“கள்ளக்காதலனுக்காக 12 வருட குடும்பத்தை குழிதோண்டி புதைத்த மனைவி!”… நாட்டை உலுக்கிய ஜேசிபி கொலை நாடகம்…!!!!

தெலங்கானா மாநிலம் கங்காபூர் பகுதியில் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கும் வகையிலான ஒரு கொடூர கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான முத்யம் ரெட்டி (42) மற்றும் கல்பனா தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு…

Read more

“வெறும் 1500 ரூபாயில் அசுர மூளை!”… ஏசி ஸ்கூட்டரை கண்டுபிடித்த இந்திய இளைஞர்… வைரல் வீடியோ..!!!

நாடு முழுவதும் கோடை வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. பல நகரங்களில் வெயில் 45 டிகிரியை தாண்டி பதிவாகி வருவதால், மதிய வேளையில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூட பயந்து நடுங்குகிறார்கள். அனல் காற்றும், சுட்டெரிக்கும் வெயிலும் மக்களை வாட்டி…

Read more

“43 டிகிரி வெயிலுக்கு ரயில்வேயின் தரமான செய்கை!”.. பிளாட்பாரத்தில் ‘ஜில் ஜில்’ பனிச்சாரல்.. வைரலாகும் வீடியோ!

வட மாநிலங்களில் கோடை வெயில் 43 டிகிரி செல்சியஸைத் தாண்டி தகித்து வரும் நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாஸ்பூர் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் பயணிகளைக் குளிரூட்ட ரயில்வே நிர்வாகம் ஒரு செம ஐடியாவை கையில் எடுத்துள்ளது. பொதுவாக விவசாய நிலங்களில் தண்ணீரைத்…

Read more

“விபத்தை பண்ணிட்டு அதிகாரத் தோரணை வேற!”.. போதையில் மிதந்த மேற்கு வங்க பிடிஓ.. நடுரோட்டில் நடந்த அதிர்ச்சி வீடியோ வைரல்..!!!

மேற்கு வங்காளத்தில் ஏற்கனவே கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட பிடிஓ (வட்டார வளர்ச்சி அலுவலர்) பிரஷாந்த் பர்மன், கொல்கத்தாவின் நியூ டவுன் பகுதியில் நள்ளிரவில் குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதோடு, போலீசாரிடமும் பொதுமக்களிடமும் ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…

Read more

“அது எங்க ஊரு ஆளுங்க கட்டுனது”… தாஜ்மகால் முன்னாடி நின்ற அமெரிக்க அமைச்சரை நக்கல் செய்த ஈரான்.. பின்னணியில் இருக்கும் செம ஹிஸ்டரி..!!!

அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, தனது மனைவி ஜீனெட்டுடன் ஆக்ராவில் உள்ள உலகப் புகழ்பெற்ற தாஜ்மகாலுக்குச் சென்று பார்வையிட்டார். அப்போது அங்கு கணவன், மனைவி இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்து, “தாஜ்மகால் உலகின்…

Read more

“சுத்திப்பாக்க போனது குத்தமா!”.. நடுவானில் அந்தரமாக தொங்கிய கேபிள் கார்.. அலறியடித்த சுற்றுலா பயணிகள்.. ராணுவத்தின் மெகா ஆபரேஷன்..!!!

ஜம்மு காஷ்மீரின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான குல்மார்க்கில், ஆசியாவிலேயே மிக உயரமான பகுதியான கொண்டோலா (Gondola) கேபிள் கார் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அங்கு திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் நடுவானில் கேபிள்…

Read more

வெறும் 10 புடவைகள் ரூ.16,000 பணத்துக்காக சொந்த மகளையே விற்ற தாய்…! “ரூ.90,000-க்கு அதை செய்து 12 வயது சிறுமியை சீரழித்த 40 வயது கொடூரன்”… 2 பேர் மாறி மாறி… நடுங்கும் பயங்கரம்..!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் வெறும் 16 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 10 புடவைகளுக்காகப் பெற்ற தாயே தனது 12 வயது சொந்த மகளை விற்பனை செய்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வாரணாசியின் சாரநாத் பகுதியில் கடந்த மே 21…

Read more

ஒன்னு ரோடு போடுங்க..! இல்லனா ஹெலிகாப்டர் விடுங்க… 10 வருஷம் ஆகுது… அமித்ஷாவுக்கு பறந்த கடிதம்…!

