“திருடினாலும் ஒரு நியாயம் வேண்டாமா?”.. லெட்டர் எழுதிவிட்டு திருடிய வினோத திருட்டு… வைரல் சம்பவம்…!!

உத்திரப்பிரதேச மாநிலம் சீதாப்பூரில் சினிமா காட்சிகளையே மிஞ்சும் வகையிலான ஒரு வினோத திருட்டுச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒரு கடையில் விவசாய இயந்திரத்தை திருடிய திருடன், வெறும் இயந்திரத்தை மட்டும் எடுத்துச் செல்லாமல் கடைக்காரருக்கு ஒரு கடிதத்தையும் எழுதி வைத்துவிட்டுச் சென்றுள்ளான். அதில்,…

Read more

பீகாரில் முடிந்தது நிதிஷ் சகாப்தம்…! ஆட்சியை கைப்பற்றிய பாஜக… முன்னாள் முதல்வர் மகனுக்கு முக்கிய இலாகா… 32 அமைச்சர்களுடன் சாம்ராத் சவுத்ரி பதவி ஏற்பு…!!

பீகார் மாநில அரசியலில் பெரும் திருப்பமாக, ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரும் நீண்டகால முதல்வருமான நிதிஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மாநிலங்களவை உறுப்பினராக (MP) அவர் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து இந்த முடிவை எடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, பீகாரில்…

Read more

“டிசிஎஸ்- இல் பதற்றம்!”.. வாட்ஸ்அப் வீடியோக்கள் முதல் மதமாற்ற முயற்சி வரை.. சிக்கிய ‘புரோசஸ் அசோசியேட்’..!!

நாசிக் டிசிஎஸ் (TCS) அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர்களைக் கட்டாய மதமாற்றம் செய்ய முயன்றதாகப் பதிவான வழக்கில், கடந்த சில வாரங்களாகத் தலைமறைவாக இருந்த முக்கியக் குற்றவாளி நிதா கான் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினரின் கண்ணில் படாமல் இருக்க அடிக்கடி இடம்…

Read more

ஜெயிலில் மலர்ந்த காதல்…! கொலை குற்றவாளியை காதலித்து திருமணம் செய்த பெண் போலீஸ்… பெற்றோர் எதிர்ப்பை மீறியும் கோலாகலமாக நடந்த கல்யாணம்…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் ஆயுள் தண்டனை அனுபவித்து விடுதலையான நபர் ஒருவரை, அவர் சிறையில் இருந்தபோது அங்கேயே பணியாற்றிய சிறைத்துறை பெண் அதிகாரி காதலித்து திருமணம் செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த தர்மேந்திர சிங் என்பவர்…

Read more

“ஜானி ஜானி எஸ் பாப்பா”… பாடினா பொய் சொல்லத் தோணுமாம்!.. அமைச்சர் கிளப்பிய புது சர்ச்சை..!!!!

சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து பாடும் “ஜானி ஜானி எஸ் பாப்பா” என்ற புகழ்பெற்ற மழலையர் பாடல் குறித்து உத்தரப்பிரதேச மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் யோகேந்திர உபாத்யாயா ஒரு வினோதமான கருத்தை முன்வைத்துள்ளார். இந்தப் பாடலில்…

Read more

“அவங்களோட இனி முடியாது!”.. டெல்லி நாடாளுமன்றத்தில் அதிரடி.. கனிமொழி வைத்த அடுத்த செக்..!!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மாநில அரசியலில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்கள் தற்போது டெல்லி வரை எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன. தமிழகத்தில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதால், திமுக-காங்கிரஸ் இடையேயான நீண்டகால கூட்டணி அதிகாரப்பூர்வமாக…

Read more

Breaking: நாட்டையே உலுக்கிய புதுச்சேரி 9 வயது சிறுமி கொடூர கொலை… பாலியல் குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கி கோர்ட் தீர்ப்பு…!!

