அடச்சீ..! “பெண்களின் உள்ளாடைகளை திருடி அணியும் மருமகன்”… நேரில் பார்த்து ஆடிப்போன மாமனார்… வீட்டில் கிடந்த பிணம்… போலீசாரையே அதிர வைத்த சைக்கோ…!!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் ஷிலாஜ் பகுதியில், சொந்த மாமனாரையே மருமகன் கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்களின் உள்ளாடைகளைத் திருடியதைப் பார்த்ததால் இந்த கொலை நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அகமதாபாத்தில் வசித்து வந்த மனிஷ்பாய் என்பவர், கடந்த…

Read more

Breaking: நாடு முழுவதும் நீட் மறுதேர்வு ஜூன் 21-ல் நடைபெறும்… தேசிய தேர்வு முகமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் (NEET) நுழைவுத்தேர்வு, வரும் ஜூன் 21-ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை (NTA) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த மே 3-ஆம் தேதி இளநிலை…

Read more

எனக்கு ஒரு முஸ்லிம் கூட ஓட்டு போடல..! இனி நானும் அவங்களுக்கு ஒரு கையெழுத்து கூட போட மாட்டேன்… பாஜக எம்எல்ஏ பகிரங்க சவால்… வீடியோ வெளியாகி பரபரப்பு..!!

நடந்து முடிந்த தேர்தலில் தனக்கு ஒரு முஸ்லிம் வாக்கு கூடக் கிடைக்கவில்லை என்றும், அதனால் இனி வரும் ஐந்து ஆண்டுகளுக்கு அவர்களுக்கு எந்த ஒரு வேலையையும் செய்யப் போவதில்லை என்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் ரிதேஷ் திவாரி பேசியிருப்பது பெரும் பரபரப்பை…

Read more

வெறும் 5 அடி தான்..! குடிநீர் குழாயில் சிக்கிய மூதாட்டியின் கால்… 2 மணி நேர மரண போராட்டம்… அதிநவீன கருவிகள் அதிரடி வீரர்கள்… அசாத்திய துணிச்சலால் மீட்பு…!!

புனே மாவட்டம் பிம்பிரி சிஞ்ச்வாட் அருகே உள்ள காலேவாடி பகுதியில், தண்ணீர் குழாய்க்குள் சிக்கித் தவித்த 65 வயது மூதாட்டியை தீயணைப்புத் துறையினர் இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்டுள்ளனர். அதாவது  ஸ்மிதா பாகவத் காசாரே (65) என்ற…

Read more

இந்தியாவில் முதல் மாநிலமாக அதிரடி அறிவிப்பு..! அமலுக்கு வருகிறது ஒர்க் ப்ரம் ஹோம்… பெட்ரோல், டீசலை மிச்சப்படுத்த முதலமைச்சரின் மாஸ் பிளான்…!!!

உலகளாவிய எரிபொருள் நெருக்கடியைச் சமாளிக்கவும், நாட்டின் அந்நியச் செலாவணி இருப்பைப் பாதுகாக்கவும், டெல்லி அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் ‘வீட்டிலிருந்தே வேலை’ (Work From Home) செய்யும் புதிய நடைமுறையை முதல்வர் ரேகா குப்தா அறிவித்துள்ளார். நாட்டின் பொருளாதார மீட்சிக்கு…

Read more

என்ன சொல்றீங்க…. இது இந்திய கலாச்சாரமே கிடையாதா…? “பைக்கில் ஒன்சைடில் அமரும் பெண்கள்”… புது குண்டை தூக்கிப்போட்ட பாக். பிரபலம்… விவாதத்தை தூண்டிய வீடியோ..!!

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் பெண்கள் இருசக்கர வாகனங்களின் பின்னால் அமரும்போது, இரண்டு கால்களையும் ஒருபுறமாக வைத்து  அமர்வதைக் காண்கிறோம். இது காலம் காலமாகத் தொடரும் நமது கலாச்சாரம் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில், இது ஐரோப்பியர்களால்…

Read more

அரசு வாகனங்கள் கட்..! “பொது போக்குவரத்துக்கு மாறுங்க”… புல்லட் பைக்கில் சட்டசபைக்கு பறந்த மகாராஷ்டிரா CM… இணையத்தை கலக்கும் வீடியோ…!!!

