய…

Read more

“இலங்கை நாடாளுமன்றத்தில் ஒலித்த விஜய்யின் பெயர்!”.. அண்டை நாட்டிலும் ‘தளபதி’ மேஜிக்.. கொண்டாடும் ஈழத் தமிழர்கள்..!!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) படைத்துள்ள வரலாற்றுச் சாதனை, கடல் கடந்தும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் இந்த மாபெரும் வெற்றியைப் பாராட்டி, இலங்கை நாடாளுமன்றத்திலேயே வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இலங்கை நாடாளுமன்றக் கூட்டத்தில்…

Read more

மம்தாவின் 15 வருஷ சாம்ராஜ்யத்தை சரித்த பெண்…! “வங்கத்தில் பாஜக சரித்திரம் படைக்க இவர்தான் காரணமா”…? மகளுக்காக போராடி ஜெயித்த தாய்… இவர் யார் தெரியுமா..?

மேற்கு வங்காள அரசியலில் 15 ஆண்டுகளாக நீடித்து வந்த மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மருத்துவ மாணவியின் தாய் ரத்னா தேப்நாத் அவர்களின் எழுச்சி, வங்காளத்தின்…

Read more

கேரளாவின் அடுத்த முதல்வர் யார்…? “காங்கிரசுக்கு புது தலைவலி”… ரேசுக்கு வந்த 4 தலைவர்கள்… யாருக்கு அடிக்கப் போகுது ஜாக்பாட்..!!

கேரள அரசியல் வரலாற்றில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) ஆட்சிக் கட்டிலில் அமரவுள்ளது. நேற்று வெளியான தேர்தல் முடிவுகளில், மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 102 இடங்களை வாரிக் குவித்து காங்கிரஸ் கூட்டணி அமோக…

Read more

வேற லெவல் ஐடியா.. “பேக் அக்கவுண்ட்”… கள்ளகாதலின்னு நினைச்சு மனைவியை ஆசையாக சந்திக்க வந்த கணவன்… பக்கா பிளான் போட்டு புருஷனை தட்டி தூக்கிய பெண்..!!

பிரயாக்ராஜில் உள்ள தாராகஞ்ச் பகுதியில், ஒரு வினோதமான காதல் நாடகம் அரங்கேறியுள்ளது. தனது மனைவியையே மற்றொரு பெண் அதாவது காதலி என்று தவறாகப் புரிந்துகொண்டு, அவரைச் சந்திக்க வந்த கணவன் தற்போது சிறைக் கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கிறார். அதாவது நவாப்கஞ்ச் பகுதியைச்…

Read more

இப்படி உசுரோடு விளையாடுறிங்களே…! இது பால்-ஆ இல்ல ரப்பர் சிமெண்ட்டா…? பொதுமக்களை பதறவைத்த வீடியோ… அடப்பாவிகளா..!!

சமீபகாலமாக பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களில் கலப்படம் செய்வது அதிகரித்து வரும் நிலையில், மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. பாலில் கலப்படம் செய்யப்பட்டதன் விளைவாக, அது காய்ச்சிய பிறகு பால்…

Read more

10 வருஷ நட்பை சிதைத்த பெண்..! “பணத்தாசையால் நெருங்கிய தோழியின் மகனையே கொன்ற கொடூரம்” .. 17 மணி நேர தேடுதல் வேட்டை.. பகீர் பின்னணி..!!

உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரில், நீண்ட கால நட்பையும் நம்பிக்கையையும் சிதைக்கும் வகையில், 14 வயது சிறுவன் ஒருவன் அவனது தாயின் தோழியாலேயே ஆற்றில் தள்ளி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அன்சுமன் என்ற 14 வயது…

Read more

நாட்டையே உலுக்கிய 3 வயது சிறுமி பலாத்காரம்…! “மாட்டு தொழுவத்தில் வாயில் சாக்ஸை திணித்து”… பிரேத பரிசோதனை அறிக்கையில் நெஞ்சை உலுக்கும் தகவல்கள்..!!