புதுச்சேரியில் கடந்த 2024-ஆம் ஆண்டு 9 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு புதுச்சேரியில் 9 வயது சிறுமி…

Read more

அவன் என் கையில கிடைச்சா…! 10 வயது சிறுமியை 4 நாளாக பலாத்காரம் 65 வயசு காமக்கொடூரன்… கொந்தளித்த மனைவி… வெளியே தலை காட்ட முடியல என கதறல்…!!

மகாராஷ்டிர மாநிலம் நஸ்ராபூரில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சுவடு மறைவதற்குள், அக்கோலா மாவட்டத்தில் 60 வயது முதியவர் ஒருவர் 10 வயது சிறுமியைத் தொடர்ந்து பாலியல் வன்புணர்வு செய்துள்ள சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்கோலா மாவட்டத்தின்…

Read more

அக்கா வளர்த்த தம்பி..! “ஊருக்குள் புகுந்து கொடூரமாக பசுவை வேட்டையாடிய புலி”… இது ரொம்ப விசித்திர குணமாமே.. திகில் வீடியோ..!

மகாராஷ்டிராவின் புகழ்பெற்ற தடோபா-அந்தாரி புலி காப்பகத்தின் பஃபர் மண்டலத்தில், ‘மாமா மேல்’ (Mama Male) என்று அழைக்கப்படும் ராட்சத உருவம் கொண்ட புலி, பசுவை வேட்டையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.  புல்ஜாரி கிராமத்திற்கு அருகில் இந்த புலி…

Read more

குழந்தை என்ன பரிசு பொருளா..? வாரிசு இல்லாத உறவினருக்காக நடைபாதையில் தூங்கிய தம்பதியிடம் 6 மாத குழந்தை கடத்தல்… சிசிடிவி வீடியோ வெளியாகி பரபரப்பு..!!

ஹைதராபாத்தில் நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்த பெற்றோரிடமிருந்து 6 மாத பெண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசார் துரிதமாகச் செயல்பட்டு குழந்தையை மீட்டுள்ளனர். ஹைதராபாத்தின் முக்கியப் பகுதியில் நடைபாதையில் வசிக்கும் தம்பதியினர், தங்கள் 6 மாதக் குழந்தையுடன் இரவு…

Read more

ஹோட்டல் ரூம் போட்ட கணவன்…! படுக்கையில் காதலி… நள்ளிரவில் பர்த்டே சர்ப்ரைஸ் கொடுத்த மனைவி… ரவுண்டு கட்டி வெளுத்தெடுத்த சம்பவம்… வீடியோ வைரல்..!

மனைவியிடம் பொய் சொல்லிவிட்டு காதலியின் பிறந்தநாளை ஹோட்டலில் கொண்டாடச் சென்ற கணவனை, அவரது மனைவி கையும் களவுமாகப் பிடித்து தர்ம அடி கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. மத்திய பிரதேச மாநிலம் மந்தசௌர் மாவட்டத்தைச் சேர்ந்த 50…

Read more

இந்தியாவின் இங்கிலீஷ் அதிரடி..! ஆங்கிலத்தில் பேசினால் பயமா..? ராணுவ அதிகாரிகளை பார்த்து ஆவேசப்பட்டு பல்பு வாங்கிய பாகிஸ்தான் அதிகாரி… என்னதான் நடந்தது..?

‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் முதலாம் ஆண்டு நிறைவையொட்டி நடைபெற்ற ராணுவ மட்டத்திலான சந்திப்பின்போது, இந்திய ராணுவ அதிகாரிகள் ஆங்கிலத்தில் உரையாடியது குறித்து பாகிஸ்தான் ராணுவ அதிகாரி ஒருவர் அதிருப்தி தெரிவிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற இந்த…

Read more

“ஆன்லைன் பெட்டிங் மோகம்!”.. ரூ.30 லட்சம் கடனை அடைக்க ரியல் எஸ்டேட் அதிபர் கொலை.. போலீஸ்காரரின் கொடூர முகம்..!!!

