“பாதுகாப்பா இருங்க மக்களே!”.. பட்டப்பகலில் துணிகரம்… குழந்தையுடன் சென்ற பெண்ணிடம் தாலிச்சங்கிலி பறிப்பு,,, திக் திக் வீடியோ…!!!

பஞ்சாப் மாநிலம் சமராலாவில் பட்டப்பகலில் அரங்கேறிய அதிர்ச்சிகரமான செயின் பறிப்புச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. தனது கைக்குழந்தையுடன் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணை குறிவைத்த மர்ம நபர்கள் இருவர், பைக்கில் மின்னல் வேகத்தில் வந்து…

Read more

அடப்பாவி…! கொஞ்சம் விட்டா ஒரேடியா போயிருவ…! ஸ்கூட்டி ஓட்டுகிற ஸ்டைல் இது…? கெத்து காட்ட நடு ரோடு தான் கிடைச்சுச்சா… விளாசும் நெட்டிசன்ஸ்…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் உள்ள புகழ்பெற்ற ஃபன் மால் (Fun Mall) எதிரே உள்ள முக்கியச் சாலையில், இருசக்கர வாகனத்தில் சம்மணமிட்டு அமர்ந்தபடி நபர் ஒருவர் மிக ஆபத்தான முறையில் சவாரி செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி…

Read more

ஓடும் ரயிலில் இரும்பு பெட்டி…! திறந்ததும் அதிர்ந்த போலீஸ்.. தலை இல்ல… துண்டு துண்டா வெட்டப்பட்ட பெண்ணின் உடல்… நடு நடுங்க வைக்கும் பயங்கரம்…!!!

உத்தரப் பிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் உள்ள கோமதிநகர் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்த எக்ஸ்பிரஸ் ரயிலின் ஸ்லீப்பர் கோச்சில், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இளம்பெண் ஒருவரின் சடலம் பெட்டிக்குள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம்…

Read more

ஐபோன் வாங்கி தரேன்…! பழங்குடியின பெண்ணுக்கு ஆசை காட்டி அழைத்த செல்போன் கடைக்காரர்… நம்பி சென்றதும் நடந்த கொடூரம்… நெஞ்சை உலுக்கும் பயங்கரம்..!

திரிபுரா மாநிலம் அகர்தலாவில், சமூக வலைதளமான முகநூல் மூலம் பழகிய பழங்குடியின இளம் பெண் ஒருவருக்கு விலை உயர்ந்த ஐபோன் பரிசாகத் தருவதாக ஆசை காட்டி, ஓட்டல் அறைக்கு கடத்திச் சென்று வன்கொடுமை செய்த பிரபல சோசியல் மீடியா கிரியேட்டரும், மொபைல்…

Read more

ஒரு ரூமில் 5 சிசிடிவி கேமரா..! இரட்டை மகள்களை துடிக்க துடிக்க கொன்ற தந்தை… நீங்காத மர்மம்… ஜெயிலில் கழுத்தை அறுத்ததால் பரபரப்பு… உண்மை தெரியாமல் திணறும் போலீஸ்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், தனது 11 வயதுடைய இரட்டைப் பெண் குழந்தைகளைக் கொடூரமாகக் கழுத்தை அறுத்துக் கொலை செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தந்தை, தற்போது சிறை வளாகத்திற்குள்ளேயே தனது  கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை…

Read more

ஆண் வாரிசு பெத்து கொடுக்க முடியாதா…? மனைவியின் பிறப்புறுப்பில் ஆசிட் ஊற்றிய கணவன்… 15 நாளா ரூமுக்குள் பூட்டி வைத்து… அந்தக் கோலத்தில் கண்டு துடித்த பெற்றோர்…!!!!

மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே உள்ள உரூளி காஞ்சன் பகுதியில், ஆண் வாரிசு பிறக்கவில்லை என்ற வக்கிரமான காரணத்திற்காக, 24 வயதுடைய தனது இளம் மனைவி மீது கணவன் ஆசிட் ஊற்றி சித்திரவதை செய்த கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த மாவட்டத்தையும் உலுக்கியுள்ளது.…

Read more

உனக்கு போன் வேணும்னா இப்பவே போலீஸ் ஸ்டேஷனுக்கு வா…! “ரயில்வே ஸ்டேஷனில் 14 வயது சிறுமியை பயமுறுத்திய வாலிபர்”… பாழடைந்த இடத்தில் பலாத்காரம்… பட்டப்பகலில் கொடூரம்..!!

