கூலி வேலை பார்த்து கஷ்டப்பட்டு படிக்க வச்சேன்..! “அரசு வேலை கிடைத்ததும் வேறொருவனுடன் உல்லாசம்”.. 10 வயது மகனை கழட்டிவிட்ட தாய்… கணவன் கண்ணீர்…!!

பிகார் மாநிலம் ஹாஜிப்பூரைச் சேர்ந்த அமன் குமார் என்பவர், தனது மனைவி குஞ்சன் குமாரிக்கு அரசு வேலை கிடைத்தவுடன் தன்னையும், தங்களது 10 வயது மகனையும் கைவிட்டுச் சென்றுவிட்டதாகக் காவல் துறையில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். கடந்த 2013-ஆம் ஆண்டு…

Read more

“ஆம்பள புள்ள பிறக்கலன்னு இப்படியா?”… 2 மகள்களுடன் நள்ளிரவில் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் புகுந்த 26 வயது தாய்.. பெரும் சோகம் பின்னணி…!!!!

ஹரியானா மாநிலம் குருகிராம் காண்ட்ஸா பகுதியைச் சேர்ந்த 26 வயதான மான்சி என்ற இளம் தாய்க்கு, அடுத்தடுத்து இரண்டு பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. இதனால் ஆத்திரமடைந்த அவரது மாமனார், மாமியார் உள்ளிட்டோர், “ஆண் வாரிசைப் பெற்றுத் தரவில்லை” என்று கூறி அவரைப்…

Read more

‘காத்திருக்கும் திருவள்ளுவர்’…. திறக்காமல் பறந்த முதலமைச்சர் விஜய்.. ஏமாந்த தமிழ் மாணவர்கள்..!!!!

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (JNU) கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிதாகத் திருவள்ளுவர் சிலை ஒன்று அமைக்கப்பட்டது. இந்தச் சிலையைத் திறந்து வைப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதலமைச்சர் விஜய் திருவள்ளுவர் சிலையைத் திறந்து…

Read more

“நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு ‘ஆர்மிய வச்சு’ செக் வைக்கப் போகும் மத்திய அரசு!”.. புதிய திட்டம் என்ன தெரியுமா?

நீட் தேர்வு வினாத்தாள் லீக் ஆவதைத் தடுக்க, இந்த முறை ராணுவப் படைகளின் உதவியைக் கோர ஒன்றிய கல்வி அமைச்சகம் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. வினாத்தாள்கள் அச்சடிக்கப்படும் இடம் தொடங்கி, அவை பத்திரமாகத் தேர்வு மையங்களுக்குக் கொண்டு சேர்க்கப்படும் வரை, ஒட்டுமொத்தப்…

Read more

“LG டிவிகளுக்கு குட்பையா?”… பரவிய வதந்திக்கு அதிரடியாக முற்றுப்புள்ளி… LG நிறுவனம் விளக்கம்..!!!

சீன நிறுவனங்களின் கடும் போட்டி மற்றும் போதிய லாபம் இல்லாத காரணத்தால், LG நிறுவனம் தங்களது டிவி (TV) தயாரிப்பு மற்றும் விற்பனை வணிகத்தில் இருந்து முழுமையாக வெளியேறப் போவதாக அண்மையில் சில தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால், இந்தத்…

Read more

அடப்பாவிகளா..! இத பாத்தா வெளியே சாப்பிடற ஆசையே போயிரும் போலயே.. ஒவ்வொரு ரொட்டியிலும் எச்சில் துப்பி தயாரித்த ஊழியர்… அருவருக்கத்தக்க வீடியோ..!

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள ஒரு ஓட்டலில், தந்தூரி ரொட்டி தயாரிக்கும் போது அதன் மீது எச்சில் துப்பி சமைத்ததாக ஓட்டல் தொழிலாளி கௌஷார் ஷேக் மற்றும் ஓட்டல் உரிமையாளர் ஃபையாஸ் ஷேக் ஆகிய இருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு…

Read more

எனக்கு 30 வயசு ஆகுது..! “ஆளுங்கட்சியை ஏமாற்றி தலைவனாக மாறிய 16 வயது சிறுவன்”… டீச்சரால் வெளிவந்த உண்மை.. ஆடிப்போன நைஜீரியா…!!

