ஃபர்ஸ்ட் ஜூனியர்..! அடுத்து அகாடமி ஊழியர்… பலருடன் கள்ளத்தொடர்பு.. ஆதாரம் இருக்கு… மேரி கோம் குறித்து பகீர் கிளப்பிய முன்னாள் கணவர்..!!

புகழ்பெற்ற ஒலிம்பிக் பதக்கம் வென்றவரும், 6 முறை உலக சாம்பியனுமான இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி காம் மற்றும் அவரது முன்னாள் கணவர் கருங் ஓன்கோலர்  இடையேயான குடும்ப மோதல் தற்போது பொதுவெளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேரி காம் தன்…

Read more

மாமியார் மருமகள் சண்டை…! “ஆவேசத்தில் எடுத்த வீடியோ”… 75 வயது மாமனாரின் அந்தரங்க உறுப்பில் எட்டி உதைத்து ரத்த வாந்தி எடுக்க வைத்த மருமகள்… வீட்டுக்குள் வெறியாட்டம்..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் மௌகஞ்ச் மாவட்டத்தில், குடும்பத் தகராறின் போது மருமகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் மாமனார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாமனாரின் அந்தரங்க உறுப்பில் மருமகள் பலமாக உதைத்ததே இந்த மரணத்திற்கு காரணம் என…

Read more

நள்ளிரவு நேரம்..! 4 வயது மகளை துடிக்க துடிக்க கொன்ற தாய்.. உடல் நடுங்க வீடியோ எடுத்த 10 வயது மகன்… கரண்ட் வந்ததும் கதறிய தந்தை… அதிர்ச்சி பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜாலோன் மாவட்டத்தில், குடும்பத் தகராறு மற்றும் கடுமையான நிதி நெருக்கடி காரணமாகப் பெற்ற தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையைக் கொடூரமாகக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை நடப்பதை கண்டு பயந்துபோன…

Read more

ஒரே நேரத்தில் மொத்தமா முடக்கிட்டாங்க…! “மக்களே புரிஞ்சுக்கோங்க”… இந்தியாவில் ட்ரெண்டான கரப்பான் பூச்சி கட்சிக்கு வந்த சோதனை… நிறுவனர் குமுறல்…!!!!

வேலையில்லாத இளைஞர்களை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சூர்யகாந்த் ‘கரப்பான்பூச்சி’ என விமர்சித்ததாகக் கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தொடங்கப்பட்ட ‘கரப்பான்பூச்சி மக்கள் கட்சி’யின் இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளப் பக்கங்கள் மொத்தமாக முடக்கப்பட்டுள்ளதாக அதன் நிறுவனர் அபிஜித் தீப்கே…

Read more

உடம்பு எரியல… அரைகுறையாக எரிந்த நிலையில் கிணற்றுக்குள் அழுகிய சடலம்… ரூ.5000-ஐ வைத்து நாடகம் ஆடிய மகன்… நடுங்க வைக்கும் தகவல்கள்..!

தந்தையை பணம் கொடுத்துக் கொலை செய்த மகன் உட்பட 10 பேரை மஜௌலி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதாவது கர்மை படோகர் தோலா பகுதியைச் சேர்ந்த ராஜ்பான் அகாரியா, கடந்த மே 16 அன்று இரவு தனது வீட்டின் அருகே மாயமானார்.…

Read more

“இதயத்தை உலுக்கும் பகீர் புள்ளிவிவரம்!”… இந்தியாவில் ஓராண்டில் 5,737 பெண்கள் வரதட்சணைக்கு பலி.. தேசிய குற்ற ஆவண காப்பகம் அதிர்ச்சி தகவல்…!!!