உல்லாஸ்நகரில் பெண் ஒருவரின் மொட்டையடிக்கப்பட்டு, செருப்பு மாலை அணிவித்து வீதியில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட கொடூர சம்பவம் இன்னும் தணியாத நிலையில், சனிக்கிழமை மாலை கல்யாண் ரயில்வே யார்டில் 14 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம்…

Read more

ஒரு எருமை பெயர் டிரம்ப்…! இன்னொரு எருமை பெயர் நெதன்யாகு… மாடுகளுக்கு உலக தலைவர்கள் பெயரா..? ஆர்வத்துடன் செல்பி எடுக்கும் மக்கள்…!!!

பக்ரீத்பண்டிகையை முன்னிட்டு வங்காளதேசத்தில் விற்பனைக்காக வந்துள்ள இரண்டு மாபெரும் எருமை மாடுகள், உலக அரசியல் தலைவர்களான டொனால்ட் டிரம்ப் மற்றும் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரின் சாயலில் இருப்பதாகக் கூறி, மக்கள் அவற்றை ஆவலுடன் கண்டு ரசித்து வருகின்றனர். டாக்கா அருகே உள்ள…

Read more

“நீங்க கொடுத்த காசுக்கு அந்த சீட் மட்டும் தான்!”… சக பயணியின் அமர்ந்திருந்த ஸ்டைலால் வந்த வினை… இளைஞரின் வைரல் பதிவு..!!!

சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த குர்கானைச் சேர்ந்த குர்ஜோத் அலுவாலியா என்பவர், தனது சக பயணி ஒருவரின் நடவடிக்கையால் டென்ஷனான சம்பவம் இணையத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தனது இருக்கைக்கு அருகில் அமர்ந்திருந்த நபர், கால் மேல் கால் போட்டுக்கொண்டு தனது…

Read more

“வேலை தேடுபவர்களே ஜாக்கிரதை!”… அப்பாயிண்ட்மென்ட் லெட்டரே போலியா?.. 10 லட்சம் ரூபாய் லோன் வாங்கி ஏமாந்த பரிதாபம்..!!!!

வேலை தேடி அலைந்த இளைஞர் ஒருவரிடம் 10 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அமேதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முசாபிர்கானா பகுதியைச் சேர்ந்த தர்மேந்திர குமார் யாதவ் என்ற இளைஞருக்கு, பள்ளிக்கூட இயக்குநர் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட அமித் திவேதி…

Read more

“பட்டுப்புடவையில் இப்படியா பண்ணுவீங்க?”… விளம்பரத்தால் வெடித்த மோதல்… பாரம்பரியத்தை காற்றில் பறக்கவிட்ட பேஷன் உலகம்..!!!!

பாரம்பரியத்திற்குப் பெயர் போன மகாராஷ்டிராவின் பெருமைமிகு ‘பைதனி’ (Paithani) பட்டுப்புடவையை வைத்து தற்போது வெளியாகியுள்ள ஒரு வினோத விளம்பரம் சமூக வலைதளங்களில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. “பாரம்பரிய ஆடை.. நவீன ஸ்டைலில்” என்ற வாசகத்துடன், பைதனி பட்டுத் துணியில் தைக்கப்பட்ட அரைக்கால்…

Read more

“இந்தியாவில நான் ஸ்டூடண்டா இருந்தா அவ்வளவுதான்!”…மிரண்டு போன அமெரிக்க டெக்கி… விவாதத்தை கிளப்பிய வீடியோ..!!!

இந்தியாவின் கல்வி முறை மற்றும் மதிப்பெண் வேட்டை குறித்து பெங்களூருவில் வசிக்கும் அமெரிக்க தொழில்நுட்ப வல்லுநர் டோனி குளோர் (Tony Klor) வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. பெங்களூரு சாலை ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு விளம்பரப் பலகையில், மாணவர்கள்…

Read more

நீ வந்தா நம்ம ஜாலியா இருக்கலாம்..! “ஆளே இல்லாத இடத்தில் வாலிபருடன் உல்லாசம்”… சட்டுனு வந்த கும்பல்… பணக்காரர்களை குறி வைக்கும் ஹனி டிராப்… சிக்கியது எப்படி..?