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ள ஒரு பழங்குடியின கிராம மக்கள், தங்கள் பகுதியில் உள்ள சாலைகளின் அவலநிலையைச் சுட்டிக்காட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். “எங்கள் பகுதிக்குச் சாலை அமைக்க முடியாவிட்டால், அவசரகால…

Read more

“மாட்டுனா ஜெயில் தான்”.. சம்பளப் பட்டியலில் தில்லுமுல்லு செய்து கைநிறைய சம்பளம் வாங்கிய இளைஞர்… பகீர் பின்னணி..!!!

தனது பழைய சம்பள ரசீதை (PaySlip) எடிட் செய்து நூதன முறையில் அடுத்தடுத்து பல நிறுவனங்களை ஏமாற்றி, வருடத்திற்கு 12 லட்ச ரூபாய் சம்பளத்தில் இளைஞர் ஒருவர் வேலை வாங்கியுள்ள சுவாரசியமான தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் விவாதத்தை…

Read more

“அங்க பாருங்க உங்க மேல ஏதோ அழுக்கு”.. வங்கியிலிருந்து பாலோ பண்ணி 50 ஆயிரத்தை தூக்கிய சிறுவன்… திகைக்க வைக்கும் வீடியோ..!!

மகாராஷ்டிர மாநிலம் யவத்மால் மாவட்டம் வணி நகரின் பரபரப்பான காந்தி சவுக் பகுதியில், சினிமா பாணியில் நைசாகப் பணத்தை அமுக்கிச் சென்ற விநோத திருட்டுச் சம்பவம் அரங்கேறியுள்ளது. லால்குடா பகுதியைச் சேர்ந்த சங்கர் தோதே என்பவர், அங்குள்ள ஸ்டேட் வங்கியில் இருந்து…

Read more

இந்தியர்கள் அமெரிக்காவையும் என்னையும் 100% நம்பலாம்…! நான் மோடியின் மிகப்பெரிய ரசிகன்… அதிபர் டிரம்ப் உறுதி..!!

அமெரிக்க சுதந்திரத்தின் 250-வது ஆண்டு விழாவை முன்னிட்டு டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாஷிங்டனில் இருந்தபடியே தொலைபேசி வாயிலாக உரையாற்றினார். அப்போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஒரு மிகச்சிறந்த தலைவர் என்றும்,…

Read more

“ஆரோக்கியத்தோடு விளையாடாதீங்க”.. வைரல் வீடியோவால் சிக்கிய ரயில் சமோசா கடைக்காரர்… ஐஆர்சிடிசி எடுத்த அதிரடி நடவடிக்கை…!!!!

ரயில் பயணங்களின் போது விற்கப்படும் உணவுப் பொருட்கள் எந்தளவுக்குச் சுகாதாரமாகத் தயாரிக்கப்பட்டு, விற்கப்படுகின்றன என்ற அச்சத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஓடும் ரயில் பெட்டி ஒன்றில், பயணிகள் சாப்பிடுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் பெரிய…

Read more

“முதல்ல வேலை செஞ்சு காட்டட்டும்”.. முதல்வர் விஜய் குறித்து பாஜாக மத்திய அமைச்சர் சுரேஷ்கோபி… கோவையில் கலகலப்பான பேட்டி…!!!!!

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு மக்கள் தங்களது ஆதரவை வழங்கி நல்லதொரு வாய்ப்பைக் கொடுத்துள்ளதால், அவர் களத்தில் இறங்கி வேலை செய்து தன்னைத் தானே நிரூபிக்கட்டும் என்று மத்திய இணை அமைச்சர் சுரேஷ்கோபி கோவையில் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். தற்போதைய சூழலில் முதல்வர்…

Read more

“இந்த இடங்களுக்கு போகாதீங்க!”… தடுப்பூசி கூட கிடையாது..உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கையால் மத்திய அரசு அதிரடி உத்தரவு..!!!!