நாகரீக உலகை நோக்கி நாம் எவ்வளவுதான் வேகமாக முன்னேறிச் சென்றாலும், வரதட்சணை என்ற கொடூரமான அரக்கன் இன்னும் இந்தியப் பெண்களை உயிரோடு காவு வாங்கிக் கொண்டுதான் இருக்கிறான் என்பதைத் தேசிய குற்ற ஆவண காப்பகம் (NCRB) வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிவரம் மீண்டும்…

Read more

“சுற்றுச்சூழலை பாதுகாப்போம்!”… காரை விடுத்து சைக்கிள் ஏறிய மாவட்ட நீதிபதிகள்.. அரங்கேறிய நெகிழ்ச்சி சம்பவம்!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தியும், சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கவும் 70-க்கும் மேற்பட்ட மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் தங்களது அரசு சொகுசு கார்களை ஓரங்கட்டிவிட்டு, சைக்கிளில் நீதிமன்றப் பணிக்கு வருகை தந்த நெகிழ்ச்சியான சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தையும்…

Read more

“டெல்லியிலிருந்து திருவாரூருக்கு”… கார் டயரில் மறைத்து கடத்தப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்புள்ள குட்கா.. வாகன சோதனையில் கச்சிதமாக தூக்கிய போலீசார்..!!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து திருவாரூருக்கு சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட 365 கிலோ எடையுள்ள குட்கா புகையிலை பொருட்களைத் திருவாரூர் போலீசார் வாகன சோதனையின் போது அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதி…

Read more

“பெற்றோர்களே எச்சரிக்கை!”… விளையாடச் சென்ற இடத்தில் சிறுவனுக்கு நேர்ந்த கதி.. சிசிடிவியில் பதிவான நெஞ்சை உலுக்கும் காட்சி..!!!!

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் பகுதியில், நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுவன் ஒருவன் தள்ளுவண்டிக்கும் சுவற்றுக்கும் நடுவே நசுங்கிப் பரிதாபமாக உயிரிழந்த கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. முசாபர்நகரில் உள்ள ஒரு ஒதுக்குப்புறமான பாழடைந்த…

Read more

உஷார்…! “அழுக்கு பக்கெட்டில் மாவு.. திறந்தவெளியில் ஐஸ்கிரீம்!”… ஐஸ் கிரீம் ஃபேக்டரிக்கு அதிரடி சீல் வைத்த உணவு பாதுகாப்புத் துறை.. வைரல் திக் திக் வீடியோ..!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் குச்சி ஐஸ் மற்றும் ஐஸ்கிரீம்கள், எந்தவொரு சுகாதாரமும் இல்லாமல் மிகக் கேவலமான முறையில் அழுக்கு பக்கெட்டுகளிலும், ஈக்கள் மொய்க்கும் திறந்தவெளியிலும் தயாரிக்கப்பட்டு வந்த அதிர்ச்சி வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, அந்த ஐஸ்…

Read more

“பல்கலைக்கழக வளாகத்தில் கொதித்தெழுந்த மாணவிகள்!”..ரகசிய கேமரா விவகாரத்தில் சிக்கிய ஆசாமி.. தர்மஅடி கொடுத்த மாணவர்கள்..!!!

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தின் மகளிர் குளியலறையில் (பாத்ரூம்), மாணவிகள் குளிப்பதை ஒரு துப்புரவுத் தொழிலாளி தனது மொபைல் போனில் ரகசியமாக வீடியோ எடுத்த அதிர்ச்சி சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தின் சிர்மவுர்…

Read more

“பயத்தில் அப்படியே உறைந்து போயிட்டோம்!”… கார் நம்பரைக் கூட குறிக்க முடியாமல் தவித்த பெண்கள்.. ஐடி ஊழியரின் வைரல் பதிவு…!!!!

டெல்லியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், நொய்டா பகுதியில் பகல் நேரத்தில் தனது தோழிகளுடன் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தபோது, காரில் வந்த மூன்று ஆசாமிகள் தங்களை மிகக் கொடூரமான முறையில் பின்தொடர்ந்து மிரட்டியதாகப் பகிர்ந்துள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“எல்லாம் போச்சு..” மனநலம் பாதிக்கப்பட்டு நடைபாதையில் கிடந்த ஹோமியோபதி மாணவர்.. குடும்பத்துடன் சேர்த்த பெண் அதிகாரி..!!!!

மும்பையில் ரயிலில் பயணம் செய்தபோது தனது உடமைகள் மற்றும் மொபைல் போன் திருடுபோனதால், குடும்பத்தினரைத் தொடர்பு கொள்ள முடியாமல் மனநலம் பாதிக்கப்பட்டு, நடைபாதையில் பிச்சை எடுத்து வந்த மருத்துவக் கல்லூரி மாணவரை மும்பை போலீசார் மீட்டு அவரது குடும்பத்தினருடன் சேர்த்துள்ள நெகிழ்ச்சியான…

Read more

“பலமுறை சொல்லியும் கேட்காத அதிகாரிகள்”… மரம் விழுந்து விபத்து.. மாநகராட்சி மீது மக்கள் கடும் ஆத்திரம்.. வைரல் வீடியோ..!!!