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எரிபொருளின் தேவையைக் குறைத்து, நாட்டின் பொருளாதார மீட்சிக்கு வலுசேர்க்குமாறு பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை ஏற்று, மராட்டிய மற்றும் டெல்லி அரசுகள் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை அறிவித்துள்ளன. மராட்டிய மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்,…

Read more

Breaking: கேரளாவின் புதிய முதல்வராக வீடி சதீஷன் தேர்வு… காங்கிரஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

கேரளாவில் கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) வரலாறு காணாத வெற்றியைப் பதிவு செய்தது. மொத்தம் உள்ள 140 இடங்களில் 102 இடங்களை காங்கிரஸ் கூட்டணி தட்டிப்பறித்தது. இதன் மூலம், கடந்த முறை…

Read more

நீங்க இன்னும் இளமையா இருக்கீங்க…! “முதியவருடன் உல்லாசமாக இருந்த மனைவி”… ரகசியமாக வீடியோ எடுத்த கணவன்… உல்லாச வலைவிரித்து ரூ.70 லட்சம் அபேஸ்..!!

மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டத்தில், 64 வயது முதியவர் ஒருவரை ஆசை வலையில் வீழ்த்தி, அவரிடமிருந்து சுமார் 70 லட்சம் ரூபாயை ஒரு தம்பதியினர் பறித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட முதியவர் அமராவதியில் உள்ள ஒரு செல்போன் கடைக்கு…

Read more

என் கணவருக்கு காச நோய்…! 3 பொண்ணுங்க இருக்காங்க… கதறி துடித்த 30 வயது பெண்… ஓடும் பேருந்திலையே சிதைத்த காமக்கொடூரர்கள்.. மீண்டும் ஒரு நிர்பயா கொடூரம்..!

தலைநகரான டெல்லியில், படுக்கை வசதி கொண்ட தனியார் சொகுசுப் பேருந்தில் (Sleeper Bus) பயணம் செய்த இளம்பெண் ஒருவர், அந்தப் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே…

Read more

“அரசியல் குடும்பத்தில் நேர்ந்த அகால மரணம்!”.. யார் இந்த பிரதீக் யாதவ்?… மனைவி அபர்ணாவுடன் சமீபத்தில் நடந்த அந்த மோதல்.. வைரலாகும் பிரேத பரிசோதனை அறிக்கை..!!!!

சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் தம்பியும், பாஜக நிர்வாகி அபர்ணா யாதவின் கணவருமான பிரதீக் யாதவ் (36), லக்னோவில் காலமானார். இன்று அதிகாலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். The…

Read more

“பால் விலை அதிரடியாக உயர்வு!”… நாளை முதல் புதிய விலை அமல்… இல்லத்தரசிகளின் தலையில் விழுந்த ‘இடி’.. ஷாக் தரும் லேட்டஸ்ட் அப்டேட்..!

பொதுமக்களின் தலையில் மற்றுமொரு சுமையை ஏற்றும் வகையில், நாடு முழுவதும் பால் விலையை உயர்த்துவதாக அமுல் நிறுவனம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, அமுல் பாலின் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய விலை உயர்வு நாளை (மே…

Read more

ஐயோ…! இடுப்புக்கு கீழ் துண்டான உடல்..! “தண்டவாளத்துக்கும் ரயிலுக்கும் அடியில் சிக்கி”… பார்த்தாலே கண்ணீர் வருது… நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ…!!

மும்பை அந்தேரி ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது நிலைதடுமாறி நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையேயான இடைவெளியில் சிக்கிய இளைஞர் ஒருவர், உடல் நசுங்கிப் பரிதாபமாக உயிரிழந்தார். மே 4-ம் தேதி மாலை 5 மணியளவில் அந்தேரி ரயில் நிலையத்தில் இந்தத்…

Read more

ஒரு எலுமிச்சை பழத்தால் மொத்த கிராமமும் ராணுவ கண்ட்ரோலில்…! “12 வயது சிறுவன் கொலையால் பற்றி எரியும் ஊர்”… போலீசார் மீதும் தாக்குதல்.. இப்படி ஒரு சம்பவமா…?

பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தில், அண்டை வீட்டு மரத்தில் எலுமிச்சை பழம் பறித்ததற்காக 12 வயது சிறுவன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்கொலையைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தால் அந்த கிராமமே ராணுவக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நாளந்தா மாவட்டம்…

Read more

நாட்டையே உலுக்கிய சம்பவம்..! சகோதரியின் எலும்புக்கூடை வங்கிக்கு கொண்டு சென்ற முதியவர்… ரூ.19,000-க்காக போனவருக்கு அடித்த ஜாக்பாட்… ஆனா டெய்லி மன்னிப்பு கேட்கிறார்…!!

“என் சகோதரி இறந்துவிட்டார் என்பதை நிரூபிக்க இதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை” – ஒடிசா மாநிலம் கியோஞ்சர் மாவட்டத்தைச் சேர்ந்த 60 வயது முதியவர் ஜிது முண்டா கூறிய இந்த வார்த்தைகள் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியது.. கியோஞ்சர் மாவட்டம்…

Read more

டிவில தான் பார்த்திருக்கோம்..! இப்பதான் ஃபர்ஸ்ட் டைம்… ஜீப்பை கவசமாக்கி சீறிய பெண் சிங்கம்.. பசுவுக்கு நேர்ந்த கொடூரம்… பயங்கர வேட்டை வீடியோ..!

இயற்கையின் விதி மிகவும் கொடூரமானது என்பதற்குச் சாட்சியாக, குஜராத் மாநிலம் கிர் தேசிய பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் முன்னிலையிலேயே சிங்கம் ஒன்று பசுவை வேட்டையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிர் சரணாலயத்தில் சுற்றுலாப் பயணிகள் ஜிப்சி வாகனத்தில் வனச் சுற்றுப்பயணம் …

Read more

யாருமே என்னை கண்டுக்கல…! என் கூட ஒருத்தர் கூட செல்பி எடுக்கல ஆட்டோகிராப் கேட்கல… அப்பவே என்னுடைய ஈகோ உடைஞ்சு போச்சு… நடிகர் ரஜினிகாந்த்…!!!

“ஆன்மீக சக்தியின் முன்னால் எனது திரையுலகப் புகழ் ஒன்றுமே இல்லை என்பதை உணர்ந்தேன்” என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெகிழ்ச்சியுடன் பேசினார். பெங்களூருவில் உள்ள ‘வாழும் கலை’ அமைப்பின் 45-ஆம் ஆண்டு விழா மற்றும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் 70-வது…

Read more

75 வயசு மூதாட்டியின் சேலையை உருவி காலால் மிதித்த கொடூரம்..! “ஒருத்தர் கூட தடுக்கல”… வீடியோ மட்டும் எடுக்குறாங்க… ஓடும் ரயிலில் ரயில்வே ஊழியர்கள் அட்டூழியம்…!!!

ரயில்வே ஊழியர்கள் சிலர் 75 வயது மூதாட்டியிடம் அநாகரீகமாகவும், மனிதாபிமானமற்ற முறையிலும் நடந்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதள பக்கமான ‘எக்ஸ்’ தளத்தில் ரியா கோஷ் என்பவர் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில்,…

Read more

“காரணம் சொல்லாமல் முடக்கலாமா?”.. தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கிடுக்கிப்பிடி.. சைபர் கிரைம் போலீஸிற்கு செக்..!!!

தமிழகத்தில் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி, எக்ஸ் (X) தளப் பதிவுகளை முடக்க தமிழ்நாடு சைபர் கிரைம் காவல்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த நோட்டீஸில் உரிய காரணங்கள் ஏதும் குறிப்பிடாமல் பொதுவாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சைபர் கிரைம் காவல்துறையின்…

Read more

“விவாதம் நடக்கும்போது இப்படி பண்ணாதீங்க”.. நேரலையிலேயே பாஜக செய்தித் தொடர்பாளரை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய அர்னாப்.. வைரல் ஷாக் வீடியோ..!!!