கர்நாடகா  மாநிலம் தாவணகெரே பகுதியில், பணக்கார வாலிபர்களைக் குறிவைத்து ஆசை வார்த்தை கூறி, ரகசியமாக ஆபாசப் படம் எடுத்து மிரட்டிப் பணம் மற்றும் நகைகளைப் பறித்து வந்த 2 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் கொண்ட ‘ஹனி டிராப்’ மோசடி கும்பலைக்…

Read more

“பிரதமர் மோடியின் மெகா பிளான்!”.. தனியார் நிறுவனங்களுக்குப் பறந்த உத்தரவு… தங்கம் வாங்க 1 வருஷம் தடையா?… பரபரக்கும் அறிவிப்புகள்..!!!!

நாட்டின் பொருளாதார சமநிலையை உறுதி செய்யவும், அந்நிய செலாவணி வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தவும் பிரதமர் நரேந்திர மோடி விடுத்த கோரிக்கையை ஏற்று, டெல்லி மாநில அரசு அதிரடியான புதிய நடைமுறைகளை அமலுக்குக் கொண்டு வந்துள்ளது. எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில், டெல்லியில் உள்ள…

Read more

எங்க கணவர் நீண்ட ஆயுளோடு வாழனும்…! “விளக்கேற்றி பூஜை செய்த பெண்கள்”… மளமளவென சட்டுனு பற்றி எரிந்த ஆலமரம்… என்ன நடந்தது..? பகீர் வீடியோ.!

பீகார் மாநிலம் பாட்னாவில், திருமணமான பெண்கள் கணவனின் நீண்ட ஆயுளுக்காக ஆல மரத்தடியில் விளக்கேற்றி கூட்டு வழிபாடு நடத்தியபோது, எதிர்பாராத விதமாக மரம் முழுவதும் தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் வட மாநிலங்களில் வாழும் திருமணமான பெண்கள்,…

Read more

“முதல்ல சாதாரணமா தான் இருந்துச்சு”.. அடுத்து நடந்ததுதான் நம்ப முடியல… பெட்ரோல் பங்க் ஊழியர் முதுகில் கத்தி குத்து… பட்டப்பகலில் நடந்த பயங்கர சம்பவத்தின் வீடியோ..!

மகாராஷ்டிர மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் பெட்ரோல் பங்க் ஊழியர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவமும், மனைவியின் கள்ளக்காதலன் தொண்டை அறுத்துக் கொல்லப்பட்ட கொடூரமும் அரங்கேறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.  நாக்பூர் மாவட்டத்தில் உள்ள  பெட்ரோல் பங்க் ஒன்றில் ரவி பாங்டே என்ற ஊழியர்…

Read more

டேய் எவ்வளவு நேரம் உரசுவ…! இந்த கைதான தொட்டுச்சு… ஓடும் பேருந்துலையே அலறவிட்ட இளம் பெண்… ஸ்பாட்டில் பதிலடி… வீடியோ வைரல்…!!

கூட்ட நெரிசல் மிகுந்த பேருந்து ஒன்றில், இளம்பெண்ணிடம் தவறான முறையில் நடக்க முயன்ற நபரை, அந்தப் பெண் துணிச்சலாக எதிர்கொண்டு கையை முறுக்கி அலறவிட்ட சம்பவம் சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாகப் பரவி, பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. சமூக வலைதளங்களில் வெளியாகி…

Read more

என் புருஷன் டெய்லி குடிச்சிட்டு வந்து என்னை அடிக்கிறான்…! “மது கடையை அடித்து நொறுக்கிய பெண்கள்”.. முதலில் டான்ஸ் அடுத்து ஃபைட்… பரபரப்பு வீடியோ..!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில், அரசின் புதிய மதுபானக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பெண்கள் மற்றும் சிறுவர்கள் அடங்கிய கும்பல் ஒன்று புதிதாகத் திறக்கப்பட்ட மதுக்கடையை அடித்து நொறுக்கி, மதுபாட்டில்களைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

நெஞ்சே பதறுது..! “6 வயது சிறுவனை 50 மீ தூரம் இழுத்து சென்று”… உடம்பெல்லாம் கடித்து குதறிய 7 தெரு நாய்கள்… மண்டை ஓடே கழண்டுட்டு… படு பயங்கரம்..!

மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வா மாவட்டத்தில், 6 வயது சிறுவனை 6-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கூட்டமாகச் சேர்ந்து கொடூரமான முறையில் கடித்துக் குதறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது  அனில் படேல் என்பவரின் 6 வயது மகன்…

Read more

“அத்தை வீட்டுக்கு வந்த இடத்தில் இப்படியா?”… சிறுவனின் மண்டை ஓட்டை பிடுங்கிய வெறிநாய் கூட்டம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!!!

மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வா மாவட்டத்தில் உள்ள சுர்கான் ஜோஷி கிராமத்தில், தனது அத்தை வீட்டிற்கு வந்த 6 வயது சிறுவன் அவியை, 6-க்கும் மேற்பட்ட வெறிநாய்கள் கூட்டம் சூழ்ந்து கொண்டு கொடூரமாகக் கடித்துக் குதறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும்…

Read more

“ஈ-ரிக்ஷாவில் நடந்த பயங்கரம்!”… ஆஸ்துமா இருந்தாலும் விடாமல் துரத்திய போலீஸ்.. சிசிடிவியில் சிக்கிய நடுக்கமூட்டும் காட்சிகள்…!!!!

பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் மத்திய சிறையிலிருந்து மருத்துவப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட நசீப் சிங் என்ற விசாரணைக் கைதி, மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது போலீஸாரிடம் இருந்து தப்ப முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈ-ரிக்ஷாவில் அழைத்துச்…

Read more

“பள்ளி செல்லும் பாதையில் மதுக்கடையா?”.. ஆத்திரமடைந்த பெண்கள் செய்த அதிரடி காரியம்.. பரபரப்பு வீடியோ..!!!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள தாம்தா கிராமத்தில், அரசின் புதிய மதுபானக் கொள்கைக்கு எதிராக பெண்கள் மற்றும் குழந்தைகள் கையில் தடிகளுடனும் கற்களுடனும் திரண்டு வந்து புதிதாகத் திறக்கப்பட்ட மதுக்கடையை அதிரடியாக அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை…

Read more

“அப்பாவுக்கு இல்லைனு சொல்லத் தெரியாது..”… ஐஐடி மகன் கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்… நெகிழ வைக்கும் வைரல் வீடியோ..!!!

தன் பிள்ளைகளின் ஆசைகளுக்காக எதையும் மறுக்காமல் உழைக்கும் தந்தையர்களின் தியாகத்திற்கு ஈடாக இந்த உலகில் எதுவுமே இருக்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு பாசக்கார தந்தைக்கு, ஐஐடி வாரணாசியில் படிக்கும் அபிநந்தன் கெய்க்வாட் என்ற மாணவர் கொடுத்த நெகிழ்ச்சியான பரிசு வீடியோ தற்போது…

Read more

பட்டப்பகலில் நடு ரோட்டில் இப்படியா…? “சிறுமியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கொடூரன்”… சிசிடிவி வீடியோ வெளியாகி பரபரப்பு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில், சாலையில் நடந்து சென்ற சிறுமி ஒருவரைப் பின் தொடர்ந்து சென்று, அநாகரிகமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வாலிபர் சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று   சனிக்கிழமை இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.…

Read more

“அமாவாசை”… நள்ளிரவு பூஜைக்காக ஆண் நண்பருடன் சென்ற பெண்… பிணமாக்கி தூக்கி வீசிய சாமியார்.. கள்ளத்தொடர்பா நரபலியா…? நீடிக்கும் மர்மம்.. தீவிர விசாரணை..!!

