171 லிங்குகள்…! வீட்டுக்கு போய் பெண்ணை மதமாற்ற முயற்சி செய்த நிதாகான்… நாட்டையே உலுக்கிய வழக்கில் அடுத்தடுத்து வெளிவரும் பகீர் தகவல்…!!

நாசிக்கில்  பன்னாட்டு நிறுவன ஊழியரை மதம் மாற்ற முயற்சி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், கைதான நிதா கான் குறித்து அடுத்தடுத்து பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி வருகின்றன. தேவ்லாலி கேம்ப் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில், நிதா கான்…

Read more

தமிழக முதலமைச்சர் விஜயை பார்க்க 650 கி.மீ நடை பயணம்… கேரள தம்பதியின் அசாத்தியம் முயற்சி… இணையத்தை கலக்கும் தளபதி பாதயாத்திரை வீடியோ..!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்க, கேரளாவைச் சேர்ந்த தம்பதியினர் 650 கிலோமீட்டர் தூரப் பாதயாத்திரையை மேற்கொண்டுள்ளனர். கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த தொழில்முறை மூழ்காளர் (Diver) கே.எஸ்.…

Read more

அடப்பாவி..! பீட்சா சாப்பிடற ஆசையே போயிரும் போல.. எச்சில் துப்பி பீட்சா தயார் செய்த கடைக்காரர்… முகம் சுளிக்க வைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் உணவக ஊழியர் ஒருவர் பீட்சாவில் எச்சில் துப்பி அதனை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ததாக எழுந்துள்ள புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நொய்டா செக்டார் 22-இல் உள்ள சௌடா கிராமத்தில் ‘பீட்சா ஹன்ட்’ (Pizza Hunt) என்ற…

Read more

நம்ம ஜாலியா இருக்கலாம் வா..! ஆசையாக போன் செய்த கள்ளக்காதலி… கண்ணை பிடுங்கி மர்ம உறுப்பை சிதைத்து பிணமாக கிடந்த காதலன்… உறைய வைக்கும் பின்னணி..!!

பீகார் மாநிலம் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில், கள்ளக்காதல் விவகாரத்தில் இளைஞர் ஒருவரை மிகக் கொடூரமான முறையில் சித்ரவதை செய்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மட்லோஹியர் கிராமத்தைச் சேர்ந்த அஜய் படேல் (25) என்பவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த…

Read more

“வீட்டுக்குள்ள புகுந்து 30 ஆயிரம் சைக்கிள் திருட்டு” பத்திரிக்கையாளருக்கே இந்த நிலைமையா….? வைரலாகும் சிசிடிவி காட்சி….!!

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியின் மிக உயர்தரமான குடியிருப்புப் பகுதியாகக் கருதப்படும் ‘பத்ரகார்புரம்’ காலனியில், ஊடகவியலாளர் துஷார் ஸ்ரீவஸ்தவா என்பவரின் வீட்டில் துணிகரத் திருட்டு ஒன்று அரங்கேறியுள்ளது. காலை 11:15 மணி அளவில், அனைவரும் நடமாடிக்கொண்டிருக்கும் போதே வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்,…

Read more

“தங்கம் வாங்காதீங்க.. வெளிநாட்டு பயணத்தை ஒத்திவைங்க!”… பிரதமர் மோடி அதிரடி வேண்டுகோள்.. தேச நலனுக்காக அதிரடி ‘பிளான்’..!!!!

உலகளாவிய பொருளாதார நெருக்கடி நிலவி வரும் சூழலில், இந்திய அந்நியச் செலாவணியைச் சேமிக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், பெட்ரோல் மற்றும் டீசல்…

Read more

“யப்பா.. இது கட்டிலா இல்ல மைதானமா?”.. 100 பேர் உட்காரலாம்.. யானை கால் சைஸில் பாய்கள்… மிரட்டும் மெகா ‘பாய்’!