ரிபப்ளிக் டிவி விவாத மேடையில் அதன் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மற்றும் பாஜக செய்தித் தொடர்பாளர் சஞ்சு வர்மா ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரதமர் மோடியின் அண்மைக்கால உரைகள் குறித்து காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தபோது,…

Read more

“வேற ஆளைப் பாத்துக்கோங்க”.. பணி இடத்தில் நடக்கும் டார்ச்சருக்கு கொடுத்த தக்க பதிலடி… வைரல் வீடியோ…!!!

பணி இடத்தில் மரியாதை குறைவாக நடத்தப்படுவதை சகித்துக்கொள்ள முடியாது என மும்பையைச் சேர்ந்த துருபதி என்ற இளம்பெண் தனது வேலையை ராஜினாமா செய்துள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மும்பையில் உள்ள இசை சார்ந்த கல்வி நிறுவனத்தில் (Ed-tech) கடந்த…

Read more

“அடாவடித்தனமானது”… ஒரு ஓட்டு வழக்கில் சென்னை ஹைகோர்ட்டுக்கு குட்டு வைத்த சுப்ரீம் கோர்ட்… தவெக எம்எல்ஏவுக்கு நீங்கிய தடை… அதிர்ச்சியில் பெரிய கருப்பன்..!

நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ. சீனிவாச சேதுபதி பங்கேற்கத் தடை விதித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. மேலும், உயர் நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கையை “அடாவடித்தனமானது” எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், இது தொடர்பாகப் பதிலளிக்க…

Read more

Breaking: “பிரதமர் மோடியின் அதிரடி சிக்கனம்!”… கான்வாய் வாகனங்கள் பாதியாகக் குறைப்பு.. பிரதமர் உத்தரவால் அதிரும் அரசியல் களம்..!!!

மத்திய அரசு எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி தனது பாதுகாப்பு கான்வாய் (Convoy) வாகனங்களின் எண்ணிக்கையை 50 சதவீதம் வரை குறைக்க உத்தரவிட்டுள்ளார். பிரதமரின் இந்த…

Read more

“நகைப்பிரியர்களுக்கு ஒரு குட் நியூஸ்!”… காலையில் எகிறி மாலையில் சரிந்த விலை.. தங்கம் வாங்க இதுதான் சரியான நேரமா?

தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரியை மத்திய அரசு அதிரடியாக 15 சதவீதமாக உயர்த்தியதைத் தொடர்ந்து, இன்று ஒரே நாளில் தங்கம் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து பொதுமக்களை அதிரவைத்தது. காலையில் 22 காரட் தங்கம் சவரனுக்கு ரூ.8,560…

Read more

“மத்திய கிழக்கு பதற்றம்!”… இந்தியர்களுக்கு காத்திருக்கும் ஷாக்.. எண்ணெய் நிறுவனங்களின் மாஸ்டர் பிளான்… ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா எச்சரிக்கை..!!!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய்…

Read more

இதயத்தை நொறுக்கிய வீடியோ…! சைக்கிளில் கொண்டு செல்லப்பட்ட பிணம்… போலீஸ் ஸ்டேஷன் முன் அழுகிய பெண் சடலம்… அடம்பிடிக்கும் உறவினர்கள்… பகீர் பின்னணி…!!

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் ஹரிபூர் கிராமத்தில், நிலத் தகராறு காரணமாகப் பெண் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், போலீசாரின் மெத்தனத்தைக் கண்டித்து அவரது சடலத்தைச் சைக்கிளில் சுமந்து சென்று காவல் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரிபூர்…

Read more

பிரதமரின் உத்தரவை காற்றில் பறக்கவிட்ட பாஜக தலைவர்..! “50 காரில் பிரம்மாண்ட அணிவகுப்பு”… பெட்ரோல் சர்ச்சையில் சிக்கிய பாஜகவினர்… வீடியோ வைரல்..!!