புனே மாவட்டம் நஸ்ராப்பூர் பகுதியில் மூன்றரை வயது சிறுமி ஒருவரை முதியவர் ஒருவர் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து, கல்லால் அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கோடை விடுமுறைக்காக நஸ்ராப்பூரில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு…

Read more

வங்கத்தில் புரட்சி செய்த பிரதமர் மோடி…! வீட்டு வேலைக்கார பெண்ணை எம்எல்ஏ வாக்கிய பாஜக… மாதம் ரூ.2500 சம்பளம் வாங்கிய பெண் 12,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி…!!

மேற்கு வங்க அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆட்சிக் கட்டிலில் இருந்த மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் (TMC) ஆட்சியைப் பறிகொடுத்துள்ளது. 208 இடங்களைக் கைப்பற்றி பாரதிய ஜனதா கட்சி (BJP) அங்கு…

Read more

BREAKING: “கேரளாவில் அதிரடி மாற்றம்!” பினராயி விஜயன் ராஜினாமா…10 ஆண்டுகால இடதுசாரி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி…!!!!

2026 கேரள சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஆளும் இடதுசாரி முன்னணிக்கு (LDF) ஒரு மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தியுள்ள நிலையில், முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பத்து ஆண்டுகால தொடர் ஆட்சிக்குப் பிறகு, இந்தத் தேர்தலில் ஏற்பட்ட…

Read more

BREAKING: “அசாம் டூ டெல்லி!”.. மோடியின் வெற்றி முழக்கம்.. விக்சித் பாரத் கனவு நனவாகும் என உறுதி..!!!

மக்களவைத் தேர்தல் மற்றும் பல்வேறு மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பாஜகவிற்குச் சாதகமாக அமைந்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் தொண்டர்களிடையே உரையாற்றினார். அப்போது அசாம் மாநில மக்கள் தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக…

Read more

breaking: “ராகுல் காந்தியின் சர்ப்ரைஸ் கால்!”.. தவெக தலைவர் விஜய்க்கு தொலைபேசியில் வாழ்த்து..!!!

தமிழக அரசியல் களத்தில் தவெக தலைவர் விஜய் அவர்கள் நிகழ்த்தியுள்ள மாற்றத்தைத் தொடர்ந்து, தேசிய அளவிலான தலைவர்களின் கவனிப்பும் அவர் பக்கம் திரும்பியுள்ளது. அந்த வகையில், காங்கிரஸ் பேரியக்கத்தின் முக்கியத் தலைவரான ராகுல் காந்தி, விஜய்க்குத் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு…

Read more

“நண்பனுக்காக போன் செய்த ‘தல’!”… தவெக தலைவர் விஜய்க்கு நடிகர் அஜித் நெகிழ்ச்சி வாழ்த்து…!!!!

தமிழக அரசியல் களத்தில் தவெக தலைவர் விஜய் அவர்கள் புதிய மைல்கல்லை எட்டியுள்ள நிலையில், அவருக்குத் திரைத்துறையினரும் அரசியல் தலைவர்களும் தொடர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமும் பிரபல கார் ரேசருமான அஜித்குமார், விஜய்க்குத்…

Read more

Breaking: கேரளாவில் ஆட்சியை கைப்பற்றுகிறது காங்கிரஸ்… 100 இடங்களில் அமோக வெற்றி… கம்யூனிஸ்ட் கட்சிக்கு வெறும் 35 சீட் தான்… பரிதாப நிலையில் பாஜக…!!!

நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், கேரளா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியைப் பிடித்துள்ளது. கேரளத்தில் கடந்த இரண்டு முறையாகத் தொடர்ந்து ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட்…

Read more

Breaking: மம்தாவின் 15 வருஷ சாம்ராஜ்யம் சரிந்தது… மேற்கு வங்கத்தில் 197 இடங்களை கைப்பற்றி முதல் முறையாக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது பாஜக…!!!