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான அம்பாஜாரி ஏரி சாலையில், மாலையில் திடீரென ராட்சத மரம் ஒன்று வேரோடு நடுரோட்டில் சரிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எப்போதும் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாகனப் போக்குவரத்து…

Read more

“மாமியாரின் இறுதிச்சடங்கில் பெரும் சோகம்!”… கை கழுவச் சென்ற மருமகனை கவ்விச் சென்ற முதலை.. 8 கி.மீ அப்பால் சடலமாக மீட்பு…!!!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் மாமியாரின் இறுதிச்சடங்கிற்குச் சென்ற மருமகன், ஆற்று முதலையிடம் சிக்கிப் பலியான கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அம்மாநிலத்தின் சரயூ நதிக்கரையில் தனது மாமியாரின் இறுதிச்சடங்கு காரியங்களுக்கான ஏற்பாடுகளைச் செய்து முடித்துவிட்டு, கைகளைக் கழுவுவதற்காக…

Read more

“டிகிரி முடிச்சவங்களுக்கு ஜாக்பாட்!”… மாதம் 15,000 ஸ்டைபண்ட்.. தமிழ்நாட்டுக்கு மட்டும் இத்தனை இடங்களா?

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), பட்டதாரிகளுக்காக 7,150 காலியிடங்களுடன் கூடிய புதிய அப்ரண்டிஸ் (பயிற்சிப் பணியாளர்) வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டிற்கு மட்டுமே 396 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும்…

Read more

“வியக்க வைத்த ஆபரேஷன்!”..மூளை பாதிப்புக்கு நடுவே சவாலான அறுவை சிகிச்சை.. 48 வயது பெண்ணுக்கு மறுவாழ்வு கொடுத்த மருத்துவமனை..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள கேர் சிஹெச்எல் (Care CHL) மருத்துவமனையில், 48 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவருக்குக் கடுமையான வயிற்று வலி மற்றும் அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவரது வயிற்றில் ‘கால்பந்து’…

Read more

“மாடல் அழகி தற்கொலை வழக்கு!”… விரமாக தேடிய போலீஸ்.. கோர்ட்டில் கணவர் சரணடைந்ததால் அடுத்தகட்ட அதிரடி…!!!

வரதட்சணை கொடுமை காரணமாக புனேவைச் சேர்ந்த பிரபல மாடல் அழகியான டிவிஷா என்பவர் சமீபத்தில் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த விவகாரத்தில், டிவிஷாவின் கணவர் சமர்த் சிங் மீது குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து, காவல்துறையினர்…

Read more

“தமிழகத்திற்கு பெருமை சேர்த்த இரு சாதனையாளர்கள்!”… மூத்த கலைஞர்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவம்… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!!!

மத்திய அரசு அறிவித்துள்ள பத்ம விருதுகளில் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு மிக முக்கிய மூத்த கலைஞர்களுக்கு உயரிய ‘பத்மஸ்ரீ’ விருதுகள் அறிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது. ஆன்மீக மற்றும் தமிழ் இலக்கிய உலகில் மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கி, சுமார் 9,000 திருமுறைப் பாடல்களைத்…

Read more

இது என்ன கழிவு நீர் கால்வாயா இல்ல பழைய இரும்பு தகர கடையா..? பொறுப்பே இல்லாமல் சோபா முதல் ஆட்டோ வரை போட்ட நபர்கள்… அதிர்ச்சி வீடியோ..!

மும்பையில் தென்மேற்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், மாநகராட்சி மேற்கொண்டு வரும் தூர்வாரும் பணிகளில் படுக்கைகள், சோபாக்கள், குளிர்சாதனப் பெட்டிகள் (ஃபிரிட்ஜ்) மற்றும் ஒரு முழு ஆட்டோ ரிக்‌ஷா உள்ளிட்டப் பொருட்கள் சாக்கடை கால்வாய்களில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பருவமழை…

Read more

இதயத்தை உடைக்கும் வீடியோ..! “தொண்டையில் குத்தி வாய் வழியாக வந்த இரும்பு கம்பி”… உயிர் பிழைத்தது எப்படி… அந்த நேரத்திலும் காத்த துணிச்சல்..!

மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோனில் விளையாடிக் கொண்டிருந்த 17 வயது சிறுவன் ஒருவன், தவறி விழுந்ததில் அவனது தாடையை இரும்பு கம்பி ஒன்று கொடூரமாகத் துளைத்து வாயின் மறுபக்கம் வெளியே வந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. எனினும், பொதுமக்கள் மற்றும் மருத்துவர்களின்…

Read more

காருக்குள்ள மட்டும் தயவுசெய்து குழந்தைகளை ஏற விடாதீங்க..! “வெயிலால் துடிதுடித்து பலியான 2 சிறுமிகள்”.. மனைவி மகளை இழந்து கதறும் தந்தை… நெஞ்சை நொறுக்கும் வீடியோ..!

ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில், வெயிலின் தாக்கம் காரணமாகப் பூட்டப்பட்ட காரின் உள்ளே வெப்பநிலை 53 டிகிரி செல்சியஸாக உயர்ந்ததில், காரில் சிக்கிய 8 மற்றும் 5 வயதுடைய இரு சிறுமிகள் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸ்…

Read more

தாம்பத்திய உறவே நடக்கல..! மனைவி தன் கணவனை ஆண்மையற்றவன் எனக் கூறியது தப்பில்லை… நீதிமன்றத்தின் பரபரப்பு தீர்ப்பு..!

மனைவி தன் கணவனை ‘ஆண்மையற்றவர்’ என்று கூறுவது, அதற்குரிய மருத்துவ ஆதாரங்கள் இருக்கும் பட்சத்தில் அது அவதூறு சட்டத்தின் கீழ் குற்றமாகாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், இது தொடர்பாக ஒரு பெண்ணுக்கு எதிராகக் கீழ்…

Read more

பிளிங்கிட் ஊழியரின் கிரிக்கெட் கனவு..! “பேட்டை முத்தம் கொடுத்து பிரிய மனமில்லாமல்”… வீடியோவை வெளியிட்ட ஆகாஷ் சோப்ரா… எமோஷனல் பதிவு…!!

ஆன்லைன் ஆர்டர் டெலிவரி செய்ய வந்த ஊழியர் ஒருவர், அங்கு வைக்கப்பட்டிருந்த கிரிக்கெட் பேட்டை எடுத்து விளையாடி, அதனை நெகிழ்ச்சியுடன் முத்தமிட்ட சிசிடிவி காட்சி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், “கனவுக்கும் நிஜத்திற்கும் இடையே வாழ்க்கை குறுக்கிடும்போது என முன்னாள் இந்திய…

Read more

பாலியல் தொழிலாளிகள் அப்படிதான் பணம் சம்பாதிக்கிறாங்க..! “மாடல் அழகி மரண வழக்கில் லீக் ஆனது முக்கிய ஆடியோ”… நீதிபதி மாமியாரே இப்படி பேசலாமா..? திடுக் தகவல்கள்…!

மத்தியப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் திவிஷா சர்மா வரதட்சணை கொடுமை வழக்கில், அவரது மாமியாரும் ஓய்வு பெற்ற நீதிபதியுமான கிரி பாலா சிங் பேசியதாகக் கூறப்படும் சர்ச்சை ஆடியோ இணையத்தில் வெளியாகி புதிய புயலைக் கிளப்பியுள்ளது. நொய்டாவைச் சேர்ந்த…

Read more

நள்ளிரவு 12:30 மணி…! கதவைத் திறந்ததும் மனைவியை அந்தக் கோலத்தில் கண்டு கதறல்.. மகனை கூட விடல.. 24 மணி நேரத்தில் 5-ஆ..? ஆடிப்போன தலைநகர்..!

