“டீ குடிக்க கூட்டிட்டு போய் கொடூரம்!”… நண்பன் என்று நம்பிச் சென்ற தோழிக்கு நேர்ந்த பயங்கரம்… வெளியான பகீர் பின்னணி…!!!

தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் இப்ராஹிம்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில், சக மாணவியை ரூமுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த இன்ஜினியரிங் கல்லூரி மாணவன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த கல்லூரியில்…

Read more

“மாட்டிக்கொண்ட ரகசியம்..!”… நள்ளிரவில் நகை, பணத்துடன் எஸ்கேப் ஆன மனைவி… வைரலாகும் சிசிடிவி..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள பரௌலி கிராமத்தில், நள்ளிரவில் கணவனைத் தவிக்கவிட்டு, வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகளுடன் மனைவி திடீரென ஓட்டம் பிடித்த வினோத சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு அந்தப்…

Read more

அடடே..! இத்தாலி பிரதமர் மெலோனிக்கு மெலோடி சாக்லைட்டை பரிசாக வழங்கிய பிரதமர் மோடி… வைரலாகும் க்யூட் வீடியோ…!!

பிரதமர் நரேந்திர மோடி தனது 5 நாடுகளுக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுப்பயணத்தின் இறுதிக்கட்டமாக இத்தாலி நாட்டுக்கு வந்தடைந்துள்ளார். தலைநகர் ரோம் நகருக்கு வந்த அவரை, இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி இரவு உணவின்போது சந்தித்து மிகுந்த ஆவலோடு வரவேற்றார். இரவு விருந்துக்கு…

Read more

நாட்டையே உலுக்கிய 4 பேர் மரணம்..! தர்பூசணியில் உப்பு தடவி சாப்பிட்டார்களா..? உப்பில் கலந்த கொடிய விஷம்… நீடிக்கும் மர்மம்… அடுத்தடுத்து வெளிவரும் திடுக் தகவல்கள்..!!

கடந்த ஏப்ரல் மாத இறுதியில் மும்பையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இரவு பிரியாணி சாப்பிட்டு விட்டு, நள்ளிரவில் தர்பூசணி பழம் சாப்பிட்டதால் தான் இந்த…

Read more

எனக்கு 60 வயது ஆகிறது…! ஆனா 100 பேர் எரித்து சாம்பலாக்கி விடுவேன்… புகைப்படக் கலைஞர்களை கடுமையாக எச்சரித்த நடிகர் சல்மான்கான்… என்ன நடந்தது..?

பாலிவுட்  நடிகர் சல்மான் கான், சமூக வலைதளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கக்கூடியவர். சில நாட்களுக்கு முன்பு தனது தனிமை குறித்து அவர் பதிவிட்ட பதிவு ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள மிகவும் கோபமான பதிவு பாலிவுட் வட்டாரத்தில்…

Read more

பார்த்தாலே குமட்டுது… ஆசையாக சிக்கன் சாப்பிட்ட வாலிபர்…! உத்து பார்த்தா பொரிச்ச பல்லி.. ஹோட்டலில் இப்படியா…? உயிருக்கு போராடும் கொடூரம்.. பகீர் வீடியோ..!

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரின் மீராப்பூர் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வாங்கப்பட்ட சிக்கன் உணவில் செத்த பல்லி கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த உணவைச் சாப்பிட்ட இளைஞர் ஒருவரின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, அவர் தீவிர சிகிச்சைக்காக…

Read more

இரவு முழுவதும் தேடல்…! “விளையாட்டுத்தனமாக லிப்டுக்குள் நுழைந்த 7 வயது சிறுவன்”… கதவை திறந்ததும் பிணமாக மீட்கப்பட்ட கொடூரம்… பெற்றோர்களே உஷார்…!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மின்தூக்கியில் (Lift) சிக்கி 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சிறுவன் ‘சிவம்ஷ் சைலேஷ் துத்’ என அடையாளம் காணப்பட்டுள்ளான். இக்கொடூர விபத்து…

Read more

“5 நாடுகள்.. 1.9 டிரில்லியன் டாலர் மதிப்பு!”… ஆஸ்லோவில் இந்திய பிரதமர் நடத்திய மெகா டிப்ளமேசி… உலக அரங்கில் உயர்ந்த இந்தியாவின் கை..!!!