இன்டர்நெட் உலகில் தினமும் பல விசித்திரமான வீடியோக்கள் வைரலாவது வழக்கம். ஆனால், இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, பார்ப்பவர்களின் கண்களையே பிதுங்க வைத்துள்ளது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள ஒரு பிரம்மாண்ட கட்டில்தான் (Charpai) இப்போதைய டாக்…

Read more

“அம்மா கையாலேயே மரணம்!”… 5 லட்சத்திற்கு நகை அடமானம் வைத்து கூலிப்படை டீலிங்… பகீர் பின்னணி..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹாவில், சொந்த மகனின் கொடுமை தாங்க முடியாமல் தாய் மற்றும் தம்பி ஆகியோரே கூலிப்படை ஏவிக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த துஷ்யந்த் சிங் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி, தினமும் தனது பெற்றோரை அடித்துத்…

Read more

“மனிதாபிமானம் செத்துப்போச்சா?”.. நாய் கடித்த ஆத்திரத்தில் வாயில்லா ஜீவனை சித்திரவதை செய்த கும்பல்… வைரல் திரில் வீடியோ…!!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புட்காம் மாவட்டத்தில் தெரு நாய் ஒன்று ஒரு கும்பலால் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாகம் பீர்வாவ் பகுதியில் அந்த நாய் சிலரை கடித்ததாகக் கூறப்படும் நிலையில், ஆத்திரமடைந்த ஒரு…

Read more

“தளபதிக்காக 650 கி.மீ நடைபயணம்!”… முதலமைச்சர் விஜயை காண கேரளாவிலிருந்து கிளம்பிய தம்பதி… இணையத்தை அதிரவைக்கும் அன்பு வீடியோ..!!!

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சி.ஜோசப் விஜய் அவர்களுக்குத் தங்களது வாழ்த்துகளை நேரில் தெரிவிக்க, கேரளாவைச் சேர்ந்த ஒரு தம்பதி 650 கிலோமீட்டர் நடைபயணத்தைத் தொடங்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளனர். கேரள மாநிலம் மலப்புறத்தைச் சேர்ந்த முகமது ரபி மற்றும் அவரது மனைவி…

Read more

“திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்!”… அதிகாரப் பசியால் கூட்டணி துரோகம்… பிரதமர் மோடி அதிரடி விமர்சனம்..!!!

மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நீண்ட காலம் நீடித்ததற்கு திமுக ஒரு முக்கிய காரணமாக இருந்தும், காங்கிரஸ் கட்சி அதிகாரப் பசியால் அந்த நன்றியை மறந்துவிட்டதாகப் பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்துள்ளார். சுமார் 30 ஆண்டுகாலமாகத் தோழமையுடன் இருந்த…

Read more

இதுதாங்க உண்மையான காதல்…! “கேன்சரால் போராடும் மனைவி”… தலையை மொட்டை அடித்துக் கொண்ட கணவன்… கண்களை குளமாக்கிய வீடியோ…!!

புற்றுநோயுடன் போராடும் தனது மனைவியின் துயரத்தைப் பகிர்ந்து கொள்ளும் வகையில், கணவர் ஒருவர் தானும் மொட்டை அடித்துக் கொண்ட நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைதளங்களில் பலரது கண்களைக் குளமாக்கியுள்ளது. நம்ரதா நிதின் கோயல் என்பவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.…

Read more

வீட்ல இருந்து வேலை..! ஆனா கேமரா எப்பவும் ஆன்ல இருக்கணும்… 10 நிமிஷத்துக்கு ஒருமுறை ஸ்கிரீன்ஷாட்… டென்ஷன் ஆகி வேலையை விட்ட பெண்… அட என்னப்பா சொல்றீங்க..?