மகாராஷ்டிர மாநிலம் துளே மாவட்டத்தில் உள்ள போலிச் சாமியார் ஒருவரின் ஆசிரமத்தில், சனி அமாவாசை நள்ளிரவு பூஜைக்குச் சென்ற இளம்பெண் மற்றும் அவரது ஆண் நண்பர் ஆகிய இருவர் கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும்…

Read more

36 வயசு நபர் மீது காதல்…! “காமக்கொடூரன் ஆக மாறிய காதலன்”… சீரழித்த பின் திருமணத்திற்கு மறுப்பு… உடல் மேல் டீசல் ஊற்றி உயிரோடு எரிந்த 17 வயது சிறுமி… பகீர்..!!

ராம்பூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், திருமண ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், காதலன் ஏமாற்றியதால் உடலில் டீசல் ஊற்றித் தீக்குளித்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதாவது ராம்பூர் பகுதியில் வசித்து வந்த இச்சிறுமி,…

Read more

வங்கியில் இப்படியா…? “குளிர்கால ரொமான்டிக் டான்ஸ்”… இளம் பெண் ஆட ஜாலியாக பார்த்த மேனேஜர்… வீடியோ வெளியானதால் வெடித்த சர்ச்சை..!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் உள்ள வங்கி மேலாளர் ஒருவரின் அறையினுள், இளம்பெண் ஒருவர் பாலிவுட் பாடலுக்குக் கவர்ச்சியாக நடனமாடும் மூன்று வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குலேரியா பகுதியில் உள்ள பில்கிராம் கிளை வங்கி…

Read more

பாப்பா என்கூட வா மாம்பழம் தரேன்…! 6 வயது சிறுமியை புதருக்குள் வைத்து சீரழித்த காமக்கொடூரன்… 4 மணி நேரத்தில் நடந்த ஆக்சன்… பயங்கர அதிர்ச்சி..!

உத்தரப் பிரதேச மாநிலம் இட்டாவா பகுதியில் 6 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தேடப்பட்டு வந்த குற்றவாளியைப் போலீசார் 4 மணி நேரத்திற்குள் என்கவுண்டர் செய்து அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கடந்த சனிக்கிழமை மாலை இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. பாதிக்கப்பட்ட…

Read more

கோவிலுக்கு போனது குத்தமா…? “பெண்ணின் தலைமுடியை வெட்டி செருப்பு மாலை போட்டு நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்ற கொடூரம்”… பரபரப்பு வீடியோ..!

மும்பை அருகே உள்ள உல்லாஸ்நகரில், கோவிலுக்குள் நுழைய முயன்ற பெண் ஒருவரை ஒரு கும்பல் கொடூரமாகத் தாக்கி, அவரது முடியை வெட்டி, செருப்பு மாலை அணிவித்து, நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்ற அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பான வீடியோ…

Read more

வீட்டு வாடகை ரூ.2000… மனைவி, 13 வயது மகளை உரிமையாளருக்கு விருந்தாக்கிய கொடூர கணவன்… பணத்துக்காக பாலியல் தொல்லையா..? படு பயங்கரம்..!!

குஜராத் மாநிலம் மார்பி மாவட்டத்தில், வெறும் 2,000 ரூபாய் வீட்டு வாடகையைச் செலுத்த முடியாததால், தனது மனைவியையும் 13 வயது சிறுமியான சொந்த மகளையும் வீட்டு உரிமையாளரிடம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய கணவனின் கொடூரச் செயல் வெளிச்சத்திற்கு வந்து நாடெங்கும் பெரும்…

Read more

வேலையில்லாத இளைஞர்கள் கரப்பான் பூச்சிகளா…? “வெடித்த சர்ச்சை”… சுப்ரீம் கோர்ட் நீதிபதி அதிரடி விளக்கம்… நாட்டின் தூண்கள் என பாராட்டு…!!

இளைஞர்கள் குறித்து தாம் தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்துக்கள் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதாக வருத்தம் தெரிவித்துள்ள இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், “இந்திய இளைஞர்கள் நாட்டின் எதிர்காலம் அவர்கள் மீது நான் மிகுந்த மதிப்பும் பெருமையும் கொண்டுள்ளேன்” என்று விளக்கம் அளித்துள்ளார்.…

Read more

4-ம் என் புள்ளைங்க தான்… ஆனா 2 மட்டும் இப்ப போதும்… ஊரே கூடி தாய் செருப்பால் அடிக்க கள்ளக்காதலனை மணந்த பெண்… கண்ணீரில் கணவன்… அடச்சீ இவளும் ஒரு தாயா..?