நார்வே நாட்டின் தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்ற 3-வது இந்தியா-நார்டிக் (India-Nordic) உச்சிமாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, வட ஐரோப்பிய நாடுகளுடனான இந்தியாவின் பொருளாதார மற்றும் மூலோபாய உறவை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே மற்றும்…

Read more

“முன்னாள் நீதிபதி வீட்டில் நடந்த கொடூரம்?”.. மருமகள் மரணத்தில் நீடிக்கும் மர்மம்… உடலைத் தோண்டி எடுத்து மீண்டும் பிரேதப் பரிசோதனை..!!!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள கத்தாரா ஹில்ஸ் பகுதியில், கடந்த மே 12ஆம் தேதி இரவு தன் கணவர் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த 33 வயதான நோய்டா பெண் ட்விஷா சர்மாவின் மரண வழக்கில் தற்போது புதிய அதிரடி…

Read more

“இந்திய தூதரக அலுவலகத்திற்குள் பிணமாகக் கிடந்த அதிகாரி!”… உளவுத்துறைக்குச் சென்ற அவசரத் தகவல்… சர்வதேச அளவில் கிளம்பிய புது சர்ச்சை..!!!

வங்காளதேசத்தின் சிட்டகாங் நகரில் அமைந்துள்ள இந்தியத் துணை உயர் தூதரக (Assistant High Commission) வளாகத்திற்குள், இந்தியப் பாதுகாப்புப் பிரிவு அதிகாரியான நரேன் தர் இன்று காலை மர்மமான முறையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“35 ஆண்டுகள் ராஜாங்கம்!”… பார்வையாளர்களின் ஃபேவரைட் நீர்யானை மறைவு… ஜூவில் நடந்த சோகம்..!!!

மும்பையின் புகழ்பெற்ற வீர்மாதா ஜீஜாபாய் உத்யன் (பைக்குல்லா மிருகக்காட்சிசாலை)-ல் கடந்த பல ஆண்டுகளாகப் பார்வையாளர்களின் மனம் கவர்ந்த செல்லப் பிள்ளையாக வலம் வந்த ‘தேவா’ என்ற 35 வயது நீர்யானை, வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று மரணமடைந்தது.…

Read more

“பக்தி என்ற பெயரில் நதி நீரை மாசுபடுத்தலாமா?”…நதியில் 11,000 லிட்டர் பால், 210 புடவைகள்… தேசிய பசுமை தீர்ப்பாயம் போட்ட அவசர உத்தரவு..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் செஹோர் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஆன்மீக வழிபாட்டின் போது, சுமார் 11,000 லிட்டர் பால் மற்றும் 210 புடவைகள் நர்மதை நதியில் நற்பணிக்காக அர்ப்பணிக்கப்பட்ட விவகாரத்தில், தேசிய பசுமை தீர்ப்பாயம் (NGT) தற்போது அதிரடியாகக்…

Read more

“பெற்றோர்களே உஷார்!”… குழந்தையை காரில் விட்டுச் சென்றதால் நேர்ந்த விபரீதம்… 4 வயது சிறுமியின் உயிர் பறிபோன பரிதாபம்..!!!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், தாத்தாவின் அஜாக்கிரதையால் காரின் பின் இருக்கையில் தூங்கிக்கொண்டிருந்த 4 வயது சிறுமி, கத்திரி வெயிலில் காரினுள்ளேயே பூட்டப்பட்டு மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. இந்தூரின் நந்தன் வன் காலனியைச் சேர்ந்த சாபிர் உசேன்…

Read more

டீ குடிக்க கூப்பிட்டு மது ஊற்றி கொடுத்த கொடூரம்.. படிக்கிற வயசுல செய்ற வேலையா இது…? நம்பி சென்ற மாணவிக்கு லாட்ஜில் நடந்த கொடூரம்.. யாரையும் நம்பக்கூடாது போல..!