வீட்டிலிருந்தே பணிபுரியும் (Work from home) வேலைகளில் ஊழியர்களைக் கண்காணிக்கும் முறைகள் எல்லை மீறுவதாகக் கூறி, ஒரு இளம்பெண் அந்த வேலையையே நிராகரித்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இன்ஸ்டாகிராமில் ‘குர்லீன்’ என்ற பெண்மணி பகிர்ந்துள்ள வீடியோவில், தான்…

Read more

என் புள்ளைங்கள காப்பாத்திட்டேன்..! “ஆனா என்னால ஓட முடியல”.. எமன் வாசலுக்கே சென்று திரும்பிய பெண்… தயவுசெஞ்சு ஆக்சன் எடுங்க என குமுறல்… திகில் வீடியோ..!!

புனே இரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பாட்டஸ் இரயில் நிலையத்தில், நடை மேம்பாலம் இல்லாத காரணத்தால் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பெண் ஒருவர், எதிர்பாராதவிதமாக நகரத் தொடங்கிய சரக்கு இரயிலுக்கு அடியில் படுத்து உயிர் தப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாட்டஸ்…

Read more

“மாசம் 2.5 லட்சம் வருமானம்!”… ஒரு தட்டு “கடலை மசாலா” விற்பனையில் இவ்வளவு லாபமா?.. வைரல் வீடியோவால் வாயடைத்துப்போன நெட்டிசன்கள்…!!!

டெல்லி தெருக்களில் விற்கப்படும் ‘கொண்டைக்கடலை மசாலா’ (Chole Kulche) உணவை நாம் சாதாரணமாகக் கடந்திருப்போம். ஆனால், ஒரு சாதாரண தள்ளுவண்டி கடைக்காரர் மாதம் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்பதை ஒரு இன்ஸ்டாகிராம் பிரபலம் வீடியோவாக வெளியிட, அது இப்போது இணையத்தையே அதிர வைத்துள்ளது.…

Read more

Breaking: காங்கிரஸ் மூத்த தலைவரும் அமைச்சருமான டி. சுதாகர் காலமானார்… பெரும் சோகம்.. இரங்கல்…!!

கர்நாடக மாநிலத் திட்டமிடல் மற்றும் புள்ளியியல் துறை அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான டி. சுதாகர் (66), ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலமானார். பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது. கடந்த மார்ச்…

Read more

திருமணமாகி 10 வருஷத்துக்கு பின் பிறந்த பெண் தேவதை…! “மகிழ்ச்சியில் சூரியகுமார் யாதவ்”… ஏர்போர்ட்டில் என்ன செஞ்சார் தெரியுமா… நெகிழ வைக்கும் வீடியோ..!!!

இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனும், மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரருமான சூர்யகுமார் யாதவ் தந்தையாகியுள்ளார். அவருக்கு திருமணமாகி 10 வருடங்களுக்கு பிறகு  பெண் குழந்தை பிறந்துள்ள செய்தியைத் தொடர்ந்து, மும்பை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு இனிப்பு வழங்கி அவர்…

Read more

“3 வருஷமா நாங்க லவ் பண்றோம்!”… முதலிரவு முடிந்த மறுநாள் புகுந்த காதலன்… புதுமாப்பிள்ளை எடுத்த அதிரடி முடிவு..!!!!

சத்தீஸ்கர் மாநிலம் மனேந்திரகர் பகுதியில் திருமணமான இரண்டே நாட்களில் நடந்த ஒரு சினிமா பாணி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே 6-ம் தேதி ஒரு இளம்பெண்ணுக்கு கோலாகலமாகத் திருமணம் நடந்துள்ளது. புகுந்த வீட்டிற்குச் சென்ற மணப்பெண்ணுக்கு வரவேற்பு நிகழ்ச்சி…

Read more

சட்டுனு மயங்கி விழுந்து உயிரிழந்த சிறுமி..! “9 நாட்களுக்குப் பின் சுடுகாட்டில் புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்த போலீஸ்”… நடுங்க வைக்கும் பின்னணி…!!!