பீகார் மாநிலத்தில், கணவன் ஒருவர் தனது மனைவிக்கு, அவரது காதலனுடன் பஞ்சாயத்து மற்றும் இரு குடும்பத்தினர் முன்னிலையில் முறைப்படி திருமணம் செய்து வைத்துள்ள விசித்திர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது பகுவாரா பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அனூப்…

Read more

யாராயிருந்தாலும்..? தப்பு பண்ணா தப்பிக்க முடியாது..! “ஜெயிலுக்குள் கம்பி எண்ணும் சேவல்”… சிக்கன் பார்ட்டியா..? இணையத்தில் கலகலப்பை ஏற்படுத்திய வீடியோ..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலைய லாக்-அப்பிற்குள் (சிறைக்கூண்டு) சேவல் ஒன்று உலா வரும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி, நெட்டிசன்களிடையே பெரும் விவாதத்தையும் நகைச்சுவையையும் கிளப்பியுள்ளது. சத்தர்பூர் மாவட்டம்,  அத்கோஹா போலீஸ் சவ்கி  பகுதியில் இந்த…

Read more

என் வாழ்க்கையில் இந்தியா போன்று ஒரு நாட்டை பார்த்ததே இல்லை…! ரொம்ப பாதுகாப்பா இருக்கேன்… விமர்சனங்களுக்கு சிங்கப்பூர் பெண்ணின் சாட்டையடி வீடியோ..!

மின்னணு ஊடகங்களிலும், இணையதளங்களிலும் பரப்பப்படும் எதிர்மறையான கருத்துக்களை நம்பாமல், இந்தியாவின் உண்மையான கலாச்சாரத்தை நேரில் அறிய விரும்பிய சிங்கப்பூர் பெண் சுற்றுலாப் பயணி ஒருவரின் பயண அனுபவ வீடியோ, தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாகப் பரவி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.…

Read more

மெட்ரோ லிப்டிற்குள் இப்படியா…? “அவசரத்தில் சிறுநீர் கழித்த முதியவர்”… வீடியோவை வெளியிட்ட இளம்பெண்… இணையத்தில் வெடித்த வீடியோ விவாதம்..!

டெல்லி மெட்ரோ ரயில் நிலைய லிஃப்ட்டிற்குள் முதியவர் ஒருவர் முறையற்ற வகையில் நடந்துகொண்டதாக பெண் தொழில்முனைவோர் ஒருவர் அவரிடம் வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட முதியவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக டெல்லி…

Read more

Breaking: இனி 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழி கட்டாயம்… ஜூலை 1 முதல் அமலாகிறது புதிய விதிமுறை… அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) கீழ் இயங்கும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மும்மொழிக் கொள்கை கட்டாயமாக்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த புதிய நடைமுறை வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து…

Read more

நெருங்கிய மரணம்..! 3 குழந்தைகளுடன் தண்டவாளத்தில் சிக்கிய தாய்… ஓடும் ரயிலிடமிருந்து அணைத்த படி காத்த அம்மா… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…!!

ரயில் நிலையங்களில் நடைமேம்பாலங்கள்   இருந்தும், நேரத்தை மிச்சப்படுத்துகிறோம் என்ற பெயரில் தண்டவாளங்களை ஆபத்தான முறையில் கடப்பது தொடர்கதையாகி வருகிறது. அவ்வாறு பீகாரில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற ஒரு குடும்பம், அதிவேகமாக வந்த சரக்கு ரயிலுக்கு அடியில் சிக்கிய பின்னரும், தாயின் துணிச்சலால்…

Read more

தீபாவளிக்கு 2 நாள் முன்னாடி குண்டை தூக்கிப்போட்ட நிறுவனம்..! 6 மாதத்தில் இவ்வளவு நஷ்டமா…? வேலையை விட்டு தூக்கி நிறுவனத்திற்கு பதிலடி கொடுத்த ஊழியர்…!!