உலகளாவிய எரிசக்தி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு எரிபொருளைச் சேமிக்க வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்த இரண்டே நாட்களில், பாஜக நிர்வாகி ஒருவர் 50 வாகனங்கள் சூழ ஊர்வலம் சென்றது நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சமீபத்தில்…

Read more

“ருசிக்காகத் தூவிய மசாலா உயிருக்கே உலை வைத்ததா?”… தர்பூசணி சாப்பிட்ட 4 பேர் பலி… போலீசாரையே அதிர வைத்த தடயவியல் ரிப்போர்ட்..!!!

மும்பை பைதுனி பகுதியில் வசித்து வந்த டோகாடியா குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர், தர்பூசணி பழம் சாப்பிட்ட சில மணி நேரங்களிலேயே அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்துல்லா, அவரது மனைவி நஸ்ரின் மற்றும் இரண்டு மகள்கள் என…

Read more

“தனி ஆளாக சிக்கிய வெளிநாட்டு பெண்!”… நடுரோட்டில் நின்ற பைக்.. ஓடி வந்த 3 இந்தியர்கள் செய்த ‘அந்த’ காரியம்.. வைரல் பரபர வீடியோ..!!!!

இந்தியாவில் பைக்கிலேயே தனியாகப் பயணம் செய்து வரும் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த மீக் ஹிஜ்மேன் என்ற இளம்பெண்ணுக்கு, ஒரு நெடுஞ்சாலையில் எதிர்பாராத விதமாகப் பைக்கின் டயர் பஞ்சராகி பெரும் சிக்கல் ஏற்பட்டது. மொழி தெரியாத ஊர், ஆள் அரவமற்ற சாலை என…

Read more

“சினிமா மாதிரியே நடந்துச்சு!”… ஓடும் ரயிலில் சிக்கிய கர்ப்பிணி.. திக் திக் நிமிடங்களில் நடந்த மிராக்கிள்.. வைரல் வீடியோ…!!!

புனே – சுபால் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயது கர்ப்பிணி பெண் ருக்ஸானா খাতூனுக்கு, திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. ரயிலின் பொதுப் பெட்டியில் அவர் வலியால் துடித்ததைக் கண்ட சக பயணிகள் உடனடியாக ரயில்வே…

Read more

Breaking: நாடு முழுவதும் மே3 ஆம் தேதி நடைபெற்ற இளநிலை நீட் தேர்வுகள் முழுமையாக ரத்து… வெளியான அதிர்ச்சி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கடந்த 3ஆம் தேதி இளநிலை நீட் தேர்வுகள் நடைபெற்றது. தற்போது இந்த தேர்வுகள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதாவது ராஜஸ்தான் மாநிலத்தில் நீட் தேர்வு வினாத்தாள் முன்னதாகவே கசிந்ததால் நாடு முழுவதும் பெரும்…

Read more

அடப்பாவி இத்தனை பேரா…? “நெஞ்சே பதறுது”.. ஹாஸ்பிடல் துணிச்சலாக நுழைந்து பெண்ணையும் போட்டு தள்ளிய முன்னாள் ராணுவ வீரர்… பகீர் பின்னணி..!!!

உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் அடுத்தடுத்து மூன்று பேரைக் கொலை செய்த முன்னாள் ராணுவ வீரர் ஒருவரைப் பொதுமக்கள் மடக்கிப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்தச் சம்பவத்தில் ராணுவத் தொடர்பு இருப்பதால் மத்திய புலனாய்வு அமைப்புகளும் விசாரணையில் இறங்கியுள்ளன. உத்தரப்…

Read more

அரைகுறை உடையில் ஆட்டம் போட்ட மருமகள்…! எவ்வளவு சொல்லியும் கேட்கல… ஒரு டிரஸ்க்காக உயிரையே விட்ட மாமனார் மாமியார்… அடக்கடவுளே..!!