மகாராஷ்டிர மாநிலம் யவதமால் மாவட்டத்தில், புதைக்கப்பட்ட சிறுமியின் உடல் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அன்வி என்ற சிறுமி, கடந்த மே 1-ஆம் தேதி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.…

Read more

“அஜ்மீர் தர்காவில் பரபரப்பு!”… கொதிக்கும் பிரசாத அண்டாவிற்குள் குதித்த இளைஞர்.. பணத்தைத் திருட முயன்ற வீடியோ வைரல்…!!!!

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள புகழ்பெற்ற காஜா மொய்னுதீன் ஹசன் சிஷ்டி தர்காவில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அங்குள்ள பெரிய பிரசாத அண்டாவிற்குள் (Cauldron) வாலிபர் ஒருவர் திடீரென குதித்து, உள்ளே பக்தர்கள் காணிக்கையாகப் போட்டிருந்த ரூபாய் நோட்டுகளை அள்ளித்…

Read more

காதலால் சீரழிந்த கனவு…! “2 குழந்தைகளின் அப்பாவை நம்பி 8 வருஷமா குடும்பம் நடத்திய மாணவி”… சிக்கிய சூதாட்டம் நெட்வொர்க்… கதிகலங்க வைத்த போலீஸ்காரர்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள ராயல் சிட்டி பகுதியில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், பெரும் சூதாட்ட நெட்வொர்க் முறியடிக்கப்பட்டது. இந்த சோதனையில் ரூ.1.50 கோடி மதிப்பிலான தங்கம், 11 லட்சம் மதிப்பிலான வெள்ளி மற்றும் 19 லட்சம் ரூபாய் ரொக்கம்…

Read more

“பெரும் பதற்றம்!”.. பிரதமர் மோடி செல்லும் பாதையில் வெடிபொருட்கள் மீட்பு… மிரட்டல் விடுத்த மர்ம நபர் அதிரடி கைது…!!!!

பெங்களூருவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இருந்த நிகழ்ச்சிக்குச் செல்லும் பாதையில் ஜெலட்டின் குச்சிகள் எனப்படும் வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு புறநகர் பகுதியான கக்கலிபுரா அருகே உள்ள தாதகுனி என்ற இடத்தில், பிரதமர் செல்லும் வழியில் இருந்த…

Read more

FLASH: அசாம் மாநிலத்தில் பாஜகவின் ஹாட்ரிக் வெற்றி…! மீண்டும் முதல்வராக ஹிமந்த பிஷ்வ ஷர்மா தேர்வு… மே 12-ல் பிரம்மாண்ட பதவியேற்பு விழா…!!

அசாம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. இதன் மூலம் அசாமி்ல் பாஜக தனது ‘ஹாட்ரிக்’ சாதனையைப் பதிவு செய்துள்ளது. கூட்டணி அபார வெற்றி மொத்தம்…

Read more

“அடச்சீ! இதுக்கு அம்மாவும் உடந்தையா?”… காதல் வலை விரித்து 25 சிறுமிகளை மிரட்டிய கும்பல்.. தாய், மகன் உட்பட 11 பேர் அதிரடி கைது..!!!!

ஐதராபாத் ஜூபிலி ஹில்ஸ் பகுதியில் தொழிலதிபர் ஒருவரின் 16 வயது மகளை, அர்ஜுன் என்ற இளைஞர் சமூக வலைதளங்கள் மூலம் காதலிப்பதாகக் கூறி ஏமாற்றியுள்ளார். அந்தச் சிறுமியுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்துக்கொண்டு, அதை வைத்து அவரது தந்தையிடம்…

Read more

“30 வருஷ உறவை முறிச்சிட்டு துரோகம்”… திமுகவின் முதுகில் குத்திய காங்கிரஸ்… ஒட்டுண்ணி அரசியல் சக்தி… பிரதமர் மோடி கடும் விமர்சனம்..!!