ஆப்பிரிக்க நாடுகளான காங்கோ மற்றும் உகாண்டாவில் ‘பன்டிபூகியோ’ (Bundibugyo) என்ற புதிய வகை எபோலா வைரஸ் நோய் மிக வேகமாகப் பரவி வருகிறது. அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய இந்த கொடிய வைரஸுக்கு தற்போது வரை எந்தவித தடுப்பூசியோ அல்லது பிரத்யேக சிகிச்சையோ…

Read more

“ஒரு நாற்காலி விலை இத்தனை ஆயிரமா?”.. டெல்லி முதல்வர் ரேகா குப்தாவின் சொகுசு சேரால் வெடித்த அரசியல் சர்ச்சை…!!!!

டெல்லி முதல்வர் ரேகா குப்தா தனது அலுவலகத்தில் பயன்படுத்தும் சொகுசு நாற்காலி (Office Chair) தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி, தற்போது தேசிய அளவில் பெரும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது. அந்த நாற்காலி சாதாரணமாக நாம் பயன்படுத்தும் நாற்காலி அல்ல என்றும்,…

Read more

“ஒரே நேரத்தில் 80,000 பேர் உட்காரலாமா!”… விளையாட்டுத் துறையில் புதிய வரலாறு படைக்கும் கர்நாடகா… அதிநவீன வசதிகளுடன் அமையவிருக்கும் பிரமாண்ட மெகா அரங்கம்…!!!!

கர்நாடக மாநில விளையாட்டு வரலாற்றிலேயே ஒரு புதிய மைல்கல்லாக அமையவிருக்கும் உலகத்தரம் வாய்ந்த பிரமாண்ட விளையாட்டு மைதானத் திட்டத்திற்கு அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா முறைப்படி அடிக்கல் நாட்டியுள்ளார். கர்நாடகாவின் இந்த்லாவாடி கிராமத்தில் அமையவிருக்கும் இந்த அதிநவீன மெகா மைதானத்தில், ஒரே நேரத்தில்…

Read more

“இதென்ன புது தலைவலி!”… தூக்கத்தை கெடுத்த ‘தங்க’ மாம்பழம்… அரங்கேறும் விநோத சம்பவம்…!!!

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தேபா பிதியாமி என்பவருக்கு, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பானை பூர்வீகமாகக் கொண்ட ஒரு அரிய வகை மாமரக் கன்று பரிசாகக் கிடைத்தது. அதை அவர் தனது தோட்டத்தில் நட்டு வளர்த்து வந்த நிலையில்,…

Read more

அக்கா தங்கச்சி 2 பேரும் வேறொருவனுடன் உல்லாசம்…! கண்ணை மறைத்த காமவெறி… 3 மணி நேரமா கணவனை கட்டிப்போட்டு.. நள்ளிரவில் நடந்த பயங்கரம்… பகீர்…!

உத்தரப் பிரதேச மாநிலம் முராதாபாத் நகரில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, மனைவி தனது தங்கை மற்றும் கள்ளக்காதலர்களுடன் சேர்ந்து கொடூரமான முறையில் சித்திரவதை செய்து கொலை செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்…

Read more

மம்தாவுக்கு அடி மேல் அடி…! “ஒட்டுமொத்தமாக 91 கவுன்சிலர்கள் ராஜினாமா”… பாஜக ஆக்சனால் உடையும் திரிணாமுல் காங்கிரஸ்..? பரபரப்பில் மேற்குவங்க அரசியல்..!

மேற்கு வங்கத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும் அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெறும் 80 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியைப் பறிகொடுத்த நிலையில், பாஜக 207 இடங்களைக் கைப்பற்றி புதிய…

Read more

ஆடம்பர கார்களை மிஞ்சிய தந்தையின் பாசம்…! “இணையத்தை உலுக்கிய அப்பா மகள் சைக்கிள் பயணம்”… இந்த வீடியோவை பார்த்தா உருகிப் போயிருவீங்க…!!