தெலுங்கானாவில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான போலீஸ்காரர் ஒருவர், தனது கடனை அடைக்க மனைவியுடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் அதிபரைத் திட்டமிட்டு கொலை செய்த சம்பவம் மாநிலத்தையே அதிரவைத்துள்ளது. சித்திபேட்டை மாவட்ட குற்றப்பிரிவில் காவலராகப் பணியாற்றி வந்த பிரவீன் மற்றும் அவரது மனைவி…

Read more

“உள்ளே வர்றதுக்கு முன்னாடி சாக்ஸை கழட்டுங்க!”… பூசாரியை அடித்து துவைத்த போலீஸ்காரர்.. அதிர்ச்சியில் உறைந்த பக்தர்கள்.. வைரல் பரபர வீடியோ..!!!

மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் பகுதியில் உள்ள சைதன்யா மகாகாளி கோவிலில், அதிகாரத் திமிரால் அரங்கேறியுள்ள ஒரு கொடூரமான தாக்குதல் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்பாதாஸ் தவானே என்ற போக்குவரத்துப் பிரிவு காவலர், தனது குடும்பத்துடன்…

Read more

“கண் இமைக்கும் நேரத்தில் ‘கிளோஸ்’!”.. ஊருக்குள் ‘மாமா’ புலியின் அதிரடி வேட்டை.. வைரலாகும் திகில் வீடியோ..!!!

மகாராஷ்டிர மாநிலம் சந்திராப்பூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற தடோபா-அந்தாரி புலி காப்பகத்தில், ‘மாமா’ (Mama Male) என்று செல்லமாக அழைக்கப்படும் பிரம்மாண்ட ஆண் புலி ஒன்று செய்துள்ள வேட்டை, தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. தடோபா காப்பகத்தின் எல்லைப்…

Read more

3 வருஷமா லவ் பண்றேன்னு டார்ச்சர் பண்றான்…! 2 மாப்பிள்ளையை விரட்டிட்டு இப்ப காலேஜுக்கும் வந்துட்டான்.. தேர்வறையில் அத்து மீறிய காதலன்… பகீர் வாக்குமூலம்..!!

பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள லலித் நாராயண் திரூத் கல்லூரியில், இளங்கலைத் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது தேர்வு மையத்திற்குள்ளேயே புகுந்து மாணவி ஒருவருக்கு இளைஞர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பூர்வி சம்பாரண் பகுதியைச் சேர்ந்த ரவிசங்கர்…

Read more

அடச்சீ…! “இவரும் ஒரு மனுஷனா”..? மதுக்கடைக்கு முன் சிறுவனுக்கு வாயில் மதுவை ஊற்றிய தந்தை… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் மொரினா மாவட்டத்தில், தந்தை ஒருவரே தனது சிறு வயது மகனுக்கு மது ஊற்றிக் கொடுத்த அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நகரில் உள்ள…

Read more

போனுக்கும் பிட்னஸ்சுக்கும் சண்டை…! கடைசியில் ஜெயிச்சது பார்பெல் தான்… ஹீரோவாக முயன்று ஜீரோவான வாலிபர்… அப்பளம் போல் நெருங்கிய… கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்..!!!

உடற்பயிற்சி கூடங்களில் (Gym) இளைஞர்கள் செய்யும் சாகசங்களும், சில நேரங்களில் அவர்கள் சந்திக்கும் விபரீதங்களும் சமூக வலைதளங்களில் வைரலாவது வழக்கம். அந்த வகையில், இளைஞர் ஒருவர் தனது உடற்பயிற்சியைப் பதிவு செய்ய முயன்றபோது நேர்ந்த சோகமான விபத்து தற்போதைய ‘ட்ரெண்டிங்’ ஆகியுள்ளது.…

Read more

மரணத்தோடு போராட்டம்..! பற்றி எரிந்த கட்டிடம்… உயிர் பயத்தில் ஜன்னல் வழியை குதித்த நபர்… ஹீரோக்களாக மாறிய வாலிபர்கள்… வைரலாகும் வீடியோ…!!