ஹரியானா மாநிலம் பானிபட் பகுதியில் மருமகளின் உடை மற்றும் நவீன கலாச்சாரம் தொடர்பாக ஏற்பட்ட குடும்பத் தகராறில், மாமனார் மற்றும் மாமியார் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பானிபட்டைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் சுமன் தம்பதிக்கு…

Read more

மனைவி 3 அடி..! கணவன் 3 அடி… “திருமணம் அமைவதெல்லாம் வரம்”… நெஞ்சை குளிர்வித்த திருமணம்… ஊரே திரண்டு வந்து புதுமண தம்பதிக்கு உற்சாக வரவேற்பு..!!

“உருவமும் நிறமும் திருமணத்திற்குத் தடையல்ல; ஒவ்வொருவருக்கும் ஒரு ஜோடி எங்கோ ஓரிடத்தில் நிச்சயம் இருக்கும்” என்ற பழமொழியை மெய்ப்பிக்கும் வகையில், ஹரியானா மாநிலத்தில் ஒரு நெகிழ்ச்சியான திருமணம் நடைபெற்றுள்ளது. ஹரியானா மாநிலம்  சந்தானா கிராமத்தைச் சேர்ந்தவர் விக்ரம் (26). இவரது உயரம்…

Read more

“எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க!”… குறைந்த விலையில் ஒரிஜினல் போன் என மோசடி… ஃபேக்டரியில் அதிரடியில் போலீஸ்…!!!

டெல்லியில் பிரபல மொபைல் பிராண்டுகளான Oppo, OnePlus மற்றும் Realme ஆகியவற்றின் பெயரில் போலி போன்களைத் தயாரித்து வந்த ஒரு பெரிய கும்பலை டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் கச்சிதமாகப் பிடித்துள்ளனர். கரோல் பாக் மற்றும் மோதி நகர் பகுதிகளில் செயல்பட்டு வந்த…

Read more

“காப்பாற்ற யாரும் இல்லையா?”… இளம்பெண்ணை சித்ரவதை செய்த கும்பல்.. நெஞ்சை துளைக்கும் கொடூர சம்பவம்…!!!

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் இளம்பெண் ஒருவரைக் காரில் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் 28-ம் தேதி மருத்துவமனையில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணையில் இறங்கிய போலீஸார், தற்போது…

Read more

“சாகும்னு தெரியாது!”.. நாயைக் கொன்ற வாட்ச்மேன்.. நடுரோட்டில் செருப்படி கொடுத்த பெண்.. வைரல் பரபர வீடியோ…!!!

டெல்லி கீர்த்தி நகர் பகுதியில் ஒரு செக்யூரிட்டி கார்டை பெண் ஒருவர் நடுரோட்டில் வைத்துச் செருப்பால் சரமாரியாகத் தாக்கும் வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. விலங்கு நல ஆர்வலரான ஜஸ்பிரீத் கவுர் என்ற அந்தப் பெண், ஒரு தெரு நாயைத்…

Read more

“உஷார் மக்களே!”.. “வாட்ஸ்அப்-ல் வந்த திருமண அழைப்பிதழ்!”.. ஒரு கிளிக்கால் தொலைந்த 5 லட்சம்… தொழிலதிபருக்கு நேர்ந்த கொடூரம்..!!!

பெங்களூரைச் சேர்ந்த ஒரு தொழிலதிபருக்கு வாட்ஸ்அப் மூலம் வந்த திருமண அழைப்பிதழ், அவரது வங்கிக் கணக்கையே காலி செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மர்ம நபர்கள் அனுப்பிய அந்தப் திருமண அழைப்பிதழ் என்ற பெயரில் ஒரு ‘APK’ கோப்பு (File)…

Read more

“ஏடிஎம் மெஷின் எங்கே?”… இங்கே ஹேர் கட்டிங் தான் நடக்கும்!.. எஸ்பிஐ போர்டுடன் இயங்கும் வினோத சலூன்..!!!!