தெலங்கானா மாநிலத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவி ஒருவருக்குச் சக மாணவரே கட்டாய மது கொடுத்துப் பாலியல் பலாத்காரம் செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு…

Read more

43 வயசு ஆகுது..! எனக்கு துணை தேவை இல்லை.. திருமணம்தான் பெண்களின் கடைசி முடிவா..? உடைத்தெறிந்த யோகா ஆசிரியை… வரவேற்பை பெறும் வீடியோ.!

இந்தியச் சமூகத்தில் பெண்களுக்குத் திருமணம் மட்டுமே இறுதி மைல்கல் என்ற பொதுப் புத்தியை உடைத்தெறிந்து, 43 வயதிலும் தனியாக, சுயசார்புடன் வாழ்ந்து வரும் மந்தீப் கவுர் என்ற யோகா ஆசிரியரின் இன்ஸ்டாகிராம் வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. “இந்தியாவில்…

Read more

ஒரு வருஷ காதல்..! மாட்டிறைச்சி சாப்பிடு.. எங்க மதத்தை தான் நீயும்… 3 குழந்தைகள் பிறந்தும் அடங்காத கணவன்… டார்ச்சர் தாங்க முடியாமல் பெண் கதறல்…!!

மகாராஷ்டிர மாநிலம் உள்ளாஸ்நகரில், தனது உண்மையான அடையாளத்தை மறைத்துப் பொய் பெயரில் இந்து பெண் ஒருவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டு, பின்னர் அவரை மதமாற்றம் செய்யக் கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படும் புகாரில் கணவர் உட்பட மூன்று பேரை மத்திய காவல் நிலைய போலீசார்…

Read more

அப்பப்பா..! என்னா வெயிலு..! கூலாக கூல்டிரிங்ஸ் குடித்த குரங்கு… பாவம் தண்ணீர் கிடைக்காம தான்… வேடிக்கை கலந்த உண்மை வீடியோ..!

சமூக ஊடகங்களில் விலங்குகள் தொடர்பான பல்வேறு வேடிக்கையான வீடியோக்கள் தொடர்ந்து வைரலாகி வரும் நிலையில், தற்போது கடுமையான வெயிலின் தாக்கத்தால் தவித்த குரங்கு ஒன்று, ரயில் நிலையத்திற்கு வந்து குளிர்பானம்  குடிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களிடையே பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.…

Read more

பெண் வக்கீலுக்கே இந்த கதியா..? “ஓடும் காரில் பாலியல் தொல்லை”… நண்பர்களுக்கு போன் போட்டு ஆபாசமாக பேசி… நடு ரோட்டில் வெடித்த சண்டை.. அதிர்ச்சி சம்பவம்..!

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள மிகவும் புகழ்பெற்ற கோரேகாவ் பார்க் பகுதியில், ஓடும் காரில் பெண் வழக்கறிஞர் ஒருவருக்குப் பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக புனே காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு மூன்று பேரைக் கைது…

Read more

இந்தியாவை நோக்கி வரும் மிகப்பெரிய ஆபத்து…! “மொத்த நாடும் முடங்க போகுதா”..? புது குண்டை தூக்கிப்போட்ட ராகுல் காந்தி…!!!

இந்தியாவை நோக்கி ஒரு மாபெரும் பொருளாதாரப் புயல் நெருங்கி வருவதாகவும், இது இதுவரை நாடு கண்டிராத அளவுக்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி எச்சரித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,…

Read more

நள்ளிரவு நேரம்…! “விதவைப் பெண்ணின் வாயை மூடி உயிரோடு டீசல் வைத்து எரித்த கும்பல்”… திடுக்கிட்ட 15 வயது மகன்.. மரண வாக்குமூலத்தால் சிக்கிய ரவுடி… பகீர்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில், 44 வயதுடைய விதவை பெண் ஒருவரின் வாயைக் கட்டி, டீசல் ஊற்றி உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவம்  பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அந்தப் பெண்…

Read more

நாட்டையே உலுக்கிய மாடல் அழகி மரணம்…! “சடலத்தை 2 ஆண்களுடன் தூக்கிச் செல்லும் கணவன்”… அந்த பெல்ட் எங்கே…? புதிய வீடியோ வெளியாகி பரபரப்பு…!!