நைஜீரிய நாட்டில் 16 வயது சிறுவன் ஒருவன், தனக்கு 30 வயது என்று பொய் கூறி அந்நாட்டின் மிகப்பெரிய அரசியல் கட்சியான ‘ஆல் ப்ரோக்ரசிவ் காங்கிரஸ்’ கட்சியையே ஏமாற்றி நாடாளுமன்றத் தேர்தல் சீட் வாங்கும் வரை சென்ற சம்பவம் சர்வதேச அளவில்…

Read more

அசந்து தூங்கிய பெண்..! பொண்ணு வயசுன்னு கூட பாக்காம நியூஸ் பேப்பர் மறைவில் ஆபாசமாக தொட்டு அத்து மீறிய தாத்தா… முகம் சுளிக்க வைக்கும் கொடூர வீடியோ..!

பொது இடங்களில் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்களும், சில்மிஷங்களும் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில், ரயில் நிலையம் ஒன்றில் தூங்கிக்கொண்டிருந்த இளம்பெண்ணிடம் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மிகவும் அநாகரிகமான முறையில் அத்துமீறிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும்…

Read more

மைதானத்திற்குள் நுழைந்த கன்றுகுட்டி…! “வீரர்களுடன் கால்பந்து விளையாடிய வாயில்லா ஜீவன்”… ரசிக்க வைக்கும் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் விலங்குகளின் சுவாரசியமான வீடியோக்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது கால்பந்து போட்டி ஒன்றின் நடுவே சிறிய கன்றுக்குட்டி ஒன்று புகுந்து, வீரர்களுடன் சேர்ந்து கால்பந்து விளையாடிய நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.…

Read more

இதுவே நான் என் பொண்டாட்டியை அடிச்சிருந்தா சும்மா விடுவாங்களா..! கதறி அழுத கணவன்.. நடு ரோட்டில் பொளந்து கட்டிய மனைவி.. அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.டி.ஓ (RTO) அலுவலகம் முன்பாக தம்பதியரிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு நடுரோட்டில் போர்க்களமாக மாறியுள்ளது. ஆக்ராவிலிருந்து வேலை விஷயமாக சத்தர்பூர் வந்த தேவ சௌராசியா – சுமேன் சௌராசியா தம்பதியினருக்கு இடையே திடீரென…

Read more

“அரசியலமைப்பு தான் என் மதம்.. மக்களே என் கடவுள்!”.. பதவியை விட்டுக் கொடுத்த கையோடு சித்தராமையா வெளியிட்ட உருக்கமான பதிவு…!!!!

கர்நாடக அரசியலில் நீண்ட நாட்களாகவே முதலமைச்சர் நாற்காலியைப் பிடிப்பதில் சித்தராமையா மற்றும் டி.கே. சிவக்குமார் ஆகிய இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வந்த நிலையில், இன்று முதலமைச்சர் சித்தராமையா தனது பதவியை அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்துள்ளார். நேராக பெங்களூருவில் உள்ள…

Read more

மனநலம் சரியில்ல..! “திருமண வீட்டிற்குள் புகுந்த நபர்”.. அடித்து விரட்டாமல் அன்போடு உபசரித்த உறவினர்கள்.. சாப்பிட்டு முடித்ததும் கொடுத்த 10 ரூபாய் மொய் தான் ஹைலட்..!

அசாம் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில், மனநலம் குன்றிய மனரஞ்சன் என்ற நபர் எதிர்பாராத விதமாக நுழைந்து விருந்தில் கலந்து கொண்டார். அவரை அங்கிருந்தவர்கள் யாரும் அசிங்கப்படுத்தியோ அல்லது வெளியேற்றவோ முயலாமல், தங்கள் வீட்டு விசேஷத்திற்கு வந்த விருந்தினரைப் போல…

Read more

“நாங்க ஏழையா பிறந்தது தப்பா?”.. டீசல் இல்லாததால் வராத 108 ஆம்புலன்ஸ்.. வெடித்த பொதுமக்கள் ஆக்ரோஷம்…!!!!