கார்ப்பரேட் நிறுவனங்களில் செலவுக் குறைப்பு என்ற பெயரில், பல வருட அனுபவம் வாய்ந்த ஊழியர்களை திடீரென பணிநீக்கம் செய்யும் ‘லே-ஆஃப்’ (Lay-off) கலாச்சாரம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதனால் ஊழியர்கள் சந்திக்கும் மன உளைச்சல்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் எழுந்து…

Read more

புற்றுநோய் சிகிச்சைக்கு மெகா புரட்சி…! இனி பல மணி நேர கீமோ அவஸ்தைக்கு எண்டு கார்டு.. இந்தியாவில் அறிமுகமானது 7 நிமிட மேஜிக் ஊசி…!!

இந்தியாவில் புற்றுநோய் சிகிச்சையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, வெறும் 7 நிமிடங்களில் செலுத்தக்கூடிய புதிய நோயெதிர்ப்பு சிகிச்சை  ஊசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையின் புற்றுநோய் பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஜெய்சிங் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற நுரையீரல் புற்றுநோய் நோயாளிக்கு இந்த…

Read more

அந்தரங்க உறுப்பில் இரும்பு கம்பி…! “3 குழந்தைகளுக்கு தாயான கர்ப்பிணி மனைவி துடிக்க துடிக்க”… மிருகமாக மாறிய கணவன்… பதற வைக்கும் கொடூரம்..!

சத்தீஸ்கர் மாநிலம், அம்பிகாபூர் அடுத்த பித்திகலா ஹர்ரா திக்ரா கிராமத்தில், 3 மாத கர்ப்பிணிப் பெண் அவரது கணவனால் மிகக் கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலைக்குப் பிறகு சடலத்தை மோட்டார் சைக்கிளில் கட்டி இழுத்துச் சென்று, விபத்து…

Read more

நீ பர்ஸ்ட் பக்கத்துல வா…! வாயை பிளந்துட்டு ஓடி வந்த வாலிபர்… பக்கத்தில் வந்ததும் பொளந்து கட்டிய இளம்பெண்… பொறுமைக்கும் ஒரு அளவுதான்… என்ன நடந்தது…?

சமூக ஊடகங்களில் மெட்ரோ மற்றும் ரயில்களில் நடக்கும் வினோதமான வீடியோக்கள் வைரலாவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. சில நேரங்களில் நடனமாடும் வீடியோக்களும், சில நேரங்களில் பயணிகளின் வேடிக்கையான செயல்களும் இணையத்தைக் கவர்ந்து வருகின்றன. ஆனால், தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ,…

Read more

ஒரு நொடி தாமதிச்சிருந்தாலும் உயிரே போயிருக்கும்..! பிறந்த குழந்தைக்கு மூச்சு கொடுத்து உயிரை காத்த டாக்டர்… யோசிக்காமல் எடுத்த அந்த ஒரு முடிவு… கலங்க வைக்கும் வீடியோ..!!

உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள  அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், பெண் மருத்துவர் ஒருவரின் துரித நடவடிக்கையாலும் அர்ப்பணிப்பாலும் உயிரிழக்கும் நிலையில் இருந்த ஒரு பச்சிளம் குழந்தை உயிர் பிழைத்த சம்பவம் அங்கிருந்தோரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது தன்பூர் கிராமத்தைச்…

Read more

“கணவன், கொழுந்தன் மாமனாருடன் உடலுறவு”… ஆசை நாயகனின் அண்ணனை வளைத்துப் போட்டு… ஒருத்திக்கு இத்தனை பேரா…? மாமியார் கொலையால் வெளிவந்த உண்மை…!!

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி அருகே உள்ள பகுதியில், 60 வயது மதிக்கத்தக்க சுசீலா தேவி என்ற மூதாட்டி  மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த போலீசாருக்கு, அவரது மருமகள் பூஜா ஜாதவ் குறித்து வெளிவந்த தகவல்கள் பெரும் அதிர்ச்சியை…

Read more

திக் திக்…! ஓடும் ரயிலில் கொழுந்துவிட்டு எரிந்த டாய்லெட்… எரிமலை குழம்பு போல் பறந்த தீப்பொறி… வைரலாகும் பகீர் வீடியோ…!!