தலைநகர் டெல்லியின்  கோவிந்தபுரியில், நள்ளிரவில் வீடு புகுந்த மர்ம நபர்கள் தாய் மற்றும் அவரது 13 வயது மகனை கொடூரமாகக் குத்திக் கொலை செய்துவிட்டு, நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில்…

Read more

இந்த இரும்பு பெட்டிக்குள் குலை நடுங்க வைக்கும் பயங்கரம் இருக்கு..! 16 வயது சிறுமியின் தலை குளத்தில்.. உடலை துண்டு துண்டாக கூறு போட்டு… தந்தையின் கொடூர முகம்..!!

லக்னோ ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயிலின் பெட்டியிலிருந்து 16 வயது இளம்பெண்ணின் உடல் பாகங்கள் துண்டு துண்டாகக் கண்டெடுக்கப்பட்ட வழக்கில், அவரது பெற்ற தந்தையையே போலீஸார் கைது செய்துள்ளனர். மாற்று மத வாலிபரை காதலித்ததால் இந்த கொடூரக் ‘கௌரவக் கொலை’ அரங்கேறியுள்ளது…

Read more

ரூ.70 லட்சம் சம்பளம்… ரூ.2 கோடி கடன்.. ஒரே இரவில் கழட்டிவிட்ட நிறுவனம்… 108 நிறுவனங்களில் ரிஜெக்ட்… ஆனா இப்ப ரூ.6500-க்கு… வேலையை இழந்த வாலிபரின் விஸ்வரூப வெற்றி..!

கார்ப்பரேட் நிறுவனத்தில் திடீரென வேலை பறிபோய், ரூ.2 கோடி கடனில் தவித்த டெல்லியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், தனது கடின உழைப்பால் மீண்டெழுந்து ரூ.6,500 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஆலோசகராக உயர்ந்த சாதனை பலருக்கும் உத்வேகத்தை அளித்துள்ளது. இதுகுறித்து டெல்லியைச் சேர்ந்த…

Read more

பாசம் குப்பையிலே..! சட்டுனு வந்த ரூ.25 லட்சம் பணம்… ஆடம்பரத்தில் மூழ்கி கள்ளக்காதலியுடன் ஓடிய கணவர்… சாப்பாட்டுக்கே வழியில்லாமல் குழந்தையுடன் தவிக்கும் மனைவி..!

அரசு நிலம் கையகப்படுத்தப்பட்டதில் இழப்பீடாகக் கிடைத்த ரூ.25 லட்சத்துடன், மனைவி மற்றும் 6 வயது குழந்தையை நடுரோட்டில் தவிக்கவிட்டுவிட்டு, வாலிபர் ஒருவர் தன் காதலியுடன் ஓட்டம் பிடித்த அதிர்ச்சி சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம்  இமிலியா கிராமத்தைச்…

Read more

Breaking: இந்தியாவில் வேற லெவலில் டிரெண்டான கரப்பான் பூச்சி ஜனதா தள பார்ட்டிக்கு தடை.. முடங்கியது எக்ஸ்… மத்திய அரசு அதிரடி…!!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி  அண்மையில் வேலை இல்லாத இளைஞர்களை பார்த்து சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிய நிலையில் பின்னர் தன்னுடைய கருத்துக்கு வருத்தம் தெரிவித்து விளக்கமும் கொடுத்தார். இந்த நிலையில் அவர் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அபிஜித் தீப்கே…

Read more

என் பொண்ணு கதறி துடிச்சா..! நான்தான் பெருசா எடுத்துக்கல.. சாம்பலை கரைக்கும் போது கதறி துடித்து மயங்கிய தாய்.. திருமணமான 13 மாதத்தில் பெண் மரணம்..!!

“அம்மா, நான் பெரும் மன உளைச்சலில் இருக்கிறேன்…” என்ற தீபிகா நாகரின் இந்த இறுதி வார்த்தைகள், அவரது குடும்பத்தினருக்கு வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத ஆறாத் துயரமாக மாறியுள்ளன. கடந்த மே 13-ஆம் தேதி நடைபெற்ற குடும்ப நிகழ்ச்சி ஒன்றின் போது,…

Read more

ரூ.6000 மாத சம்பளம்…! ஆனால் சொத்து பல கோடி… 2 சொகுசு வீடுகள், வணிக வளாகம் என பல பிரமாண்டங்கள்… அரசு ஊழியரில் சொத்தைக் கண்டு ஆடிப்போன அதிகாரிகள்..!