பீகார் மாநிலத்தில் மக்களை வியப்பிலும் சிரிப்பிலும் ஆழ்த்தும் ஒரு வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது. பொதுவாக ஏடிஎம் மையங்களுக்குப் பணம் எடுக்கத்தான் செல்வோம், ஆனால் அங்கு ஒரு நபர் ஹேர் கட்டிங் செய்து கொண்டிருப்பதைப் பார்த்தால் எப்படி இருக்கும்? பீகாரில் உள்ள ஒரு…

Read more

“தாலிபான் ஸ்டைல் தண்டனை!”… காதலர்களுக்கு மொட்டை அடித்து ஊர் செய்த கொடூரம்.. பதறவைக்கும் சம்பவம்…!!!!!

பீகார் மாநிலம் கட்டிகார் மாவட்டத்தில் மனிதாபிமானமற்ற ஒரு கொடூரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு கிராமத்தில் 15 மற்றும் 16 வயதுடைய சிறுவன் மற்றும் சிறுமி காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் சோளக்காட்டில் தனியாக இருந்ததைப் பார்த்த கிராம மக்கள்,…

Read more

“வாயில்லா ஜீவனுக்காக உயிரைத் தந்த பாசம்!”.. கிணற்றில் கன்றுக்குட்டியை மீட்ட தந்தை, மகன் பலியான சோகம்..!!!!

தெலங்கானா மாநிலத்தில் பார்ப்போர் மனதை கலங்க வைக்கும் ஒரு துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள ஒரு விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த கன்றுக்குட்டி உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதை தந்தை மற்றும் மகன் பார்த்துள்ளனர். கன்றுக்குட்டியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற மனிதாபிமானத்தில்,…

Read more

“பிரியாணியில் ஈ மொய்த்தால் என்ன ஆகும்?”… ஹோட்டலுக்கு கோர்ட் கொடுத்த ‘செம’ தண்டனை.. அதிர்ந்து போன நிர்வாகம்..!!!

புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ள ஒரு பிரியாணி ஹோட்டலுக்கு சாப்பிடச் சென்ற சுந்தரகுமார மணிகண்டன் என்பவருக்கு, அவர் ஆர்டர் செய்த பிரியாணியில் செத்த ஈ ஒன்று கிடப்பதைக் கண்டு பேரதிர்ச்சி காத்திருந்தது. இதுகுறித்து ஹோட்டல் நிர்வாகத்திடம் அவர் தட்டிக்கேட்டபோது, அவர்கள் முறையான பதில்…

Read more

16 வயசில் திருமணம்…! 18 வயதில் வாந்தி எடுத்து மரணம்… தினம் தினம் நரக வேதனை… ரகசிய வீடியோவுக்கு பயந்து… திருமணமான 2 வருஷத்தில் கொடூரம்…!!

கல்வியின் உறைவிடமாகக் கருதப்படும் புனே மாநகரில், திருமணமான இரண்டே ஆண்டுகளில் 18 வயது இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தற்கொலை அல்ல, திட்டமிட்டப் படுகொலை என அப்பெண்ணின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.…

Read more

இந்த காலத்துல யாரையுமே நம்ப கூடாது..! “வீட்டு வேலைக்கார பெண்ணே துரோகியாக மாறிய கொடுமை”.. உயிரே போயிட்டு… முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி வீட்டிலேயே இப்படியா..?

ஹைதராபாத்தின் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள ஐபிஎஸ் குடியிருப்பில் நடந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி வினய் ரஞ்சன் ராயின் மனைவி தனுஜா ரஞ்சன் ராய் கொலை வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. தலைமறைவாக இருந்த நேபாளத்தைச் சேர்ந்த பணிப்பெண் கல்பனாவை ஹைதராபாத்…

Read more

வெக்கமே இல்லையா…? “உங்க முகத்தை நீங்களே பார்த்தாவது கூச்சப்படுவீங்கன்னு தான் இப்படி பண்ணுச்சு”.. ஆனாலும் திருந்தலையே… முகம் சுளிக்க வைக்கும் வீடியோ..!