ஹரியானா மாநிலம் ஹிசார் பகுதியில் உள்ள ‘ஹோட்டல் டிசையர்’ (Hotel Desire) கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தின் போது, ஒருவர் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹிசார் ரயில்…

Read more

3 பேர்…! ஒரே பைக்… திக் திக் நிமிடங்கள்.. வீரனாக மாறிய டெலிவரி பாய்… கடவுளாக காரில் வந்த நபர்… ஓட ஓட விரட்டிய சம்பவம்… என்னதான் நடந்தது..?

டெலிவரி ஊழியர் ஒருவரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும், சரியான நேரத்தில் கார் ஒன்று குறுக்கிட்டதால் கொள்ளையர்கள் தப்பி ஓடியதுமான பரபரப்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. தனியார் ஆன்லைன் நிறுவனத்தில் டெலிவரி ஊழியராகப் பணிபுரியும்…

Read more

நடுரோட்டில் திக் திக்..! வீடியோ எடுத்து வேடிக்கை பார்க்குற காலத்துல இப்படியா…? கத்தியுடன் பாய்ந்த கணவன்… சிங்கக் குட்டிகளாக சீறி உயிரைக் காத்த இளைஞர்கள்… வீடியோ வைரல்..!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே நடுரோட்டில் முன்னாள் மனைவியைக் கத்தியால் குத்த முயன்ற நபரை, அங்கிருந்த இளைஞர்கள் துணிச்சலுடன் மடக்கிப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதனாயகனஹள்ளியில் இந்த அதிதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. சஞ்சய் என அடையாளம் காணப்பட்ட நபர்,…

Read more

காங்கிரஸ் அலுவலகத்திலேயே இப்படியா…? “பெண் எம்எல்ஏவை வலுக்கட்டாயமாக கட்டிப்பிடிக்க முயன்ற காங்கிரஸ் தலைவர்”… வீடியோ வெளியாகி பரபரப்பு..!!

கேரள மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகமான ‘இந்திரா பவன்’ வளாகத்தில், மூத்த தலைவர் ஒருவரின் செயல் பெண் சட்டமன்ற உறுப்பினரைச் சங்கடத்திற்கு உள்ளாக்கியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள கேபிசிசி தலைமையகத்தில் கட்சியின்…

Read more

“வீடியோ எடுத்து மிரட்டி பயங்கரம்!”.. 11-ம் வகுப்பு மாணவனுக்கு நேர்ந்த கொடுமை.. நண்பனையும் அழைத்து வந்து சீரழித்த பயங்கரம்…!!!!

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் பள்ளி மாணவன் ஒருவன் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குவாலியரைச் சேர்ந்த 11-ம் வகுப்பு படித்து வரும் 16 வயது சிறுவனை, அதே பகுதியைச் சேர்ந்த ஷிபு சர்மா என்ற…

Read more

“அண்ணா.. ஒரு பையன் என் கழுத்தை அறுத்துட்டான்!”… ரத்த வெள்ளத்தில் வீடியோ கால் செய்த இளம்பெண்.. காதல் தோல்வியால் பயங்கரம்…!!!!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள சந்தன் நகர் பகுதியில் காதலின் பெயரால் அரங்கேறியுள்ள கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. புனேவில் உள்ள ஒரு மாலில் ஒன்றாக வேலை பார்த்த திலீப் ரத்தோடு என்பவனும், 22 வயது இளம்பெண்ணும் காதலித்து வந்த…

Read more

“மேற்கு வங்கத்தில் தொடரும் ரத்த ஆறு!”… சுவேந்து அதிகாரி உதவியாளர் கொலை.. அடுத்த சில மணிநேரத்தில் வெடிகுண்டு தாக்குதல்..!!!!

மேற்கு வங்க மாநிலத்தில் அரசியல் வன்முறை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே கடும் மோதல் வெடித்துள்ளது. பாஜகவின் முக்கியத் தலைவர் சுவேந்து அதிகாரியின் நெருங்கிய உதவியாளர் சந்திரநாத் ரத், மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்…

Read more

“எனக்கு இதுதான் முக்கியம்!”.. மயிலத்தில் மாஸ் வெற்றி.. எம்.பி பதவியை தூக்கியெறிந்த சி.வி. சண்முகம்… அடுத்த பிளான் என்ன?