ஒடிசா மாநிலத்தில் வெறும் 6,000 ரூபாய் ஆரம்ப சம்பளத்தில் பணியில் சேர்ந்த அரசு நிர்வாகப் பொறியாளர் ஒருவரிடமிருந்து, 83 ஏக்கர் நிலம், 5 அடுக்குமாடி கட்டடங்கள் உள்ளிட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். வருமானத்திற்கு…

Read more

“ஹாலிவுட் ஸ்டண்ட் தோத்துப் போயிடும்!”… கல்யாண பந்தலோட காத்துல பறந்த வாலிபர்கள்.. ஷாக்கிங் வைரல் வீடியோ..!!!

மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் உள்ள பர்சாலே கிராமத்தில் நடந்த ஒரு திருமண விழாவில் தான் இந்த நடுக்கத்தை ஏற்படுத்தும் சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு வீட்டில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ, மணமக்களுக்கு மஞ்சள் பூசும் சடங்கு (ஹல்தி விழா)…

Read more

“லிஃப்டுக்குள் சிக்கிய 9 உயிர்கள்!”… மாலில் கதறிய மக்கள்.. 1 மணி நேர போராட்டத்திற்கு பின் திரில் மீட்பு.. பதறவைக்கும் வீடியோ..!!!

கர்நாடகா மாநிலம் சிவமோகாவில் உள்ள ‘விஷால் மார்ட்’ வணிக வளாகக் கட்டிடத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நள்ளிரவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்குள்ள லிஃப்டில் 9 பேர் ஏறி இரண்டாவது மாடியில் இருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்த போது, திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக்…

Read more

“மருமகளை மட்டம் தட்டும் முன்னாள் நீதிபதி!”… மருமகள் தற்கொலைக்கு மாமியார் சொன்ன விசித்திர காரணம்… பரபரப்பு சம்பவம்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், 33 வயதான முன்னாள் அழகியும் MBA பட்டதாரியுமான இளம்பெண் ஒருவர், கடந்த மே 12-ம் தேதி அவரது கணவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். வரதட்சணை கொடுமை மற்றும் கணவர் குடும்பத்தாரின் மன…

Read more

“இயந்திரம் தப்பு பண்ணலாம்.. நீங்களுமா?”… 57 நாள் அநியாய ஜெயில்.. தொழிலதிபருக்கு ₹10 லட்சம் இழப்பீடு வழங்க கோர்ட் அதிரடி..!!!!

மத்தியப் பிரதேசத்தில் உள்ள போபால் விமான நிலையத்தில், தொழிலதிபரான அஜய் சிங் என்பவர் டெல்லி செல்லவிருந்த போது, அவரது பையை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அங்கிருந்த போதைப்பொருள் கண்டறியும் எலக்ட்ரானிக் இயந்திரம் (ETD), அஜய் சிங்கின் பையில் இருந்த பிராண்டட்…

Read more

ஸ்பெஷல் கஸ்டமர் வந்தாச்சு..! “பட்டர் தோசை சுட்டு ஊட்டிவிட்ட கடைக்காரர்”.. இந்த காளை தான் கடையின் விளம்பரம்… டிரெண்டாகும் வீடியோ…!

சமூக வலைத்தளங்களில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் வைரலாகி வந்தாலும், சில வீடியோக்கள் மட்டுமே நம் மனதைத் தொட்டு முகத்தில் புன்னகையை வரவழைக்கும். அந்த வகையில், தற்போதைய இணையதளத்தில் தோசைக்கடை வியாபாரி ஒருவருக்கும், அவரது கடையின் மிக வினோதமான வாடிக்கையாளரான ஒரு காளை…

Read more

“இந்தியாவே பொருளாதாரச் சுமையில் தவிக்குது.. ஆனா?”… இத்தாலியில் மெலடி மிட்டாய் சாப்பிடும் மோடி.. ராகுல் காந்தி பாய்ச்சல்..!!!