பொது இடங்களில் சிறுநீர் கழிக்கும் அநாகரீகச் செயலைத் தடுக்க எத்தனையோ வழிகளைக் கையாண்டு வரும் அரசு நிர்வாகங்களுக்கு மத்தியில், மைசூரு மாநகராட்சி (MCC) ஒரு வினோதமான மற்றும் நவீன முயற்சியை மேற்கொண்டது. ஆனால், அந்த முயற்சியையும் ஒரு நபர் தவிடுபொடியாக்கிய வீடியோ…

Read more

“பேஸ்பால் பேட்டால் அடித்துக் கொலை!”… காதலன் உடலை மூட்டை கட்டி வீசிய காதலி… முன்னாள் காதலனுக்காகச் செய்த ‘பகீர்’ காரியம்…!!!

மத்திய பிரதேச மாநிலம் நரசிங்கப்பூர் மாவட்டத்தில் சமூக வலைதள காதலால் ஏற்பட்ட ஒரு பயங்கர கொலைச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த வீரரூ என்ற இளைஞர், இன்ஸ்டாகிராம் மூலம் நரசிங்கப்பூரைச் சேர்ந்த ரீனா என்ற திருமணமான பெண்ணுடன் பழகி…

Read more

“ரயில் பெட்டிகளின் கலர் ரகசியம்!”… நீலம் வேற.. சிவப்பு வேற.. எதுல போனா அதிக பாதுகாப்பு?.. பயணிகளுக்குத் தெரியாத ரயில்வே தகவல்…!!!

இந்தியாவில் தினசரி கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் ரயில்கள் ஏன் வெவ்வேறு வண்ணங்களில் உள்ளன என்பது குறித்து ரயில்வே நிர்வாகம் சுவாரசியமான விளக்கத்தை அளித்துள்ளது. ரயில்களில் உள்ள இந்த வண்ணங்கள் வெறும் அழகுக்காக மட்டும் அல்ல, அவை அந்த ரயிலின் வகை மற்றும்…

Read more

அடடே இது புதுசா இருக்கே..! கையில் பொம்மையுடன் வளைகாப்பு செய்து கொண்ட பிரபல நடிகை… ஓ அந்த ஆசையை தான் இப்படி சொல்றாங்களா…? க்யூட் வீடியோ…!!

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் பிரபலமான நடிகை பூஜா பானர்ஜி விரைவில் இரண்டாவது முறையாகத் தாயாகவுள்ளார். இதனை முன்னிட்டு அவருக்கு நடத்தப்பட்ட வளைகாப்பு விழா சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது இரண்டாவது குழந்தையின் வருகையை எதிர்நோக்கி இருக்கும் பூஜா மற்றும் அவரது…

Read more

இனி தங்கம் வாங்காதீங்க…! WHO -வுக்கு திரும்ப வேண்டிய நேரம் இது… மெட்ரோவில் போக சொன்ன பிரதமர் மோடி… இதுதான் 12 வருஷ சாதனையா என ராகுல் ஆவேச கேள்வி…!!

வளைகுடா நாடுகளில் நிலவி வரும் அசாதாரண சூழலால் ஏற்பட்டுள்ள எரிசக்தி மற்றும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க மக்கள் தியாகம் செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி விடுத்த கோரிக்கையை, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகச் சாடியுள்ளார். தெலங்கானாவில் நடைபெற்ற நிகழ்ச்சி…

Read more

ரொம்ப அவமானமா இருக்கு…! 3 வருஷமா தாயுடன் உல்லாசம்.. கொலைகாரனாக மாறிய மகன்… 3 ஆண்டுகால தகாத உறவால் சீரழிந்த வாழ்க்கை… பதற வைக்கும் பகீர் பின்னணி..!

தன் தாயுடன் தகாத உறவில் இருந்த நபரை, அவரது மகனே தனது உறவினருடன் சேர்ந்து கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் லக்னோவின் பிஜ்னோர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லக்னோவைச் சேர்ந்த சூரஜ் என்பவருக்கும், குற்றம் சாட்டப்பட்ட அனில் யாதவின் தாய்க்கும்…

Read more

Other Story