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் அதிமுக சார்பில் விழுப்புரம் மாவட்டம் மயிலம் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர்களை விட சுமார் 30,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார். தற்போது மாநிலங்களவை…

Read more

பக்தி இருக்கலாம்…! ஆனா கொஞ்சமாவது அறிவும் வேணும்… ஷாப்பிங் மாலில் ஸ்பீக்கருடன் வலம் வந்த வாலிபர்… கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ..!!

பொது இடமான ஒரு வணிக வளாகத்திற்குள, கையில் பெரிய அளவிலான போர்ட்டபிள் ஸ்பீக்கரைத் தூக்கிக் கொண்டு, சத்தமாகப் பக்திப் பாடலை இசைத்தபடி ஒரு நபர் வலம் வந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வைரலாகும் அந்த வீடியோவில், ஒரு…

Read more

அட என்னப்பா சொல்றீங்க…! “கோழி கறியை கழுவாமல் சமைக்கணுமா”… சிக்கன் சாப்பிடனதுக்கு முன்னாடி இதை நோட் பண்ணுங்க… எச்சரிக்கை வீடியோ..!!

இந்திய வீடுகளில் அசைவ உணவுகளைச் சமைப்பதற்கு முன்பு அவற்றை நன்றாகத் தண்ணீரில் கழுவுவது நீண்டகாலப் பழக்கமாக உள்ளது. ஆனால், கோழி இறைச்சியை சமைக்கும் முன் கழுவுவது நன்மையை விட தீமையையே அதிகம் தரும் என்று உணவு பாதுகாப்பு நிபுணர்கள் இப்போது எச்சரிக்கின்றனர்.…

Read more

நடுக்கடலில் கழுத்தில் கயிறு இறுக்கி மூச்சு விட முடியாமல் உயிருக்கு போராடிய பெண்…! பாராசைளிங் செய்தபோது நேர்ந்த பயங்கரம்… பகீர் சம்பவம்…!!

சுற்றுலாத்தலமான கோவாவில் பாராசெயிலிங் (Parasailing) சாகச விளையாட்டில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவரின் கழுத்தில் கயிறு சிக்கி, அவர் கடலில் விழுந்து உயிருக்குப் போராடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பெண் சுற்றுலா பயணி ஒருவர் கோவா சென்றிருந்தபோது, கடலில் பாராசெயிலிங்…

Read more

இது ஜிம்-ஆ இல்ல பாலியல் கூடமா…? “ஆபாச வீடியோ எடுத்து பெண்கள் பலாத்காரம்”… ஜிம் உரிமையாளர்களின் மன்மத லீலைகள்… போலீசாரையே அதிர வைத்த சம்பவம் ‌.!!

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள பிரபல உடற்பயிற்சி கூடத்தில் (Gym), பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ஜிம் உரிமையாளர்களான இரண்டு சகோதரர்களைப் போலீஸார் கைது…

Read more

சிறைச்சாலைக்குள் கல்வி புரட்சி.. 100% தேர்ச்சி பெற்று அசத்திய கைதிகள்.. குஜராத்தில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்..!!!!

குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள லாஜ்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 11 கைதிகள், தங்களது வாழ்க்கையில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்திக் காட்டியுள்ளனர். கடும் குற்றங்களான கொலை மற்றும் போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் சிக்கி சிறை தண்டனை அனுபவித்து வரும்…

Read more

“என் உறுப்பை அறுத்துட்டேன்!”.. மனைவியுடன் தகராறு.. ஆத்திரத்தில் செய்த விபரீதம்.. அதிர்ச்சி சம்பவம்..!!!

கோபத்தில் மனிதர்கள் என்ன செய்வார்கள் என்பதே தெரியாது என்பதற்கு உதாரணமாக, பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் ஒரு பதைபதைக்கும் சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள 25 வயது இளைஞர் ஒருவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் உச்சக்கட்ட ஆத்திரமடைந்த…

Read more

“அம்பயரையே கன்பியூஸ் பண்ணிய ரசிகர்!”.. வாயாலேயே சைரன் சத்தம்.. ஃபீல்டருக்கு கொடுத்த நச் பதில்.. வைரல் வீடியோ..!!!