இந்திய அரசியலில் பெரும் திருப்பமாக, மேற்கு வங்க மாநில சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அமோக வெற்றி பெற்று, முதல்முறையாக அங்கு ஆட்சியை அமைக்க உள்ளது. இதன் மூலம் கடந்த 15 ஆண்டுகளாக மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெற்று…

Read more

எருமைகளுக்கு எமர்ஜென்சி பிரேக்…! “ரயிலை நிறுத்திவிட்டு இறங்கி வந்த லோகோ பைலட்”… தண்டவாளத்தில் வாயில்லா ஜீவன்களுக்காக இப்படி ஒரு அன்பா..? கண் கலங்க வைக்கும் வீடியோ…!!!

இன்றைய பரபரப்பான உலகில் மனிதர்களுக்கு இடையே அன்பே குறைந்து வரும் நிலையில், வாயில்லா ஜீவன்களுக்காக லோகோ பைலட் ஒருவர் செய்த செயல் இணையவாசிகளின் கண்களைக் கசிய வைத்துள்ளது. தண்டவாளத்தில் நின்ற எருமைக்கூட்டத்தைக் காப்பாற்ற அவர் காட்டிய மனிதாபிமானம் இப்போது நாடு முழுவதும்…

Read more

Breaking: அசாமில் தனி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுகிறது பாஜக… 101 இடங்களில் வாகை சூடுகிறது..!!

அசாம் மாநிலத்தில் உள்ள 126 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் சமீபத்தில் நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மொத்தம் 722 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் காலை முதலே பாஜக தொடர்ந்து முன்னிலை வகுத்து வந்தது. இந்த நிலையில்…

Read more

Breaking: கேரளாவில் ஆட்சியை கைப்பற்றுகிறது காங்கிரஸ்…! கம்யூனிஸ்ட்க்கு எதிர்கட்சி அந்தஸ்து… பாஜகவுக்கு பேரதிர்ச்சி…!!

கேரள மாநிலத்தில் மொத்தம் 104 சட்டப்பேரவை தேர்தல்களுக்கு ஏப்ரல் 9-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. தற்போது கம்யூனிஸ்டு கட்சி ஆட்சியில் இருக்கும் நிலையில் இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகிறது. இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை…

Read more

டேஸ்ட் சரி இல்ல..! நாக்கில் மர்மம் மதுவில் பாய்சன்… அசையா மது ஊற்றி கொடுத்து புருஷனை தீர்த்து கட்டிய மனைவி… கள்ள காதல் மோகத்தால் 10 உறவை சீரழித்த காம பேய்..!!

உத்தராகண்ட் மாநிலம் உத்தம் சிங் நகர் மாவட்டத்தில், காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த வாலிபர் பிணமாக மீட்கப்பட்ட நிலையில், அவரது கொலையில் திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கணவனைக் கொலை செய்து கால்வாயில் வீசியது போலீஸ் விசாரணையில்…

Read more

Breaking: புதுச்சேரி தேர்தலில் முதல் அதிகாரபூர்வ வெற்றி…! தவெகவை வீழ்த்தி அதிமுக வாகை சூடியது..!!

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதிமுக தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. உப்பளம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் அன்பழகன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர்களைக் காட்டிலும் கூடுதல் வாக்குகளைப் பெற்று வெற்றி…

Read more

அசிங்கமா இல்லையா…? “போலீஸ் வேலைக்கே களங்கம்”.. 9 வயசு சிறுமியிடம் அந்தரங்க உறுப்பை காட்டி அத்துமீறிய போலீஸ் ஏசிபி… நடுங்க வைக்கும் கொடூரம்..!!

மும்பையின் வொர்லி பகுதியில் உள்ள பொது பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமியிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதாக, உதவி போலீஸ் கமிஷனர் (ACP) அந்தஸ்தில் உள்ள உயரதிகாரி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது வொர்லி காவல் குடியிருப்பில்…

Read more

Breaking: அசாம் மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை தக்கவைக்கிறதா பாஜக…? 86 இடங்களில் தொடர்ந்து முன்னிலை… காங்கிரசுக்கு வெறும் 28 தான்…!!