இந்தியாவில் விவசாயிகள், தொழிலாளர்கள், வியாபாரிகள் என ஒட்டுமொத்த மக்களும் கடுமையான பொருளாதார சுமையால் பெரும் துயரத்தைச் சந்தித்து வருகிறார்கள். நாட்டில் இப்படி ஒரு பொருளாதார புயல் வீசிக் கொண்டிருக்கும் போது, நமது பிரதமர் நரேந்திர மோடி இத்தாலி பிரதமருடன் சிரித்துப் பேசி…

Read more

2 வருஷம் ஆகியும் அடங்காத வெறி..! “பழைய கேஸ் வேற இருக்குதாமே”… மைனராக இருக்கும்போதே தொடர்பு.. பியூட்டி பார்லருக்குள் நுழைந்து மனைவியை தீர்த்து கட்டிய கொடூர கணவன்…!1

செகந்திராபாத்தின் கவாடிகுடா பகுதியில் உள்ள ஒரு பிரபலமான பியூட்டி பார்லருக்குள் புகுந்து, 25 வயது இளம்பெண்ணை அவரது கணவரே சக ஊழியர்கள் கண்முன்னே கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது  பங்கி…

Read more

காம பேயாக மாறிய தாய்…! கைவிட்ட தந்தை… “ஓடும் பஸ்ஸில் குழந்தைகளை விட்டுவிட்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம்”… யாருன்னே தெரியாதுன்னு சொன்ன தாத்தா… இதெல்லாம் ஒரு குடும்பமா..?

மகாராஷ்டிர மாநிலம் பீடு மாவட்டத்தில், பெற்ற தாயே தனது இரண்டு குழந்தைகளை அரசுப் பேருந்தில் தவிக்கவிட்டு, கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும், மீட்கப்பட்ட குழந்தைகளைத் தங்களுக்கு அடையாளம் தெரியாது என அவர்களின் சொந்தத் தாத்தாவும் கைவிட்டுள்ள…

Read more

ஐயா..! 13 மாடு வாங்கினேன்..! ஆதாரம் இருந்தும் மொத்தமா புடிச்சிட்டு போய்ட்டாங்க… கலெக்டரிடம் கதறி அழுத முதியவர்.. கண்ணீர் வர வைக்கும் சம்பவம்… உடனே ஆக்சன்..!

ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்தாராவில் மாவட்ட ஆட்சியர் நடத்திய மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், முறையான ஆவணங்கள் இருந்தும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட தனது 13 கறவை பசுக்களை மீட்டுத்தரக் கோரி முதியவர் ஒருவர் கண்ணீர் மல்கக் கதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

இந்தியாவில் டிரெண்டாகும் கரப்பான் பூச்சி ஜனதா தளம்..! “இத செஞ்சா 20 வருஷம் தேர்தலில் போட்டியிடக் கூடாது”… கொள்கைகள் தான் ஹைலைட்… இது வேற லெவல்…!!

சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (Cockroach Janata Party) என்ற பெயர் மிக வேகமாக ட்ரெண்டாகி வருகிறது. மீம்ஸ்கள், அரசியல் விவாதங்கள் மற்றும் இளைஞர்களின் குமுறல்களுக்கு மத்தியில் தொடங்கப்பட்ட இந்த ஆன்லைன் இயக்கம், தற்போது இணையத்தில்…

Read more

என் சொந்தக் கட்சியே ஊழலுக்கு துணை போறாங்க…! “அந்த 17 சொத்துகளுக்கு நோட்டீஸ் அனுப்பிய மறுநாளே ராஜினாமா”… புயலை கிளப்பிய TMC மூத்த தலைவர்…!!

மேற்கு வங்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், கொல்கத்தா மாநகராட்சியின் (KMC) 9-வது மண்டலத் தலைவரும், திரிணாமூல் காங்கிரஸ் (TMC) கட்சியின் மூத்த தலைவருமான தேபோலினா பிஸ்வாஸ் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய…

Read more

சின்ன வயசுல இருந்தே ஆசை..! எங்க போனாலும் போலீஸ் டிரஸ் தான்… மிரட்டியே சாதித்த பெண்.. குழந்தை இல்லா தம்பதியை ஏமாற்றி… இவ்வளவு வருஷமா சிக்காம இருந்தது எப்படி..?