மைதானத்தில் பவுண்டரி எல்லைக்கு அருகே அமர்ந்திருந்த ஒரு தீவிர ரசிகர், பந்து வீசப்படும் போது நடுவர் ‘நோ-பால்’ (No-ball) கொடுக்கும்போது வரும் அந்த சைரன் சத்தத்தை (Siren Sound) தனது வாயாலேயே தத்ரூபமாக எழுப்பியுள்ளார். அந்த ரசிகர் கொடுத்த சத்தம் எவ்வளவு…

Read more

“பாதுகாப்பு லட்சணம் இதுதான்!”.. சாதாரண உடையில் நள்ளிரவில் களமிறங்கிய பெண் கமிஷனர்.. 3 மணி நேரத்தில் சிக்கிய 40 பேர்..!!!

பெண்களின் பாதுகாப்பு எந்த நிலையில் இருக்கிறது என்பதை நேரடியாகக் கண்டறிய, ஹைதராபாத் மல்காஜ்கிரி காவல் ஆணையர் சுமதி ஐபிஎஸ் நள்ளிரவில் அதிரடி ஆக்ஷனில் இறங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவு 12:30 முதல் அதிகாலை 3:30 மணி வரை, ஒரு சாதாரண…

Read more

ரேங்க் கார்டுக்கு இப்படியா..? 9 வயது மகளை கோடரியால் துடிக்க துடிக்க வெட்டி கொன்ற தந்தை… வீட்டுக்குள்ளேயே எரித்த கொடூரம்… நெஞ்சை உலுக்கும் பின்னணி…!!

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில், பள்ளி மதிப்பெண் அட்டையில் சிறுமி திருத்தம் செய்ததாகச் சந்தேகப்பட்ட தந்தை, தனது 9 வயது மகளைக் கோடாரியால் வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புனே மாவட்டம் தேவல்கான் ராஜே கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தாராம்…

Read more

இனியாவது உங்க முகத்தை நீங்களே பார்த்து வெட்கப்படுங்க…! “பொது இடத்தில் சிறுநீர் கழிப்பதை தடுக்க கண்ணாடி வைத்த மாநகராட்சி”… வேற லெவல் ஐடியா…!!

தூய்மை நகரங்களின் பட்டியலில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் கர்நாடக மாநிலம் மைசூருவில், பொது இடங்களில் அநாகரிகமாகச் சிறுநீர் கழிப்பதைத் தடுக்க மாநகராட்சி நிர்வாகம் ஒரு வினோதமான மற்றும் புத்திசாலித்தனமான முயற்சியைக் கையில் எடுத்துள்ளது. நகரின் முக்கிய சாலைகள் மற்றும் மக்கள் நடமாட்டம்…

Read more

Breaking: இந்திய சென்சார் போர்டின் புதிய தலைவராக பத்மஸ்ரீ சசி சேகர் வேம்பதி நியமனம்… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!!

மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தின் (CBFC) புதிய தலைவராக சசி சேகர் வேம்பதியை நியமித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இவர் இந்தப் பதவியில் மூன்று ஆண்டுகள் நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் சிபிஎஃப்சி…

Read more

ஆட்டோ டிரைவருன்னா சும்மாவா…! “இன்னைக்கு ஹைதராபாத்தில் ரியல் ஹீரோ இவருதாங்க”… போலீசாரையே வியக்க வைத்த சம்பவம்… வீடியோ வைரல்..!!

ஹைதராபாத் நகரில் செயின் பறிப்பில் ஈடுபட்டு தப்ப முயன்ற திருடனை, தனது ஆட்டோவால் மோதி கீழே தள்ளிப் பிடித்த ஓட்டுநரின் வீரச் செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவரது இந்த துணிச்சலைப் பாராட்டி காவல்துறை கௌரவித்துள்ளது. ஹைதராபாத்தின் பேகம் பஜார்…

Read more

என்னையே காப்பாற்ற வழி இல்ல.. இதுல இன்னொரு பொண்ணு கேக்குதா… பெற்ற குழந்தையை கூட கண்டுக்காத கணவன்… இன்ஸ்டா மூலம் பாடம் புகட்டிய மனைவி..!!