அசாம் மாநிலத்தில் மொத்தம் 126 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அசாம் மாநிலத்தில் ஏற்கனவே பாஜக ஆட்சியில் இருக்கும் நிலையில்…

Read more

இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே…! ரீல் அல்ல ரியல் ஹீரோயின்… தென்னை மரத்தில் கெத்தாக ஏறி இளநீர் பறித்த சீரியல் நடிகை… மிரண்டு போன ரசிகர்கள்…!!!

மராத்தி சின்னத்திரையில் ‘தேவமானுஷ்’ தொடர் மூலம் புகழ்பெற்ற நடிகர் கிரண் கெய்க்வாட். இவரது மனைவி வைஷ்ணவி கல்யாங்கரும் ஒரு பிரபலமான நடிகை தான். தற்போது வைஷ்ணவி தனது சொந்த ஊரான கொங்கண் பகுதியில் தென்னை மரத்தில் ஏறி இளநீர் பறிக்கும் வீடியோ…

Read more

வீட்டுக்குள் பஜனை பாடி ஐஏஎஸ் அகாடமி இயக்குனர் கடத்தல்…! “4 மணி நேர நாடகம்”… ஸ்கெட்ச் போட்டு தூக்கிய பார்ட்னர்… ஹாஸ்பிடலில் கைதான மாஸ்டர் மைண்ட்…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், டெல்லியைச் சேர்ந்த பிரபல சுப்ரா ரஞ்சன் ஐஏஎஸ் அகாடமி (Shubhra Ranjan IAS Academy) பெண் இயக்குநரை, அவருடன் தொழில் ரீதியாக பழகிய நபரே கடத்தி, ரூ.1.89 கோடி பறித்த சம்பவம் நாடு முழுவதும் பெரும்…

Read more

Breaking: கேரளாவில் ஆட்சியைப் பிடிக்கிறதா காங்கிரஸ்…? காலை முதலே 81 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை… பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு பேரதிர்ச்சி…!!

கேரள மாநிலத்தில் மொத்தம் 104 சட்டப்பேரவை தேர்தல்களுக்கு ஏப்ரல் 9-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. தற்போது கம்யூனிஸ்டு கட்சி ஆட்சியில் இருக்கும் நிலையில் இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகிறது. இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை…

Read more

Breaking: மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜிக்கு அடி மேல் அடி…! பாஜக 122 தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை…!!!

மேற்கு வங்கத்தில் மொத்தம் 294 தொகுதிகள் இருக்கும் நிலையில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தொடர்ந்து திரிணாமுல்…

Read more

இது நிஜமா இல்லை சினிமா பட கிளைமாக்ஸ்-ஆ.? “நடு ரோட்டில் தந்தை கண்முன்னே மகளை இழுத்துக் கொண்டு ஓடிய வாலிபர்”… புடிச்சு வச்சுட்டு விடவே மாட்றாங்க… திக் திக் வீடியோ…!

சமூக வலைதளங்களில் அவ்வப்போது வெளியாகும் சில வீடியோக்கள் கற்பனை செய்ய முடியாத அளவு திருப்பங்களை கொண்டிருக்கும். அந்த வகையில், தற்போது ஒரு தந்தை தனது மகளுடன் சாலையில் சென்று கொண்டிருக்கும்போது நடக்கும் அதிர்ச்சிகரமான சம்பவம் இணையத்தில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. வைரலாகி…

Read more

“இது கார்.. ஓயோ ரூம் இல்ல!”.. ஓப்பனாகப் பேசிய டிரைவர்… சமூக வலைதளங்களை உலுக்கும் எச்சரிக்கை நோட்டீஸ்..!!!

ஹைதராபாத்தில் கேப் டிரைவர் ஒருவர் தனது காரில் ஒட்டியுள்ள வினோதமான மற்றும் ஆக்ரோஷமான எச்சரிக்கை நோட்டீஸ் தற்போது சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது. அந்த நோட்டீஸில், “நீங்கள் இந்த காருக்கு ஓனர் இல்லை, ஓட்டுபவர் தான் ஓனர்; அதனால் கண்ணியமாகப்…

Read more

“ஆதார் அட்டை மாறப்போகிறதா?”.. மத்திய அரசு கொடுத்த ‘பளீச்’ விளக்கம்.. தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!!