மத்தியப் பிரதேச மாநிலத்தை உலுக்கி வரும் முன்னாள் நடிகை ட்விஷா சர்மா மரண வழக்கில், போபால் காவல்துறையினரின் அலட்சியப் போக்கு மற்றும் ஆதாரங்களை கையாள்வதில் நடந்த குளறுபடிகள் எய்ம்ஸ் பிரேதப் பரிசோதனை அறிக்கை மூலம் அம்பலமாகி, நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை…

Read more

எங்களை விட்ருங்க ரொம்ப வலிக்குது..! நடு ரோட்டில் காதல் ஜோடியை புரட்டி எடுத்த கும்பல்… கதறி துடித்தும் இரக்கமே காட்டல… வைரலாகும் பகீர் வீடியோ..!!

ஒடிசா மாநிலம் பிரம்மபூர் நகரில், மக்கள் நடமாட்டம் மிகுந்த பொதுவழியில்  காதல் ஜோடியை  மூங்கில் தடிகளால் ஒரு கும்பல் கொடூரமாகத் தாக்கிய சம்பவம்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஒடிசாவின்…

Read more

என் வயித்துல வளர குழந்தை யாருடையதுன்னு என் புருஷன் கேக்குறாரு..! “டார்ச்சர் தாங்க முடியல”.. அம்மா என்ன கூட்டிட்டு போங்க… மாடல் அழகி மரணத்தில் திடீர் திருப்பம்..!!

மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில், ஓய்வுபெற்ற பெண் நீதிபதியின் மருமகளும், திரைப்பட நடிகையுமான ட்விஷா சர்மா தற்கொலை செய்துகொண்ட வழக்கில், அவரது கடைசி வாட்ஸ்அப் சாட் உரையாடல்கள் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த மே…

Read more

காலில் செருப்பில்லாமல் என் மகன் ஓடினான்..! “மாடலிங் மோகம், கருக்கலைப்பு”.. குழந்தை பெத்துக்கவே விருப்பமில்ல… மருமகள் மரணம் குறித்து Ex. நீதிபதி பரபரப்பு பேட்டி…!!!

மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில், ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதியின் மருமகள் ட்விஷா சர்மா தூக்கிட்ட நிலையில் மரணமடைந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை விசாரிக்க காவல்துறை தரப்பில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, தினமும் பல்வேறு புதிய…

Read more

காரில் தூங்கிய 3 வயது குழந்தை…! ஒருத்தர் கூட புள்ளைய கவனிக்கல.. 3 மணி நேரம் பூட்டிய காரில் துடிதுடித்த சிறுமி… உயிரே போன பரிதாபம்..!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், பூட்டப்பட்ட காரினுள்ளே சுமார் 3 மணி நேரம் சிக்கியிருந்த 4 வயது சிறுமி, மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தூர் பகுதியில் உள்ள நந்தன்வன் காலனியைச் சேர்ந்த தொழிலதிபர் ஹசன் நூர்…

Read more

பக்கத்துக் கடைக்கு கூட நம்பி அனுப்ப முடியாது போல…! பிஸ்கட் வாங்க சென்ற 7 வயசு சிறுமி… காமகொடூரனாக மாறிய 70 வயது முதியவர்… குழந்தைன்னு கூட பார்க்காமல்… பகீர்.!

அசாம் மாநிலம் திப்ருகர் மாவட்டத்தில் 7 வயது சிறுமி ஒருவருக்கு 70 வயது முதியவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இக்குற்றச்சாட்டின் கீழ் ‘முசா’ என்றழைக்கப்படும் காலிதூர் ரஹ்மான் என்ற முதியவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.…

Read more

“காதல் கல்யாண ஆசை!”.. பெற்ற மகளையே கிணற்றில் தள்ளி, கல்லால் அடித்துக் கொன்று புதைத்த கொடூர தந்தை.. பகீர் சம்பவம்..!!!