சமூக வலைதளங்களில் நடக்கும் மோசடிகள் குறித்து நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ஒரு வினோத சம்பவம் நடந்துள்ளது. இன்ஸ்டாகிராமில் தான் காதலிப்பதாக நினைத்த பெண், தனது சொந்த மனைவிதான் என்று தெரியாமல் சிக்கிய கணவர் தற்போது சிறையில்…

Read more

4 பிஞ்சு குழந்தையை நாசமாக்கிய காமக்கொடூரன்..! 65 வயது முதியவரை வாக்குமூலத்தை கேட்டு அதிர்ந்த போலீஸ்… கொஞ்சம் கூட மனசாட்சியே உறுத்தலையா..?

மகாராஷ்டிர மாநிலம் புனேவில், 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் 65 வயது முதியவரை போலீஸார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட 4 வயது சிறுமி, விடுமுறைக்காக…

Read more

“இன்ஸ்டா ரீல்ஸ் காட்டி பெண்களை சீரழித்த ‘ரிச் கிட்ஸ்’ கேங்!”… பிடிபட்டது எப்படி?.. பின்னணியில் குடும்பமே அரங்கேற்றிய பயங்கரம்..!!!

ஹைதராபாத்தின் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில், சொகுசு வாழ்க்கை வாழ்வது போல இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்டு, பெண்களை வலையில் வீழ்த்தி பாலியல் அத்துமீறல் மற்றும் மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்ட கும்பலை போலீசார் கூண்டோடு பிடித்துள்ளனர். இந்த மோசடி கும்பலின் தலைவன் அர்ஜுன்,…

Read more

காதலியை மயக்க சுடுகாட்டுக்கு போன காதலன்…! சிறுவனின் எரிந்த பிணத்திலிருந்து மண்டை ஓடு திருட்டு… மந்திரவாதி பேச்சைக் கேட்டு இப்படியா..? பகீர்..!!

உத்தரப் பிரதேசத்தின் ஹாப்பூர் மாவட்டத்தில், ஒருதலைக் காதலால் இளைஞர் ஒருவர், மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு எரியும் சிதையில் இருந்து சிறுவனின் மண்டை ஓட்டைத் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சுபான்ஷு என்ற சிறுவன், நீண்ட நாள் உடல்நலக் குறைவால்…

Read more

ரத்தமே வரல… பஞ்ச் டயலாக் பேசிய பாஜக…! அம்பலமான திரிணாமுல் நாடகம்… கட்டு அவிழ்ந்ததும் காணாமல் போன காயம்… என்னம்மா இப்படி பண்றீங்களே… அதிர்ச்சி வீடியோ…!!

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க தொண்டர்களிடையே நிலவும் மோதல்கள் ஒருபுறம் இருக்க, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வெளியாகியுள்ள வீடியோவில், திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் என்று அடையாளப்படுத்திக் கொண்ட…

Read more

நல்லவேளை போலீஸ் வந்தாங்க..! “நடுவழியில் பஸ்ஸை நிறுத்தி”.. நள்ளிரவில் சர்ஜிகல் ஸ்ட்ரைக்… பேக்கை திறந்ததும் அதிர்ச்சியில் உடைந்த பயணிகள்… பகீர் வீடியோ…!!

குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு முக்கியச் சந்திப்பில் தனியார் சொகுசு பேருந்து (Sleeper Coach) ஒன்றை நிறுத்தி போலீஸார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். ஆரம்பத்தில் இது சாதாரண சோதனை என்று பயணிகள் நினைத்திருந்த நிலையில், பேருந்தின் பின் இருக்கைக்குச் சென்ற போலீஸார்…

Read more

லவ் பண்றேன்னு சொன்னது ஒரு குத்தமா..? புடிக்கலனா சொல்லிட வேண்டியதுதானே… கட்டி வைத்து துடிக்க துடிக்க சித்திரவதை செய்த தந்தை… நடு நடுங்க வைக்கும் வாலிபரின் கொலை..!!