ஆந்திர மாநிலத்தில் போலீஸ் அதிகாரி போல் வேடமிட்டு, குழந்தை பாக்கியம் பெற்றுத் தருவதாகக் கூறி 2 குடும்பத்தினரிடம் ரூ.1.20 கோடி பணம் மற்றும் 17 பவுன் நகைகளை மோசடி செய்த கணவன், மனைவியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அதாவது ஆந்திர…

Read more

இந்தியாவில் முதன் முதலில் ஏசி யார் வாங்குனா தெரியுமா…? 1936 மன்னர் பரம்பரையிலேயே வந்துட்டு… அதுவும் இந்த கம்பெனிதான் முதலில் நுழைந்தது.. சுவாரசிய தகவல்..!

தற்போது நாடு முழுவதும் கோடை வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெப்பத்தின் தாக்கம் 40, 42 டிகிரி என உயர்ந்து, தற்போது 46 டிகிரி செல்சிஸை எட்டியுள்ளது. இந்த கடுமையான வெயிலில் இருந்து தப்பிக்க ஏசி…

Read more

“எல்லைப் பாதுகாப்பு வீரருக்கே இந்த கதியா?”… தவறான சிகிச்சையால் போன கை.. நெஞ்சை உலுக்கும் மருத்துவ அலட்சிய வீடியோ…!!!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் மருத்துவமனையின் கடுமையான அலட்சியத்தால் தனது தாயின் கையை இழக்க நேரிட்டதாகக் கூறி, இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் (ITBP) படை வீரர் ஒருவர், தனது தாயின் வெட்டப்பட்ட கையை பாக்ஸில் தூக்கிக்கொண்டு காவல் ஆணையர் (Police Commissioner)…

Read more

“பெற்ற மகளையே கடத்திய தாயா?”… ! தாத்தா-பாட்டி கண் முன்னே 4 வயதுப் பெண் குழந்தை கடத்தல்.. நடுரோட்டில் நடுங்க வைக்கும் கொடூரம்..!!!

பஞ்சாப் மாநிலம் குரலியில் பகல் நேரத்தில், தாத்தா மற்றும் பாட்டியின் கண் முன்னாலேயே நான்கு வயதுப் பெண் குழந்தை ஒன்று காரில் வந்த மர்ம நபர்களால் கடத்தப்பட்ட நெஞ்சைப் பிளக்கும் கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடுக்கடலில் தவிப்பது…

Read more

“பெற்ற தாயா நினைச்சேன்.. ஆனா இப்படி செஞ்சிட்டாங்களே!”… அனாதை பெண்ணை ஏமாற்றி மாந்திரீக வன்கொடுமை… பகீர் பின்னணி..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் சகேரி பகுதியில், பெற்றோர் இல்லாத அனாதை இளம்பெண்ணை அவரது சித்தி மற்றும் மாமாவே சேர்ந்து ஏமாற்றி, மாந்திரீகம் செய்வதாகக் கூறி பலாத்காரம் செய்ய வைத்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பெற்றோர் இறந்த பிறகு தஞ்சம்…

Read more

“பொம்பளைங்ககிட்ட வச்சுக்காதே!”… மருத்துவமனையில் அரங்கேறிய அநாகரிகம்.. பரபரப்பை கிளப்பிய தர்மஅடி சம்பவம்..!!!

மும்பை ஜோகேஸ்வரியில் உள்ள பாலாசாகேப் தாக்கரே அரசு மருத்துவமனையில், பெண் நோயாளிகளை ஆபாசமாக வீடியோ எடுத்த வாலிபர் ஒருவரை அங்கிருந்த பெண்கள் செருப்பால் அடித்து வெளுத்தெடுத்த கொடூர சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் நோயாளிகள் மற்றும்…

Read more

“வெயிலே உன்னால ஒன்னும் செய்ய முடியாது!”… 11 வருஷத்துக்குப் பின் ரிலீஸான சாமியாரின் ஏசி சவாரி… இணையத்தைக் கலக்கும் ‘Royal’ என்ட்ரி வீடியோ..!!!!

ஹரியானாவின் சர்ச்சைக்குரிய சாத்லோக் ஆசிரம சாமியார் பாபா ராம்பால், சுமார் 11 ஆண்டுகள், 4 மாதங்கள் மற்றும் 24 நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு ஜாமீனில் வெளியே வந்துள்ள நிலையில், அவர் காட்டிய விவிஐபி (VVIP) ‘ஸ்வாக்’ வீடியோ இணையத்தில் நெட்டிசன்களின் வாயைப்…

Read more

Other Story