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் நிம்பேமரதஹள்ளி கிராமத்தில், சொந்த மகளையே தந்தை கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியான மேகனா, தனது தாயின் உறவினரான எலக்ட்ரீஷியன் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார்.…

Read more

“சுப்ரீம் கோர்ட் நீதிபதி சொன்ன வார்த்தை!”.. இணையத்தில் ட்ரெண்டாகும் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’.. 2 நாளில் 40,000 பேர் குவிந்த சுவாரஸ்யம்..!!!!

டெல்லியில் சமீபத்தில் நடந்த உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது, தலைமை நீதிபதி சூர்யா காந்த், “வேலையில்லாத இளைஞர்கள் சிலர் மீடியா, சோசியல் மீடியா மற்றும் தகவல் அறியும் உரிமை சட்ட (RTI) ஆர்வலர்களாக மாறி, கரப்பான் பூச்சிகள் மற்றும் ஒட்டுண்ணிகள்…

Read more

“கண் இமைக்கும் நேரத்தில் நடந்த கொடூரம்!”.. கணவன் கண்முன்னே சென்னை பெண் மீது விழுந்த யானை.. பதறவைக்கும் சோக வீடியோ..!!!

சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த சுஜாதா என்ற பெண், தனது கணவர் பாலசுப்பிரமணியனுடன் கர்நாடக மாநிலம் குடகு (கூர்க்) பகுதியில் உள்ள புகழ்பெற்ற துபாரே யானைகள் முகாமிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்குள்ள காவேரி ஆற்றில் சுஜாதா குளித்துக் கொண்டிருந்தபோது, பாகன்களால் குளிப்பாட்ட…

Read more

“ஆத்திரத்த கூட அடக்கலாம்.. ஆனா இத எப்படிங்க!”… நடுரோட்டில் அரசு பேருந்து கண்ணாடியை சுத்தியலால் உடைத்த இளம்பெண்.. ‘அவசர’ காரண பின்னணி..!!!

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் அரசு விரைவு பேருந்தில் பயணித்த இளம் பெண் ஒருவர், மாங்காவு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகே பேருந்தை நிறுத்துமாறு நடத்துனர் மற்றும் ஓட்டுநரிடம் பலமுறை கெஞ்சியுள்ளார். ஆனால், அங்கு பேருந்து நிறுத்தம் இல்லை என்று கூறி அவர்கள்…

Read more

ஐயோ.. கடவுளே..!! ஆற்றில் மல்லு கட்டிய யானைகள்.. காலுக்கு அடியில் சிக்கி உயிருக்கு போராடிய பெண்.. கையில் குழந்தையுடன் போராடிய நபர்.. கண்ணீர் வர வைக்கும் வீடியோ..!

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற ‘துபாரே யானைகள் முகாமில்’ இரண்டு யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் போது, எதிர்பாராதவிதமாக ஒரு யானை சரிந்து விழுந்து மிதித்ததில், சென்னையைச் சேர்ந்த பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் துடிதுடித்து உயிரிழந்த பரிதாபச்…

Read more

நீ எனக்கு அண்ணன்டா..! என்னை விட்டுறு… கதறிய 17 வயது சிறுமி… அந்தரங்க உறுப்புகளில் கடித்து குதறிய காமக்கொடூரன்… தங்கச்சின்னு கூட பார்க்காமல்… பகீர்.!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் உள்ள ஒரு  பகுதியில், ஒருதலைக் காதல் ஆத்திரத்தில் 17 வயது சிறுமி ஒருவரை மரத்தில் கட்டி வைத்து, அவரது ரகசிய உறுப்புகளைப் பற்களால் கடித்துக் குதறிய வாலிபரின் வெறிச்செயல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை…

Read more

ரூ.20 லட்சம் சம்பளம்…! ஆனால் டாய்லெட் கூட இல்லை… சீனியர்கள் செய்த கொடுமை.. பொதுத்துறை வேலையை ராஜினாமா செய்த இளைஞரின் கண்ணீர் கதை…!!!

