கூலி வேலை பார்த்து கஷ்டப்பட்டு படிக்க வச்சேன்..! “அரசு வேலை கிடைத்ததும் வேறொருவனுடன் உல்லாசம்”.. 10 வயது மகனை கழட்டிவிட்ட தாய்… கணவன் கண்ணீர்…!!
பிகார் மாநிலம் ஹாஜிப்பூரைச் சேர்ந்த அமன் குமார் என்பவர், தனது மனைவி குஞ்சன் குமாரிக்கு அரசு வேலை கிடைத்தவுடன் தன்னையும், தங்களது 10 வயது மகனையும் கைவிட்டுச் சென்றுவிட்டதாகக் காவல் துறையில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். கடந்த 2013-ஆம் ஆண்டு…
Read more