கர்நாடகாவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த  வந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கு திரண்டிருந்த பாஜக தொண்டர்களிடையே உரையாற்றினார். அப்போது காங்கிரஸ் கட்சியையும், அதன் கூட்டணி அணுகுமுறையையும் மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். பிரதமர் மோடி பேசுகையில், “காங்கிரஸ் கட்சி…

Read more

தமிழக அரசுடன் இணைந்து மத்திய அரசு செயல்படும்…! முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து..‌!!!

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய்க்கு, நாட்டின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்துள்ளார். தமிழக…

Read more

நம்ம உயிரையே எடுத்துருவாங்க போல…! “மாம்பழத்தை பழுக்க வைக்க கொடிய நச்சுகள்”… இந்தியாவில் தடை செய்யப்பட்ட பொருளை வைத்து… பகீர் வீடியோ..!!!

கோடைக்காலம் தொடங்கி மாம்பழங்களின் வரத்து அதிகரித்துள்ள நிலையில், சந்தைகளில் விற்பனை செய்யப்படும் பளபளப்பான மாம்பழங்கள் உயிருக்கு ஆபத்தானவை என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. நவி மும்பையில் உள்ள புகழ்பெற்ற சந்தையில், விழிப்புணர்வுள்ள குடிமகன் ஒருவர் நடத்திய ரகசிய ‘ஸ்டிங் ஆபரேஷன்’ வீடியோ…

Read more

நான் சப்-இன்ஸ்பெக்டரா இருக்க மாட்டேன்…! என்ன மறுபடியும் கான்ஸ்டபிளாவே மாத்துங்க… போலீஸ்காரரின் வினோத கோரிக்கை… பின்னணி என்ன..?

உயர்பதவிகளை அடையப் பலரும் கடுமையாகப் போராடும் காலத்தில், தனது கனவை நனவாக்க ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தனது பதவியைத் துறந்து மீண்டும் காவலராக  மாறியுள்ள வினோதமான சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது. வடகிழக்கு டெல்லியின் கராவல் நகர் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வந்தவர்…

Read more

அம்மா என் கைய விட்றாதீங்க…! 8-வது மாடியில் இருந்து கீழே குதித்த தாய்… கையைப் பிடித்துக் கொண்டு உயிரைக் காக்க போராடிய குழந்தை… நொடியில் பறிபோன உயிர்… நெஞ்சை உலுக்கும் வீடியோ…!!

மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே உள்ள தலேகான் பகுதியில், கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து 35 வயது பெண் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பின் 8-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தலேகான் எம்.ஐ.டி.சி பகுதியில் உள்ள…

Read more

நீ எப்படிடா என் பொண்டாட்டி கூட பேசலாம்…! மாற்றுத்திறனாளியுடன் சண்டை போட்ட கணவன்.. வயலில் கிடந்த பிணம்… 37 நாட்களுக்குப் பின் நீங்கிய மர்மம்.. திடுக் பின்னணி..!!

மனைவியுடன் தவறான உறவு வைத்திருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தில், மாற்றுத்திறனாளி ஈ-ரிக்ஷா ஓட்டுநரைத் திட்டமிட்டு கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சுமார் 37 நாட்களாக மர்மமாக இருந்த இந்த கொலை வழக்கின் பின்னணி தற்போது அம்பலமாகியுள்ளது. கடந்த மார்ச் 30-ஆம்…

Read more

என் புள்ளைய பறிகொடுத்துட்டேன…! போலீஸ் ஸ்டேஷனின் 12 வயது சிறுவன் பிணத்தை வைத்து போராட்டம்… கதறி துடித்த உறவினர்கள்… நடந்தது என்ன..?

ஷீரடி – நகர் நெடுஞ்சாலையில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் வாகன விபத்துகள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வியாழக்கிழமை இரவு நடைபெற்ற கோர விபத்தில் ராஹதாவைச் சேர்ந்த 12 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை…

Read more

எப்படி மனசு வந்துச்சு..! பசியால் அழுத பச்சிளம் குழந்தை… தாய் இறந்தது கூட தெரியாமல் கதறிய கொடுமை… 20 வயதில் இப்படி ஒரு முடிவா…? கலங்க வைக்கும் சம்பவம்…!!!

