அடச்சீ..! “பெண்களின் உள்ளாடைகளை திருடி அணியும் மருமகன்”… நேரில் பார்த்து ஆடிப்போன மாமனார்… வீட்டில் கிடந்த பிணம்… போலீசாரையே அதிர வைத்த சைக்கோ…!!!
குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் ஷிலாஜ் பகுதியில், சொந்த மாமனாரையே மருமகன் கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்களின் உள்ளாடைகளைத் திருடியதைப் பார்த்ததால் இந்த கொலை நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அகமதாபாத்தில் வசித்து வந்த மனிஷ்பாய் என்பவர், கடந்த…
Read more