ஆதார் அட்டையின் தோற்றம் இந்த ஆண்டின் இறுதிக்குள் மாறப்போவதாகவும், இனி அதில் புகைப்படம் மற்றும் QR குறியீடு மட்டுமே இருக்கும் என்றும் சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்களுக்கு மத்திய அரசு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இத்தகைய செய்திகள் முற்றிலும் உண்மையானவை…

Read more

“நாளை வாக்கு எண்ணிக்கை.. இன்று மிரட்டல்!”… ஆளும் கட்சியினரின் அராஜகமா?… மேற்குவங்கத்தில் விடிய விடிய மக்கள் போராட்டம்..!!!!

மேற்குவங்க மாநிலத்தில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் வாக்காளர்களை வீடு வீடாகச் சென்று மிரட்டி வருவதாகப் பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, ஃபால்டா தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், “பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றால்…

Read more

“நீதிபதிக்கே இந்த நிலையா?”.. மனைவி கொடுத்த டார்ச்சரால் போன உயிர்… டெல்லி ஜட்ஜ் தற்கொலையில் அடுத்தடுத்து வெளிவரும் பகீர் தகவல்கள்..!!!!

டெல்லியில் பணியாற்றி வந்த நீதிபதி அமன் சர்மா, குடும்பத் தகராறு மற்றும் டார்ச்சர் காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே 1-ம் தேதி இரவு தனது தந்தைக்கு போன் செய்த அமன், இதுவே தனது கடைசி…

Read more

“மேடையில் ஆடிய கால்கள்.. இன்று சமோசா விற்கிறதா?”… டான்ஸ் இந்தியா டான்ஸ் ஷியாம் நாத்தின் கண்ணீர் பின்னணி..!!!!

பிரபல நடனப் போட்டியான ‘டான்ஸ் இந்தியா டான்ஸ்’ நிகழ்ச்சியில் தனது அபாரமான திறமையால் நடுவர்களையும் மக்களையும் வியக்க வைத்தவர் ஷியாம் நாத் கோஸ்வாமி. ஆனால், இன்று அவர் ஐதராபாத் தெருக்களில் ஒரு சிறிய வண்டியில் சமோசா விற்று வரும் வீடியோ சமூக…

Read more

கேக் வெட்டி ஜாலியாக நடந்த பிறந்தநாள் கொண்டாட்டம்…! “நள்ளிரவில் துடி துடித்து இறந்த கணவன்”… மாமனாருடன் சேர்ந்து மனைவி போட்ட பக்கா பிளான்… திடுக் பின்னணி…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது கணவரின் மதுவில் விஷம் கலந்து கொலை செய்த மனைவி மற்றும் மாமனாரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். அதாவது ஆக்ராவைச் சேர்ந்த ஜிதேந்திரா என்பவரின் மனைவி தானுவுக்கு கடந்த நவம்பர் 22-ம் தேதி…

Read more

என்னை விட்டுட்டு போயிருவியா…? “எனக்கு கிடைக்காத நீ வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது”.. காதலனின் வெறிச்செயல்… ஒரே நாளில் முடிந்த உறவு..!!

உத்தரப் பிரதேசத்தில் தன்னை விட்டுப் பிரிந்து சென்ற காதலியை ஆத்திரத்தில் கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு, இளைஞர் ஒருவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது  உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சுபாஷ் என்ற இளைஞர், கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த…

Read more

அடக்கடவுளே..! “அநியாயமா குழந்தையை கொன்னுட்டீங்களே”… குடிக்க தண்ணீர் தராததால் தலைக்கேறிய வெறி… 9 வயது சிறுவனின் உயிரை காவு வாங்கிய மாமா..!!

உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில், குடிக்க தண்ணீர் கொண்டு வர மறுத்த 9 வயது சிறுவனை, அவனது மாமாவே துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது யகுத்கஞ்ச் கிராமத்தைச் சேர்ந்த ஜஸ்வீர் கோலா என்பவரது வீட்டில்,…

Read more

எனக்கு ஓட்டு போடாத உங்களுக்கு இனி குடிக்க தண்ணீர் கூட கிடையாது..! “10,000 குடும்பங்களை தாகத்தில் தவிக்க விட்ட பாஜக வேட்பாளர்”… அதிர்ச்சி பின்னணி..!!

குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் தான் தோல்வியடைந்த ஆத்திரத்தில், ஒட்டுமொத்த கிராமத்தின் குடிநீர் இணைப்பைத் துண்டித்த பாஜக வேட்பாளர் மற்றும் அவரது தந்தையை போலீஸார் கைது செய்துள்ளனர். குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில் ஜம்பூசர் தாலுகா பஞ்சாயத்துக்கு உட்பட்ட தேஹ்காம் தொகுதியில் பாஜக…

Read more

பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் சவார்கர் 5 முறை மன்னிப்பு கேட்டார்…! “கோர்ட்டில் உண்மையை ஒப்புக்கொண்ட பேரன்”.. ராகுல் காந்திக்கு எதிரான வழக்கில் திடீர் டுவிஸ்ட்..!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராகத் தொடரப்பட்ட அவதூறு வழக்கில், சவர்க்கரின் பேரன் சத்யகி சவர்க்கர் புனே சிறப்பு நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணையின் போது பல முக்கிய உண்மைகளை ஒப்புக்கொண்டுள்ளார். கடந்த 2023-ஆம் ஆண்டு லண்டனில் ராகுல் காந்தி ஆற்றிய…

Read more

பந்து முக்கியம் பிகிலு…! மிஷன் சக்சஸ்… ஆனால் ஒரு சின்ன ட்விஸ்ட்… சாக்கடையில் பந்தை எடுத்து பல்டி அடித்த பெண்… மீம்ஸ் மெட்டீரியலாக மாறிய வீடியோ..!!

இன்றைய காலகட்டத்தில் பொழுதுபோக்கு என்றாலே பலரும் நாடுவது சமூக வலைதளங்களைத்தான். இதில் பகிரப்படும் வினோதமான மற்றும் வேடிக்கையான வீடியோக்கள் நொடிப் பொழுதில் வைரலாகி விடுகின்றன. அந்த வகையில், தற்போது ஒரு இளம்பெண் பந்தை மீட்பதற்காகச் செய்த சாகசமும், அதன் பிறகு அவருக்கு…

Read more

ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த மனைவி… பிணத்தின் அருகே கண்ணீர் விட்ட கணவன்… திருடன் வந்ததா சொல்ல சொன்ன அப்பா… உண்மையை உடைத்த மகள்.. திடுக் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில், மனைவியைக் கொலை செய்துவிட்டு ஒன்றுமே தெரியாதது போல் நாடகமாடிய கணவனை, அவரது 6 வயது மகளின் வாக்குமூலத்தை வைத்து போலீஸார் கைது செய்துள்ளனர். அதாவது  மீரட் நகரில் வசிப்பவர் சாகிப். ஈ-ரிக்‌ஷா ஓட்டும் இவர், தனது…

Read more

60 அடி உயரம்…! 16 மணி நேரமாக மரணத்துடன் போராடிய சிறுவர்கள்… ரீல்ஸ் மோகத்தால் நடந்த பயங்கரம்… கடைசியில் களம் இறங்கிய ஹெலிகாப்டர்… என்னதான் நடந்தது..?

உத்தரப் பிரதேச மாநிலம் சித்தார்த்த நகர் மாவட்டத்தில், சமூக வலைதளத்திற்காக ‘ரீல்ஸ்’ எடுக்க தண்ணீர் தொட்டி மீது ஏறிய 5 சிறுவர்களில் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்தார். தொட்டியின் உச்சியில் சிக்கிக்கொண்ட மற்ற இரு சிறுவர்கள், 16 மணி நேர போராட்டத்திற்குப்…

Read more

4 மாதமாக மாறி மாறி..! “மிருகமாக மாறிய அப்பா, சித்தப்பா”… பெற்ற மகளையே 120 நாட்களாக சீரழித்த காம மிருகங்கள்… அத்தையிடம் கதறிய 14 வயது சிறுமி..!!