பொதுவாக ரயில் பயணம் என்றாலே ஜன்னல் ஓரத்து இயற்கை காட்சிகளும், இனிமையான நினைவுகளுமே பலருக்கும் நினைவுக்கு வரும். ஆனால், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, ரயில் பயணிகளிடையே பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. வைரலாகி வரும் அந்த…

Read more

தாலி கட்டும் நேரத்தில் கழன்று விழுந்த வேஷ்டி… அக்கினியை சுற்றி வந்த மாப்பிள்ளைக்கு இப்படி ஒரு கதியா…? விழுந்து விழுந்து சிரித்த உறவினர்கள்… வீடியோ வைரல்.!

பாரம்பரிய முறைப்படி நடைபெறும் ஒரு திருமண விழாவின் போது, மணமகன் எதிர்பாராத விதமாக ஒரு சங்கடமான சூழலில் சிக்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. அந்த வீடியோவில், மணமகன் பாரம்பரிய உடையில், கழுத்தில் மலர் மாலையுடன் மேடையில்…

Read more

நீ அவன் கூட பேசுற..! இல்ல நான் பேசல.. வெறும் சந்தேகத்தால் வந்த வினை… மனைவியை சாக்கு மூட்டையில் பிணமாக்கிய கணவன்… பகீர் பின்னணி…!!!

மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து அவரைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்து, சடலத்தை மூட்டையில் கட்டி அணைக்கட்டில் வீசிய கணவனைப் போலீஸார் கைது செய்துள்ளனர். அதாவது லக்னோவை சேர்ந்தவர் அல்தாப் (எ) கல்லு (25). இவரது மனைவி யாஸ்மீன் (24). யாஸ்மீனுக்கு அவரது…

Read more

நெஞ்சை பிளக்கும் அவலம்…! ஆட்டோ கால் மிதியில் மகனின் சடலம்… 35 கி.மீ தூரம் தலை தொங்கியபடி கண்ணீருடன் பயணித்த தந்தை… ஒரு ஏழைக்கு இவ்வளவு கொடுமையா..?

சத்தீஸ்கர் மாநிலத்தில் உயிரிழந்த மகனின் உடலை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவும், பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு மீண்டும் வீட்டிற்கு எடுத்து வரவும் அரசு வாகனம் கிடைக்காததால், ஆட்டோவின் கால்மிதி பகுதியில் மகனின் சடலத்தை வைத்துத் தந்தை அழைத்துச் சென்ற அவலம் அரங்கேறியுள்ளது அதாவது…

Read more

2014 To 2026…! பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டு நாட்டையே ஏமாற்றி விட்டார்… ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு பிரதமரை சாடிய பிரகாஷ்ராஜ்… கொந்தளிப்பில் பாஜக…!!!

மத்திய பாஜக அரசு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளைச் சமூக வலைதளங்களில் தொடர்ந்து மிகக் கடுமையாக விமர்சித்து வருபவர் பிரபல  நடிகர் பிரகாஷ் ராஜ். இந்நிலையில், பிரதமர் மோடியின் கடந்த கால உரைகளை வைத்து அவர் பதிவிட்டுள்ள புதிய வீடியோ…

Read more

Breaking: இனி JEE, RRB போல நீட் தேர்வும் CBT மூலம் நடத்தப்படும்… மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் அதிரடி அறிவிப்பு…!!!

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் (NEET) நுழைவுத்தேர்வில் முறைகேடுகளைத் தவிர்க்கும் பொருட்டு, அடுத்த ஆண்டு முதல் இத்தேர்வு கணினி வழியிலான தேர்வாக (Computer Based Test – CBT) நடத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். சமீபகாலமாக நீட்…

Read more

OMG..! காற்று ரொம்ப அடிக்குது…! வீட்டில் கூரையோடு பறந்து வயலில் விழுந்த நபர்… அடக்கடவுளே இப்படியும் நடக்குமா…? நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் வீசி வரும் கடும் புயல் காற்றால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், பரேலி நகரில் பலத்த காற்றின் காரணமாகத் தொழிலாளி ஒருவர் தகரக் கூரையுடன் காற்றில் தூக்கி வீசப்பட்ட சம்பவம்…

Read more

Other Story