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில், காதலைத் தெரிவித்த இளைஞர் ஒருவர், பெண்ணின் தந்தையாலேயே அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புருஷோத்தம்பூர் பகுதியைச் சேர்ந்த சுபாஷ் சுதார் என்ற இளைஞர், பீர்பிரம்மபூர் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை…

Read more

“பாதுகாப்புக்கு வந்தவருக்கு பாதுகாப்பில்லை..” .. மருத்துவமனை அலட்சியமா? பெண் காவலாளி உயிரிழப்பால் உறவினர்கள் கொந்தளிப்பு..!!!

மகாராஷ்டிராவின் லோதிமா பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் மருத்துவமனையில், கடந்த ஒரு ஆண்டாக அனிஷா திக்கா (27) என்ற பெண் பாதுகாப்பு அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். கடந்த சனிக்கிழமையன்று திடீரென வானிலை மாறியதால், மருத்துவமனை வளாகத்தில் இருந்த ஜனரேட்டரில் டீசல்…

Read more

“வேலை பார்த்த இடத்தில் காதல் வலையா?”… சிறுமியைச் சீரழித்துவிட்டு ஹைவேயில் வீசிச் சென்ற காதலன்.. வாலிபரின் வெறிச்செயல்..!!!!

உத்தரகண்ட் மாநிலம் ரூர்க்கியின் கங்கநஹர் பகுதியில் மனிதாபிமானத்தை உலுக்கும் வகையில் ஒரு கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரைச் சேர்ந்த கார்த்திக் என்ற வாலிபர், பகவான்பூர் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் தன்னுடன் வேலை பார்த்த 16 வயது சிறுமியுடன்…

Read more

“உஷார் மக்களே!”.. தெரியாத நபரின் ஃபாலோ ரிக்வெஸ்ட்டை ஏத்துக்கிட்டா இதுதான் கதி.. 34 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!!!

பெங்களூரு டி.தசரஹள்ளியைச் சேர்ந்த 34 வயது பெண்மணி மேக்னா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பெண் தொழிலாளர் சங்கத் தலைவரான இவருக்கு, கடந்த சில தினங்களுக்கு முன்பு நள்ளிரவு 11:45 மணியளவில் முகநூலில் ‘லவ்லி அர்ச்சனா’ என்ற பெயரில் ஒரு பிரண்ட் ரிக்வெஸ்ட் வந்துள்ளது.…

Read more

“ஒரு நொடியில் முடிந்த வாழ்க்கை!”.. தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பெண்களுக்கு நேர்ந்த கதி.. உலுக்கும் ரயில் விபத்து வீடியோ..!!!

பீகார் மாநிலம் பாட்னா மாவட்டத்தில் உள்ள  ரயில்நிலையத்தில் திங்கள்கிழமை அன்று ஒரு பயங்கர ரயில் விபத்து அரங்கேறியுள்ளது. நடைமேம்பாலத்தைப் (Footover Bridge) பயன்படுத்தாமல், நேரத்தை மிச்சப்படுத்த தண்டவாளத்தை அத்துமீறி கடக்க முயன்ற இரண்டு பெண்கள், அதிவேகமாக வந்த நியூ (New Farakka…

Read more

“ராகுல் காந்திக்கு தோல்வி பயம் வந்துடுச்சு”.. தேர்தல் முடிவுகளுக்கு பின் வெடித்த மோதல்.. பா.ஜ.க-வின் அதிரடி அட்டாக்..!!!!

கேரளா தேர்தல் முடிவுகள் சாதகமாக வந்தபோது தேர்தல் ஆணையத்தைப் புகழும் ராகுல் காந்தி, மேற்கு வங்கம் மற்றும் அசாமில் பின்னடைவைச் சந்தித்ததும் அதே ஆணையத்தைக் குறை கூறுவது ஏன் என்று பா.ஜ.க கேள்வி எழுப்பியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து ராகுல்…

Read more

Other Story