தாயின் அரவணைப்பு மிக அவசியமான ஒன்பது மாதக் குழந்தையை தவிக்க விட்டுவிட்டு, 20 வயது இளம் தாய் தற்கொலை செய்துகொண்ட நெஞ்சைப் பிழியும் சம்பவம் மகாராஷ்டிராவின் குல்தாபாத் தாலுகாவில் நடந்துள்ளது. அதாவது ஆபேகாவ் பகுதியைச் சேர்ந்த காயத்ரி (20) என்பவருக்கும், பஜி…

Read more

​”அந்த சத்தம் மட்டும் கேக்கலன்னா உயிரே போயிருக்கும்” விஞ்ஞானியின் தாய்க்கு நேர்ந்த கதி…. ஸ்கூல் வேன் டிரைவர் செய்த கொடூரம்….!!

ஹரியானா மாநிலம் கர்னாலில், ஒரு விஞ்ஞானியின் வயதான தாயார் வீட்டில் தனியாக இருந்தபோது, கொள்ளை முயற்சியின் போது கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகாந்த் என அடையாளம் காணப்பட்ட ஒரு பள்ளி வேன் ஓட்டுநர், அந்த மூதாட்டியின்…

Read more

“எதிர்பார்த்ததை விட பெரிய சம்பவம் இது” வங்காளத்தில் பாஜகவின் மெகா வெற்றி…. முதலமைச்சரானார் சுவேந்து அதிகாரி….!!

மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது. மொத்தமுள்ள 264 இடங்களில் 207 தொகுதிகளைக் கைப்பற்றி மெகா வெற்றியைப் பதிவு செய்துள்ள நிலையில், கட்சியின் மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி இன்று (மே 9)…

Read more

“மேடையில் யுவராஜ் சிங்குக்கு உதவிய பிரபல நடிகை!”… நெகிழ்ச்சியான தருணம்.. இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ..!!!!

கேரளாவில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மற்றும் பிரபல நடிகை நவ்யா நாயர் ஆகியோருக்கு இடையே நடந்த ஒரு அழகான மற்றும் நெகிழ்ச்சியான தருணம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த…

Read more

“பெரும் பயங்கரம்!”… விஞ்ஞானியின் தாயை கொல்ல முயற்சி… ஸ்கூல் வேன் டிரைவரின் வெறிச்செயல்… வைரல் திக்திக் வீடியோ…!!!

ஹரியானா மாநிலம் கர்னாலில் விஞ்ஞானி ஒருவரின் வீட்டிற்குள் புகுந்த பள்ளி வேன் டிரைவர் கிருஷ்ணகாந்த் என்பவர், அங்கிருந்த முதியவரைத் தாக்கி கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மூதாட்டியைக் கொலை செய்துவிட்டு வீட்டிலிருந்த நகைகளையும்…

Read more

“சலூனில் ஹேர் கட் செய்த குரங்கு.. ஷாக்கான கஸ்டமர்ஸ்!”… க்யூட் சம்பவம்… வைரல் வீடியோ..!!!!

கர்நாடக மாநிலம் சாமராஜநகரில் உள்ள ஒரு சலூனில் அரங்கேறிய சுவாரஸ்யமான சம்பவம் இப்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. தேவ் சலூன் என்ற கடைக்கு தினமும் ஒரு குரங்கு வந்து கண்ணாடியின் முன் அமர்ந்து தன்னைத்தானே ரசிப்பதை வழக்கமாக வைத்திருந்தது. முதலில்…

Read more

Breaking: “இன்று இரவு கேரளா கிளம்பும் ஆளுநர் அர்லேகர்!”… முடிவை தள்ளிப்போடுகிறாரா?… யோசனையில் அரசியல் கட்சிகள்…!!!