வறுமை மற்றும் போதிய வசதிகள் இல்லாத நிலையிலும், தன் இளம் மகளை ஒரு தந்தை சைக்கிளில் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி, லட்சக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்டுள்ளது. அந்த வீடியோவில், தந்தை ஒருவர் தனது…

Read more

சொகுசா விமானத்தில் போக இப்படி ஒரு வழியா..? “கையில் கட்டு போட்டு ஏர் இந்தியா ஊழியர்களை ஏமாற்றிய பிரபலம்”… கொந்தளித்த நெட்டிசன்ஸ்… சர்ச்சை வீடியோ…!!

விமானப் பயணத்தின் போது எகானமி வகுப்பின் நெரிசலான இருக்கைகளைத் தவிர்த்து, கால்களை நீட்டி நிம்மதியாக பிசினஸ் வகுப்பில் பயணிக்க சமூக ஊடகங்களில் பிரபலமாக இருக்கும் ‘இன்ஃப்ளூயன்சர்கள்’ இதற்குப் புதிய வழியைக் கண்டுபிடித்துள்ளனர். அதாவது, போலியாகக் காயம் ஏற்பட்டது போல் நடித்து ஏமாற்றுவது.…

Read more

பெத்த புள்ளைய விட 5 வயசு கம்மி..! 14 வயது சிறுவனுடன் குடும்பம் நடத்த அடம்பிடிக்கும் 40 வயது பெண்… ஆடிப்போன போலீசார்… அடக்கொடுமையே..!

உத்தரப் பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் பகுதியில், இன்ஸ்டாகிராமில் அறிமுகமான 14 வயது சிறுவனை 40 வயது பெண் ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டதாகக் கூறி காவல் நிலையம் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கோரக்பூர் பகுதியைச் சேர்ந்த…

Read more

கரப்பான் பூச்சி ஜனதா தள கட்சி..! “சிரிப்பு மூடிலிருந்து சீரியஸான இளைஞர்கள்”… இப்ப டி-ஷர்ட் கூட ரெடி பண்ணியாச்சு போல.. விலை எவ்வளவு தெரியுமா..? செம டிரெண்டிங்…!!

சமூக வலைத்தளங்களில் தற்பொழுது எத்தனையோ வினோதமான விஷயங்கள் டிரெண்டாகி வரும் வேளையில், “காக்கிராச் ஜனதா கட்சி” என்ற புதிய டிரெண்ட் இணைய உலகையே அதிர வைத்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு வெறும் வேடிக்கையான மீம்ஸ்கள் மற்றும் நகைச்சுவை வீடியோக்களுடன் தொடங்கிய…

Read more

மாமா அம்மாவை அடிக்காதீங்க..! காலை பிடித்து கதறிய 13 வயது சிறுவன்.. இரக்கமே இல்லாமல் சொந்த அக்காவையும், மகனையும் 18 முறை கத்தியால் குத்தி கொன்ற தாய்மாமன்…!!!

டெல்லியின் கோவிந்த்புரி பகுதியில் நடந்த கொடூர இரட்டைப் படுகொலை வழக்கை, டெல்லி போலீஸார் 72 மணி நேரத்திற்குள் துப்புலக்கி, குற்றவாளியை என்கவுண்டர் மூலம் கைது செய்துள்ளனர். அதாவது கடந்த சனிக்கிழமை அதிகாலை நடந்த துப்பாக்கிச் சண்டைக்குப் பின், முதன்மைக் குற்றவாளியான சௌரவ்…

Read more

டேய் இதுக்கு மேல பொறுக்க முடியாது..! கார் ஷோரூம் மேலாளர் மீது மையை ஊற்றி போலீசார் முன்னிலையில் வெளுத்து வாங்கிய பெண்.. அதிர்ச்சி வீடியோ..!

சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தில் உள்ள பிரபல கார் ஷோரூம் பொது மேலாளர் மீது, அங்கு பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் மை ஊற்றி, சரமாரியாகத் தாக்குதல் நடத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது  மாருதி…

Read more

CBSE தேர்வில் குளறுபடி..! “இது என்னோட கையெழுத்தே இல்ல”… நான் எழுதிய விடைத்தாள் எப்படி மாறிச்சு..? ஆதாரத்தை வெளியிட்டு பிளஸ் 2 மாணவர் கண்ணீர்..!