மத்திய பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில், ஆண்டுக்கு 20 லட்ச ரூபாய் சம்பளத்தில் கிடைத்த மதிப்புமிக்க வேலையை, அங்கு நிலவிய மோசமான பணிச்சூழல் காரணமாக 25 வயது இளம் பொறியாளர் ஒருவர் ராஜினாமா செய்துள்ள சம்பவம் இணையத்தில்…

Read more

2-வது கல்யாணம் பண்ணது ஒரு குத்தமாடா..? “சிறுநீரை குடிக்க வைத்து செருப்பு மாலை போட்டு 21 வயது வாலிபர் மீது கொடூர சித்திரவதை”… பகீர் வீடியோக்கள்…!

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில், திருமண விவகாரம் தொடர்பான முன்விரோதம் காரணமாக 21 வயது இளைஞர் ஒருவரைக் கடத்தி, செருப்பு மாலை அணிவித்து, சிறுநீர் குடிக்க வைத்துக் கொடூரமாகத் தாக்கிய மனிதநேயமற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஒரு பெண்…

Read more

“நீ என் அண்ணன் முறை.. கல்யாணம் செய்ய முடியாது!”… அந்த உறுப்புகளை கடித்து குதறிய இளைஞர்… மறுத்த சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில், ஒருதலைக் காதலால் 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கியுள்ளது. டெல்லியில் தங்கி வேலை செய்து வந்த அந்தச் சிறுமி, தனது உறவினர் வீட்டு திருமணத்திற்காக ஊருக்கு வந்திருந்தார். கடந்த மே…

Read more

நள்ளிரவு நேரம்…! “பைக்கில் வந்து சுற்றி பார்த்த வாலிபர்”… பசு மாட்டிடம் தகாத உறவு… செத்துப்போனதா மனிதாபிமானம்..? சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு.!

கர்நாடக மாநிலம் பெங்களூரில், சாலையோரம் கட்டப்பட்டிருந்த பசு மாட்டிடம் வாலிபர் ஒருவர் தகாத முறையில் நடந்துகொண்ட அதிர்ச்சி சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரு பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர், தனக்குச் சொந்தமான பசு மாட்டை வழக்கம்போல்…

Read more

“ஓடும் ரயிலுக்குள் ‘டைவ்’ அடித்த காளை!”.. அப்படியே ரிவர்ஸில் பறந்த எக்ஸ்பிரஸ்… இணையத்தை உலுக்கும் வீடியோ.. இது நிஜமா?

சமூக வலைதளங்களில் சமீபகாலமாக செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட வீடியோக்கள் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகின்றன. அந்த வகையில், தற்போது எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று பிளாட்பாரத்தில் வேகமாகச் சென்றுகொண்டிருக்கும்போது, ஆக்ரோஷமாக ஓடிவரும் காளை ஒன்று திடீரென ரயிலுக்குள் பாயும் வீடியோ…

Read more

“பெற்ற தாயை அடித்த அண்ணன்!”.. குடும்பத்தோடு வெட்டி துண்டு துண்டாக கொன்ற தம்பிகள்.. 4 சடலங்களின் பின்னணியில் நடுக்கமடைய வைக்கும் ரகசியம்..!!!!

பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் அவர்களின் இரண்டு குழந்தைகள் என 4 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, உடல் பாகங்கள் சூட்கேஸ் மற்றும் சாக்கு மூட்டைகளில் நதியிலும் கால்வாயிலும் வீசப்பட்ட அதிர்ச்சி சம்பவம்…

Read more

“1 கோடி பணமும், ஃபார்ச்சூனர் காரும் பத்தல!”.. திருமணமான 14 மாதத்தில் இளம்பெண் மாடியிலிருந்து குதித்து தற்கொலை… ஓய்வு பெற்ற நீதிபதி வீட்டில் பயங்கரம்…!!!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் ஓய்வு பெற்ற நீதிபதியின் மருமகள் ட்விஷா சர்மா தற்கொலை செய்துகொண்ட சோகம் அடங்குவதற்குள், நொய்டாவிலும் வரதட்சணை கொடுமையால் ஒரு இளம் பெண் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரேட்டர் நொய்டாவின் ஜல்புரா கிராமத்தைச் சேர்ந்த 24…

Read more

“பாகிஸ்தானை அதிர வைக்கும் இந்தியா!”… வங்கக்கடலில் அடுத்த அதிரடி.. வெளியான ‘நோட்டம்’ அறிவிப்பு..!!!!

இந்தியாவின் அக்னி-5 (Agni-5) ஏவுகணை சோதனையின் தாக்கம் முடிவதற்குள்ளேயே, வங்கக்கடலில் அடுத்த ஒரு ஏவுகணை சோதனைக்காக இந்தியா ‘நோட்டம்’ (NOTAM) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சுமார் 1,000 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கும் வல்லமை கொண்ட இந்த ஏவுகணை சோதனை,…

Read more

“என் வாழ்க்கை நரகமாகிடுச்சு..”… மகளின் உருக்கமான மரண வாக்குமூலம்.. ஓய்வு பெற்ற நீதிபதி வீட்டில் நடந்த விபரீதம்..!!!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், ஓய்வு பெற்ற நீதிபதியின் மருமகளும் முன்னாள் நடிகையுமான ட்விஷா சர்மா தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தற்போது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ட்விஷா தனது தாயுடன் கடைசியாகப் பேசிய வாட்ஸ்அப் உரையாடல்கள் தற்போது வெளியாகியுள்ளன.…

Read more

“பாதுகாப்பா இருங்க மக்களே!”.. பட்டப்பகலில் துணிகரம்… குழந்தையுடன் சென்ற பெண்ணிடம் தாலிச்சங்கிலி பறிப்பு,,, திக் திக் வீடியோ…!!!

பஞ்சாப் மாநிலம் சமராலாவில் பட்டப்பகலில் அரங்கேறிய அதிர்ச்சிகரமான செயின் பறிப்புச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. தனது கைக்குழந்தையுடன் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணை குறிவைத்த மர்ம நபர்கள் இருவர், பைக்கில் மின்னல் வேகத்தில் வந்து…

Read more

அடப்பாவி…! கொஞ்சம் விட்டா ஒரேடியா போயிருவ…! ஸ்கூட்டி ஓட்டுகிற ஸ்டைல் இது…? கெத்து காட்ட நடு ரோடு தான் கிடைச்சுச்சா… விளாசும் நெட்டிசன்ஸ்…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் உள்ள புகழ்பெற்ற ஃபன் மால் (Fun Mall) எதிரே உள்ள முக்கியச் சாலையில், இருசக்கர வாகனத்தில் சம்மணமிட்டு அமர்ந்தபடி நபர் ஒருவர் மிக ஆபத்தான முறையில் சவாரி செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி…

Read more

ஓடும் ரயிலில் இரும்பு பெட்டி…! திறந்ததும் அதிர்ந்த போலீஸ்.. தலை இல்ல… துண்டு துண்டா வெட்டப்பட்ட பெண்ணின் உடல்… நடு நடுங்க வைக்கும் பயங்கரம்…!!!

உத்தரப் பிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் உள்ள கோமதிநகர் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்த எக்ஸ்பிரஸ் ரயிலின் ஸ்லீப்பர் கோச்சில், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இளம்பெண் ஒருவரின் சடலம் பெட்டிக்குள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம்…

Read more

ஐபோன் வாங்கி தரேன்…! பழங்குடியின பெண்ணுக்கு ஆசை காட்டி அழைத்த செல்போன் கடைக்காரர்… நம்பி சென்றதும் நடந்த கொடூரம்… நெஞ்சை உலுக்கும் பயங்கரம்..!