தமிழக அரசியலில் ஆட்சி அமைப்பது தொடர்பாக பெரும் பரபரப்பு நிலவி வரும் நிலையில், தமிழகப் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று இரவு 7:10 மணிக்கு விமானம் மூலம் கேரளாவுக்குப் புறப்பட்டுச் செல்கிறார். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்…

Read more

ஐஐடியில் படிச்சா என்ன வேணும்னாலும் செய்யலாமா…? “பொது இடத்தில் மாணவனை வெளுத்தெடுத்த இன்ஸ்டா பிரபலம்”… அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ…!!

பிரபல சமூக வலைத்தள இன்ஃப்ளூயன்ஸர் ஆயுஷி சர்மா, ஒரு இளைஞரை பொதுஇடத்தில்  தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தன்னை ரகசியமாக வீடியோ எடுத்ததாகக் கூறி அந்த இளைஞரை அவர் தாக்கியுள்ளார். சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் அந்த…

Read more

Breaking: மேற்கு வங்கத்தின் 9-வது முதலமைச்சராக பதவி ஏற்றார் பாஜகவின் சுவேந்து அதிகாரி…!!

மேற்கு வங்காளத்தில் கடந்த மாதம் 294 சட்டசபை தொகுதிகளுக்கும் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்ற நிலையில் 207 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக தனிப்பெருங்கட்சியாக உருவாகி ஆட்சி அமைத்துள்ளது. வங்கத்தில் மம்தாவின் சாம்ராஜ்யத்தை சரித்து முதல் முறையாக பாஜக ஆட்சியை கைப்பற்றிய…

Read more

உலகின் மோசமான உணவு…! “பார்த்தாலே வாந்தி வருது”… கரும்புச்சாறில் மட்டர் பன்னீர் குழம்பு… கூலாக குடித்த நபர்.. கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்…!!!

கோடை வெயிலுக்கு இதமான இளநீர் மற்றும் கரும்புச் சாறு போன்ற இயற்கை பானங்களை அருந்துவது வழக்கம். ஆனால், வைரல் மோகத்திற்காகக் கரும்புச் சாற்றில் ‘மட்டர் பன்னீர்’ குழம்பைக் கலந்து ஒருவர் செய்துள்ள சோதனை, சமூக வலைதளங்களில் பெரும் கண்டனத்தைப் பெற்று வருகிறது.…

Read more

டெய்லி சாப்பாடுக்கு கஷ்டப்படுறோம்…! “புது செல்போன் வாங்கி தர வழி இல்லப்பா”… பெற்றோர் சொல்லியும் கேட்காத மகன்.. 20 வயதில் உயிரை விட்ட அதிச்சி..!!!

புதிய செல்போன் வாங்கித் தராததால் ஏற்பட்ட ஆத்திரத்தில், 20 வயது இளைஞர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் சிந்தலப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சாய் குமார் (20). மதுப்…

Read more

பெண் எம்எல்ஏவை வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க முயன்ற காங்‌‌. நிர்வாகி… கேரளாவில் பிடித்த புதிய சர்ச்சை.. போலீசில் பரபரப்பு புகார்…!!

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், புதிய முதல்வரைத் தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் திருவனந்தபுரத்தில் உள்ள காங்கிரஸ் தலைமையகமான ‘இந்திரா பவனில்’ நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வரும் எம்.எல்.ஏ.-க்களை வரவேற்பதற்காக காங்கிரஸ்…

Read more

“ஒரு சான்றிதழுக்காகப் பறிபோன உயிர்!”… டிசி தர மறுத்த பள்ளி… 8ஆம் வகுப்பு மாணவன் செய்த விபரீதம்..!!!