சிபிஎஸ்இ பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்யும் பணியில் குளறுபடிகள் நடந்துள்ளதாகக் கூறி, மாணவர் ஒருவர் பதிவிட்ட சமூக ஊடகப் பதிவு தற்பொழுது நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தனது இயற்பியல் விடைத்தாளுக்குப் பதிலாக வேறு ஒருவரின் விடைத்தாள் தனது…

Read more

உஷாரய்யா உஷாரு..! “ட்ரெண்டிங் பேஷியல் மாஸ்க்”.. முகத்தை அழகு படுத்துறேன்னு சொல்லி மொத்தமாக கெடுத்த பெண்… ஐ ப்ரோ கூட போச்சு… அதிர்ச்சி வீடியோ..!!

சமூக வலைதளங்களில் தற்போதைய ட்ரெண்டாக இருக்கும் ‘சார்கோல் பீல்-ஆப் மாஸ்க்’ (Charcoal Peel-off Mask) பயன்படுத்திய இளம்பெண் ஒருவருக்கு, அவரது புருவ முடிகள் வேரோடு பிடுங்கப்பட்ட அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதள பக்கங்களில் சமீபநாட்களாக…

Read more

3 நாட்களாக ரூமுக்குள் 19 வயது மாணவி..! அந்தரங்க உறுப்பில் சானிடைசர் ஊட்டி தீ வைத்து எரித்த காதலன்… கத்தியால் கால்களை… உடல் நடுங்க வைக்கும் கொடூர டார்ச்சர்.. நடந்தது என்ன..?

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் எம்பிஏ மாணவிக்கு நேர்ந்த கொடூரத்தைப் போன்றே, ஹரியானா மாநிலம் குருக்ராமிலும் 19 வயது கல்லூரி மாணவி ஒருவரை அவரது லிவ்-இன் பார்ட்னர் மூன்று நாட்களாகப் பூட்டிய அறைக்குள் வைத்து சித்திரவதை செய்து, ரகசிய உறுப்பில் சானிடைசர்…

Read more

“8 முதல் 16 வயசு தான்”.. 34 சிறுவர்களை பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ விற்பனை… குழந்தைகள் கண் முன்னே உடலுறவு… தம்பதிக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பு..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பாண்டா பகுதியில், சுமார் 34 சிறுவர்களைத் தங்களது வலைக்குள் வீழ்த்தி, பாலியல் வன்கொடுமை செய்து, அதனை ஆபாச இணையதளங்களுக்கு விற்று வந்த அரசு உதவிப் பொறியாளர் ராம்பவன் மற்றும் அவரது மனைவி துர்காவதி ஆகிய இருவருக்கும்  நீதிமன்றம்…

Read more

நெஞ்சே பதறுது..! ஆப்ரேஷன் தியேட்டரில் மயக்க ஊசி போட்டு 20 வயது பெண்ணை கொடூரமாக சீரழித்த டாக்டர்… நாட்டையே உலுக்கிய கொடூரம்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் ஆபரேஷன் தியேட்டருக்குள்  20 வயது இளம்பெண் ஒருவருக்கு மயக்க ஊசி செலுத்தி மருத்துவர் பலாத்காரம் செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவத்தையடுத்து அந்த மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. லக்னோவில்…

Read more

நடு ராத்திரியில் இருந்து நிக்கிறேன்.. நான்தான் முதல் ஆள்..! ஓடிபி சரிபார்த்த பின்பும் என் டிக்கெட் எப்படி ப்ரோக்கருக்கு போச்சு… ரயில்வே ஸ்டேஷனில் பெண் சண்டை.. அதிர்ச்சி வீடியோ..!

இந்திய இரயில்வேயின் தட்கல் டிக்கெட் முன்பதிவு முறையில் முறைகேடுகள் நடப்பதாகக் கூறி, இரயில் நிலையம் ஒன்றில் பயணி ஒருவர் அதிகாரிகளுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெயர் குறிப்பிடப்படாத இரயில் நிலையம் ஒன்றில்…

Read more

ரோட்டுல செய்ற வேலைய இது..! சட்டுனு கார் கதவை திறந்த நபர்… நொடியில் உடல் நசுங்கி பலியான 2 வாலிபர்கள்…. பகீர் வீடியோ..!

