“திருடினாலும் ஒரு நியாயம் வேண்டாமா?”.. லெட்டர் எழுதிவிட்டு திருடிய வினோத திருட்டு… வைரல் சம்பவம்…!!
உத்திரப்பிரதேச மாநிலம் சீதாப்பூரில் சினிமா காட்சிகளையே மிஞ்சும் வகையிலான ஒரு வினோத திருட்டுச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒரு கடையில் விவசாய இயந்திரத்தை திருடிய திருடன், வெறும் இயந்திரத்தை மட்டும் எடுத்துச் செல்லாமல் கடைக்காரருக்கு ஒரு கடிதத்தையும் எழுதி வைத்துவிட்டுச் சென்றுள்ளான். அதில்,…
Read more