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பெருந்தல்மன்னா பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த தேஜஸ் என்ற மாணவன், பள்ளி நிர்வாகத்தின் பிடிவாதத்தால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேஜஸின் பெற்றோர் அவரை வேறு பள்ளிக்கு…

Read more

நாட்டையே உலுக்கிய பாலியல் பலாத்காரம் மதமாற்ற சம்பவம்…! “42 நாட்களுக்குப் பின் நிதா கான் அதிரடி கைது”.. உண்மையிலேயே கர்ப்பமா இருக்காரா..? வெளிவந்த உண்மை..!!!

நாசிக்கில் உள்ள டிசிஎஸ் (TCS) மென்பொருள் நிறுவனத்தில் நடந்த மதமாற்றம் மற்றும் பாலியல் வன்கொடுமை புகாரில் தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளி நிதா கான், 42 நாட்களுக்குப் பிறகு சத்ரபதி சம்பாஜிநகரில் கைது செய்யப்பட்டார். நாசிக் டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றும் பெண்களைக்…

Read more

Breaking: மேற்கு வங்கத்தில் மம்தாவின் சகாப்தம் முடிவுக்கு வந்தது… புதிய முதலமைச்சராக பதவி ஏற்கிறார் பாஜகவின் சுவேந்து அதிகாரி…!!!

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள 294 இடங்களுக்கு கடந்த மாதம் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தம் 206 இடங்களை கைப்பற்றி பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில் மம்தாவின் 15 வருட ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி…

Read more

“திருடினாலும் ஒரு நியாயம் வேண்டாமா?”.. லெட்டர் எழுதிவிட்டு திருடிய வினோத திருட்டு… வைரல் சம்பவம்…!!

உத்திரப்பிரதேச மாநிலம் சீதாப்பூரில் சினிமா காட்சிகளையே மிஞ்சும் வகையிலான ஒரு வினோத திருட்டுச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒரு கடையில் விவசாய இயந்திரத்தை திருடிய திருடன், வெறும் இயந்திரத்தை மட்டும் எடுத்துச் செல்லாமல் கடைக்காரருக்கு ஒரு கடிதத்தையும் எழுதி வைத்துவிட்டுச் சென்றுள்ளான். அதில்,…

Read more

பீகாரில் முடிந்தது நிதிஷ் சகாப்தம்…! ஆட்சியை கைப்பற்றிய பாஜக… முன்னாள் முதல்வர் மகனுக்கு முக்கிய இலாகா… 32 அமைச்சர்களுடன் சாம்ராத் சவுத்ரி பதவி ஏற்பு…!!

பீகார் மாநில அரசியலில் பெரும் திருப்பமாக, ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரும் நீண்டகால முதல்வருமான நிதிஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மாநிலங்களவை உறுப்பினராக (MP) அவர் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து இந்த முடிவை எடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, பீகாரில்…

Read more

“டிசிஎஸ்- இல் பதற்றம்!”.. வாட்ஸ்அப் வீடியோக்கள் முதல் மதமாற்ற முயற்சி வரை.. சிக்கிய ‘புரோசஸ் அசோசியேட்’..!!

நாசிக் டிசிஎஸ் (TCS) அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர்களைக் கட்டாய மதமாற்றம் செய்ய முயன்றதாகப் பதிவான வழக்கில், கடந்த சில வாரங்களாகத் தலைமறைவாக இருந்த முக்கியக் குற்றவாளி நிதா கான் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினரின் கண்ணில் படாமல் இருக்க அடிக்கடி இடம்…

Read more

ஜெயிலில் மலர்ந்த காதல்…! கொலை குற்றவாளியை காதலித்து திருமணம் செய்த பெண் போலீஸ்… பெற்றோர் எதிர்ப்பை மீறியும் கோலாகலமாக நடந்த கல்யாணம்…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் ஆயுள் தண்டனை அனுபவித்து விடுதலையான நபர் ஒருவரை, அவர் சிறையில் இருந்தபோது அங்கேயே பணியாற்றிய சிறைத்துறை பெண் அதிகாரி காதலித்து திருமணம் செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த தர்மேந்திர சிங் என்பவர்…

Read more

Other Story