மத்திய பிரதேச மாநிலம் மொரேனா பகுதியில் நேர்ந்த பயங்கர சாலை விபத்தில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். காரில் இருந்தவரின் அஜாக்கிரதையான செயல்பாடே இந்த கோர விபத்துக்குக் காரணம் என்பது தெரியவந்துள்ளது. அதாவது சாலையில் கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது.…

Read more

“மனிதாபிமானம் செத்துப்போச்சு..!”… ஆடுகளை வேட்டையாடிய மக்கள்… நெடுஞ்சாலையில் நடந்த கொடுமை… வைரல் வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டம் கோக்ராஜ் காவல் எல்லைக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில், ஞாயிற்றுக்கிழமை மதியம் 2:30 மணி அளவில் கான்பூரிலிருந்து பிரயாக்ராஜ் நோக்கி 200-க்கும் மேற்பட்ட ஆடுகளை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த லாரி ஒன்று, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில்…

Read more

“குப்பையை போட்டா கைக்கே வரும்!”… டாக்ஸி பெண்ணுக்குக் பாடம் புகட்டிய சமூக ஆர்வலர்… நாட்டை உலுக்கும் விழிப்புணர்வு வீடியோ..!!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான முசோரிக்குச் செல்லும் மலைப்பாதையில், காரில் வந்த சுற்றுலாப் பயணிகள் சிலர் அநாகரிகமாகப் பிளாஸ்டிக் குப்பைகளை ரோட்டில் வீசி எறிந்துள்ளனர். இதைக் கண்டு கடும் கோபமடைந்த சமூக ஆர்வலரான அனூப் நௌடியல் என்பவர்,…

Read more

“ஊரே வேடிக்கை பார்க்கும்போது தனியா..!”… வாயில்லா ஜீவனுக்காகப் போராடிய வெளிநாட்டுப் பெண்… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், காலில் பலத்த காயமடைந்து வலியால் துடித்துக்கொண்டிருந்த ஒரு தெரு நாய்க்குட்டியை கைகளில் தூக்கிக்கொண்டு, ரஷ்ய நாட்டைச் சேர்ந்த பெண் விலங்கின ஆர்வலரான பிங்க் நடாஷா என்பவர் நடுரோட்டில் உள்ளூர் நபர் ஒருவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.…

Read more

“ரவுடியை பிடிக்கப் போன இடத்தில் போலீசுக்கு வந்த சோதனை!”… சினிமா பாணி கூத்து… வைரல் வீடியோவால் அதிரும் காவல்துறை..!!!

பீகார் மாநிலம் பாட்னா அருகே உள்ள பர்ஹ் பஞ்சமஹலா பகுதியில், பிரபல ரவுடிகளான சோனு மற்றும் மோனு ஆகியோரின் ஆதரவாளர்களுக்கும், முன்னாள் எம்.எல்.ஏ ஆனந்த் சிங்கின் ஆதரவாளர் முகேஷ் குமார் என்பவருக்கும் இடையே திடீரென துப்பாக்கிச் சூடு மோதல் வெடித்துள்ளது. இந்த…

Read more

“ஒரு பல்லி விலை பல லட்சமா?”… மூங்கிலுக்குள் ஒளித்து வைத்து மெகா கடத்தல்… ரூ.3 கோடி அரிய வகை உயிரினங்கள் மீட்பு..!!!

அசாம் மாநிலம் கவுகாத்தியில் சர்வதேச சந்தையில் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள அரிய வகை ‘டோக்கேயி’ (Tokay Gecko) பல்லிகளைத் தந்திரமாக கடத்த முயன்ற கும்பலை காவல்துறையினர் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர். ரகசியத் தகவலின் அடிப்படையில் கவுகாத்தி போலீசார் நடத்திய…

Read more

“அம்மாவின் போனை திறந்து பார்த்த 10 வயது மகன்!”… இன்ஜினியர் கணவனின் டார்ச்சரால் முடிந்த வாழ்க்கை… நடுங்கவைக்கும் வீடியோ..!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கல்யாண்புரா பகுதியைச் சேர்ந்த அனு மீனா என்ற பெண், தனது கணவரின் தொடர் வரதட்சணை கொடுமை மற்றும் அராஜகத்தால் கடந்த ஏப்ரல் 7-ம் தேதி தற்கொலை செய்து கொண்ட நெஞ்சை உலுக்கும் விபரீதம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.…

Read more

“அடிச்சு தூக்கிட்டு நிறுத்தாம பறந்த கார்!”… ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த வாலிபர்… நெடுஞ்சாலையில் அரங்கேறிய பதறவைத்த விபத்து..!!!