திரிபுரா மாநிலம் அகர்தலாவில், சமூக வலைதளமான முகநூல் மூலம் பழகிய பழங்குடியின இளம் பெண் ஒருவருக்கு விலை உயர்ந்த ஐபோன் பரிசாகத் தருவதாக ஆசை காட்டி, ஓட்டல் அறைக்கு கடத்திச் சென்று வன்கொடுமை செய்த பிரபல சோசியல் மீடியா கிரியேட்டரும், மொபைல்…

Read more

ஒரு ரூமில் 5 சிசிடிவி கேமரா..! இரட்டை மகள்களை துடிக்க துடிக்க கொன்ற தந்தை… நீங்காத மர்மம்… ஜெயிலில் கழுத்தை அறுத்ததால் பரபரப்பு… உண்மை தெரியாமல் திணறும் போலீஸ்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், தனது 11 வயதுடைய இரட்டைப் பெண் குழந்தைகளைக் கொடூரமாகக் கழுத்தை அறுத்துக் கொலை செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தந்தை, தற்போது சிறை வளாகத்திற்குள்ளேயே தனது  கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை…

Read more

ஆண் வாரிசு பெத்து கொடுக்க முடியாதா…? மனைவியின் பிறப்புறுப்பில் ஆசிட் ஊற்றிய கணவன்… 15 நாளா ரூமுக்குள் பூட்டி வைத்து… அந்தக் கோலத்தில் கண்டு துடித்த பெற்றோர்…!!!!

மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே உள்ள உரூளி காஞ்சன் பகுதியில், ஆண் வாரிசு பிறக்கவில்லை என்ற வக்கிரமான காரணத்திற்காக, 24 வயதுடைய தனது இளம் மனைவி மீது கணவன் ஆசிட் ஊற்றி சித்திரவதை செய்த கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த மாவட்டத்தையும் உலுக்கியுள்ளது.…

Read more

உனக்கு போன் வேணும்னா இப்பவே போலீஸ் ஸ்டேஷனுக்கு வா…! “ரயில்வே ஸ்டேஷனில் 14 வயது சிறுமியை பயமுறுத்திய வாலிபர்”… பாழடைந்த இடத்தில் பலாத்காரம்… பட்டப்பகலில் கொடூரம்..!!

உல்லாஸ்நகரில் பெண் ஒருவரின் மொட்டையடிக்கப்பட்டு, செருப்பு மாலை அணிவித்து வீதியில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட கொடூர சம்பவம் இன்னும் தணியாத நிலையில், சனிக்கிழமை மாலை கல்யாண் ரயில்வே யார்டில் 14 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம்…

Read more

ஒரு எருமை பெயர் டிரம்ப்…! இன்னொரு எருமை பெயர் நெதன்யாகு… மாடுகளுக்கு உலக தலைவர்கள் பெயரா..? ஆர்வத்துடன் செல்பி எடுக்கும் மக்கள்…!!!

பக்ரீத்பண்டிகையை முன்னிட்டு வங்காளதேசத்தில் விற்பனைக்காக வந்துள்ள இரண்டு மாபெரும் எருமை மாடுகள், உலக அரசியல் தலைவர்களான டொனால்ட் டிரம்ப் மற்றும் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரின் சாயலில் இருப்பதாகக் கூறி, மக்கள் அவற்றை ஆவலுடன் கண்டு ரசித்து வருகின்றனர். டாக்கா அருகே உள்ள…

Read more

“நீங்க கொடுத்த காசுக்கு அந்த சீட் மட்டும் தான்!”… சக பயணியின் அமர்ந்திருந்த ஸ்டைலால் வந்த வினை… இளைஞரின் வைரல் பதிவு..!!!

சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த குர்கானைச் சேர்ந்த குர்ஜோத் அலுவாலியா என்பவர், தனது சக பயணி ஒருவரின் நடவடிக்கையால் டென்ஷனான சம்பவம் இணையத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தனது இருக்கைக்கு அருகில் அமர்ந்திருந்த நபர், கால் மேல் கால் போட்டுக்கொண்டு தனது…

Read more

Other Story