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில், பாதுகாப்பாக இருக்க வேண்டிய வீடே ஒரு சிறுமிக்கு நரகமாக மாறியுள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தனது தந்தை மற்றும் சித்தப்பாவால்  கடந்த சில மாதங்களாகத் தான் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக 14 வயது சிறுமி ஒருவர்…

Read more

“ஆசையாகச் சாப்பிட்ட தயிர்வடை!”.. கடைசியில் இப்படி ஆகிடுச்சே! வாந்தி, காய்ச்சலால் துடித்த 27 குழந்தைகள்… பகீர் சம்பவம்..!!!

ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தில் தஹிபாரா(தயிர்வடை) என்ற உணவைச் சாப்பிட்ட 27 குழந்தைகள் உட்பட மொத்தம் 58 பேர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர் விற்பனையாளர் ஒருவரிடம் ‘கட்டாக் தஹிபாரா’ வாங்கிச் சாப்பிட்ட சிறிது…

Read more

பார்த்தாலே அருவருப்பா இருக்கு…! “பட்டப்பகலில் ரயில்வே ஸ்டேஷனில் பெண்ணிடம் அத்துமீறிய நபர்”… வீடியோ எடுத்தால் தப்பான முடிவு.. அப்ப தட்டி கேட்பது யார்..? பகீர்..!!!

பெண்களுக்கு அவர்களின் பாதுகாப்பு என்பது இன்றும் கேள்விக்குறியாகவே உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது சமூக வலைதளங்களில் பரவி வரும் அந்த வீடியோவில், ரயில் நிலைய நடைமேடையில் நின்று கொண்டிருக்கும் ஒரு…

Read more

கடலுக்கு அடியிலும் இந்தியா தான் கெத்து…! “உலகில் எந்த நாடும் செய்யாத மெகா சாதனை”… அந்தமான் கடலில் கம்பீரமாகப் பறந்த தேசியக்கொடி… கின்னஸ் சாதனை..!!

அந்தமான் நிக்கோபார் தீவுகளின் புகழ்பெற்ற ராதாநகர் கடற்கரையில் (ஸ்வராஜ் தீவு), கடலுக்கடியில் உலகின் மிகப்பெரிய இந்திய தேசியக் கொடியை விரித்து அந்தமான் நிர்வாகம் புதிய கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளது. சுமார் 60 மீட்டர் நீளமும், 40 மீட்டர் அகலமும் கொண்ட…

Read more

“கண் இமைக்கும் நேரத்தில் காணாமல் போன தேசிய நெடுஞ்சாலை”… சிக்கிய வாகனங்கள்.. கதறிய பயணிகள்… ‘பகீர்’ நிலச்சரிவு..!!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள உரி (URI) பகுதியில் பெய்த கனமழை காரணமாகப் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மலையின் ஒரு பெரும் பகுதி சரிந்து விழுந்ததில் அந்த வழியாகச் சென்ற தேசிய நெடுஞ்சாலை மணல் மற்றும் பாறைகளால் முழுவதுமாக…

Read more

“பெரும் சோகம்!” 3 வயது பிஞ்சு குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்.. 65 வயது முதியவரின் அரக்கத்தனம்.. கொந்தளித்த பொதுமக்கள்..!!!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில், வெறும் 3 வயதே ஆன ஒரு சிறுமியை 65 வயது முதியவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து, மிகக் கொடூரமான முறையில் கொலை செய்துள்ள சம்பவம் ஒட்டுமொத்த மாநிலத்தையும் அதிர வைத்துள்ளது. இந்த மனிதாபிமானமற்ற செயலைக் கண்டித்து,…

Read more

Other Story