நவிமும்பை வாஷி செக்டார் 1 பகுதியைச் சேர்ந்த 38 வயதான சைலேந்திர பரம்ஹன்ஸ் சிங் என்பவர், சனிக்கிழமை மாலை 4 மணி அளவில் தனது ஆக்டிவா ஸ்கூட்டரில் சியோன்-பான்வெல் நெடுஞ்சாலையில் பான்வெல் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அவர் சிபிடி பெலாப்பூர் பகுதியில்…

Read more

மகன் முன்னே காது கூசும் வார்த்தைகள்..! செருப்பால அடித்து முகத்தில் துப்பி மிருகத்தனமாக அடித்த கணவன்.. டார்ச்சர் தாங்க முடியாமல் உயிரை விட்ட பெண்.. நெஞ்சை நொறுக்கும் வீடியோ…!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், வரதட்சணை கொடுமை மற்றும் கணவனின் கொடூரத் தாக்குதலால் பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், கணவன் மனைவியை மிருகத்தனமாகத் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்ப்பூர் கல்யான்புரா பகுதியைச் சேர்ந்த…

Read more

நீ கொஞ்சம் வெளிய வா..! உன்கிட்ட பேசணும்.. நைசாக அழைத்து நடு தெருவில் மனைவியின் கழுத்தை அறுத்த கணவன்.. அடுத்த நொடியே அவரும்.. பகீர் கிளப்பிய வீடியோ..!!

ராஜஸ்தான் மாநிலம் பலோத்ரா மாவட்டம் சிவானா பகுதியில், குடும்பத் தகராறு காரணமாக 30 வயது மனைவியைக் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, கணவனும் தற்கொலைக்கு முயன்ற கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நிதேஷ் குமார் ஜிங்கர்…

Read more

விலங்குகளை கூட விடாத காம கொடூரர்கள்..! “பெண் நாயை பலாத்காரம் செய்த வாலிபர்”… வீடியோவோடு புகார் அளித்தும் ஜாமீன்… கொந்தளிப்பை ஏற்படுத்திய சம்பவம்..!

மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே உள்ள ராவேத் பகுதியில், பெண் நாய் ஒன்றை 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச் சம்பவம் சிசிடிவி மூலம் அம்பலமாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது  ராவேத் பகுதியில் உள்ள…

Read more

ஆத்தா..! என்னை மன்னிச்சிடு.. பக்தி பரவசத்தோடு சாமி கும்பிட்ட நபர்… பூசாரி திரும்பியதும் கண்ணிமைக்கும் நொடியில் வெள்ளி கிரீடம் அபேஸ்… அதிர்ச்சி வீடியோ…!

மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே  புகழ்பெற்ற துளஜா பவானி அம்மன் கோயிலில், வினோதமான முறையில் நபர் ஒருவர் அம்மனின் வெள்ளி கிரீடத்தைத் திருடிச் சென்ற சம்பவம் போலீஸாரையே அதிர வைத்துள்ளது. பக்தர் வேடமிட்டு, முகத்தில் முகக்கவசம் மற்றும் தலையில் தொப்பி அணிந்து…

Read more

பெற்றோர்களே கவனம்… தெருவில் நின்ற தள்ளுவண்டி.. விளையாடிய சிறுவர்கள்.. சுவரில் மோதி நசிங்கி பலியான 6 வயது சிறுவன்… பகீர் வீடியோ..!

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில், தெருவில் மற்ற சிறுவர்களுடன் தள்ளுவண்டியை வைத்து விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுவன், வண்டிக்கும் சுவற்றுக்கும் இடையே நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தான். இந்த நெஞ்சை உலுக்கும் விபத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சோகத்தை…

Read more

நள்ளிரவு 1.30 முதல் விடியகாலம் 4 மணி வரை…! “பக்கத்து வீட்டுக்காரரை நம்பி ரூமுக்குள் போன பெண்”… மறுநாள் காலை கணவனிடம் கதறல்.. நடுங்க வைக்கும் கொடூரம்.!

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில், ஒரே வீட்டில் வசித்து வந்த அண்டை வீட்டு வாடகைதாரர் ஒருவரால், சமையல் வேலை செய்யும் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் ஞாபகத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார்,…

Read more

காதில் ஹெட்போன்..! நீ படிக்கிறியா இல்ல காதலன் கூட கடலை போடுறியா..? ரூமுக்குள் புகுந்து மகளுக்கு பளார் விட்ட தாய்.. மல்லுக்கட்டிய அண்ணன்.. இணையத்தில் வெடித்த வீடியோ..!

வீட்டில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு படித்துக்கொண்டிருந்த மகளை, பெற்ற தாயும் சகோதரனும் சேர்ந்து கண்டித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி, இணையவாசிகளிடையே பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. எக்ஸ் பக்கத்தில் @Kritical_62 என்ற பயனர் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.…

Read more

ஏன் இவ்வளவு அவசரம்..! ரயில்வே கேட்டில் கூட பொறுமை இல்லையா.. சுக்கு நூறாக உடைந்த லாரி.. ஜெட் வேகத்தில் மோதிய ட்ரெயின்… பதற வைக்கும் வீடியோ..!

ரயில்வே கேட்டை கடப்பதில் காட்டிய சில நொடிகள் அவசரம், லாரி ஓட்டுநருக்குப் பேராபத்தாய் முடிந்த நெஞ்சை உலுக்கும் விபத்து வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. சமூக ஊடகங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் உலா வருகின்றன. அவற்றில் சில…

Read more

வாகன ஓட்டிகளுக்கு ஷாக் அடிக்கும் செய்தி..! மீண்டும் பெட்ரோல் டீசல் விலை உயரும்… வெளியான அதிர்ச்சி தகவல்..!

உலகளாவிய எரிசக்தி தடங்கல்களும், கச்சா எண்ணெய் தட்டுப்பாடும் இதே நிலையில் நீடித்தால், சில்லறை விற்பனையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மேலும் உயர்வது தவிர்க்க முடியாததாகிவிடும் என்று பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) நிறுவனத்தின் மனிதவள இயக்குனர் ராஜ் குமார்…

Read more

இந்தியர்கள் சாதாரணமானவங்க கிடையாது..! இந்த 5 விஷயத்தை அவங்க கிட்ட இருந்து ஐரோப்பியர்கள் கத்துக்கணும்… பாடம் புகட்டிய வெளிநாட்டு பெண்…!!

இந்தியாவில் வசித்து வரும் லிதுவேனியா நாட்டைச் சேர்ந்த மோனிகா குஞ்சேஸ்வரி தாசி என்ற பெண், மேற்கத்திய நாடுகள் இந்தியக் கலாச்சாரத்திலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய 5 முக்கிய விஷயங்கள் குறித்து வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் இந்தியர்களின் நெஞ்சங்களைக் கவர்ந்து, பெரும்…

Read more

அடச்சீ.! வெட்கமே இல்லையா.. பசுமாட்டை கூட விட்டு வைக்காத காம மிருகம்… சிசிடிவியில் சிக்கிய கொடூரன்… டெலிவரி ஊழியரை தட்டி தூக்கிய போலீஸ்…!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், நள்ளிரவில் பொதுச் சாலையில் படுத்திருந்த பசு மாட்டிடம் வாலிபர் ஒருவர் இயற்கைக்கு மாறான முறையில் அநாகரீகமாக அத்துமீறிய சம்பவம் சிசிடிவி  காட்சிகளின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுதொடர்பாக 24 வயது டெலிவரி ஊழியரை பெங்களூரு நகர போலீஸார்…

Read more

Other Story