மகாராஷ்டிர மாநிலம் ஹிங்கோலி மாவட்டத்தில், அரசு ஆம்புலன்ஸில் டீசல் இல்லை என்ற காரணத்தால் அவசர உதவி கிடைக்க தாமதமானதால், கர்ப்பிணிப் பெண் ஒருவரின் வயிற்றிலேயே பச்சிளம் குழந்தை உயிரிழந்த கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜவாலா பஜார் பகுதியைச் சேர்ந்த…

Read more

“கல்யாணமான 5 மாசத்துல நேர்ந்த சோகம்!”… மருமகள் தற்கொலை வழக்கில் சிக்கிய மாஜி பெண் நீதிபதி.. முன்ஜாமீன் ரத்தானதால் பரபரப்பு…!!!!!

பிரபல நடிகையும் மாடல் அழகியுமான ட்விஷா சர்மா மரண வழக்கில், அவரின் மாமியாரும் ஓய்வுபெற்ற நீதிபதியுமான கிரிபாலா சிங்கை மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) அதிரடியாகக் கைது செய்துள்ளது. ட்விஷா சர்மாவுக்கும், கிரிபாலா சிங்கின் மகன் சமர்த் சிங்கிற்கும் கடந்த ஐந்து…

Read more

“உங்க பையன் கே-வாக இருந்தா என்ன பண்ணுவீங்க?”.. டெல்லி போலீஸ்காரர் சொன்ன பகீர் பதில்.. சோசியல் மீடியாவில் வெடித்த சர்ச்சை..!!!

டெல்லியில் நடந்த எல்ஜிபிடிகியூ (LGBTQ) பொதுக்கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தெருவோர நேர்காணல் வீடியோ ஒன்று, அதில் டெல்லி போலீஸ்காரர் ஒருவர் அளித்த அதிரடி பதிலால் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கத்தை நடத்தும் நபர் ஒருவர், அங்கிருந்த…

Read more

“10 நாட்களா கொடூரம்!”… சிசிடிவியால் சிக்கிய பகீர் உண்மை.. கணவன் உட்பட 7 பேர் அதிரடி கைது..!!!!

குஜராத் மாநிலம் பாலன்பூர் அருகே தன் மனைவியைக் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்த கணவனே, அவரைத் தனது நண்பர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு விற்ற அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கணேஷ்புராவைச் சேர்ந்த நிகேஷ் என்ற நபர், தனது…

Read more

“என்னங்க இது.. இப்படி பண்ணலாமா?”.. பக்ரீத் வீடியோவால் இணையத்தில் எழுந்த பெரும் சர்ச்சை..!!!!

ஹைதராபாத்தின் முஷீராபாத் பகுதியில் உள்ள வங்காளதேசம் மார்க்கெட் அருகே, பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பலியிடப்பட்ட விலங்குகளின் இரத்தம் தெருக்களில் ஆறாக ஓடுவதாகக் காட்டும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவின் சட்டப் பிரிவு இணை அமைப்பாளர்…

Read more

“விளையாட்டாகப் போய் வினையான விபத்து!”… ராட்டினம் உடைந்து 5 தமிழர்கள் உட்பட பலருக்கு நேர்ந்த சோகம்..!!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் அதிர்ச்சிகரமான விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. அங்குள்ள ராட்டினத்தில் பொதுமக்கள் பலர் ஏறி மகிழ்ச்சியாகச் சுற்றிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ராட்டினத்தின் கம்பி திடீரென உடைந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த…

Read more

“பக்ரீத் பண்டிகைக்கு இங்கெல்லாம் மாடு வெட்ட தடை!”… சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு… தமிழக அரசுக்கு போட்ட மெகா கிடுக்கிப்பிடி..!!!

வருகிற பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் அரசால் அங்கீகரிக்கப்பட்டு, அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர மற்ற பொது இடங்களில் மாடுகளை வெட்டுவதற்குச் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாகத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. பண்டிகை என்ற பெயரில் சாலைகளிலோ அல்லது பொதுமக்கள் நடமாடும் பொது…

Read more

“மிருகத்தனத்தின் உச்சம்!”.. வாயில்லா ஜீவனுக்கு நேர்ந்த பயங்கரம்.. நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் நிகோஹா (Nigoha) காவல் எல்லைக்குட்பட்ட கிராமம் ஒன்றில், தெரு நாய் ஒன்றை வாலிபர் ஒருவர் மிகக் கொடூரமாக அடித்துக் கொலை செய்து, அதன் தோலை உரித்த சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிர வைத்துள்ளது. செவ்வாய்க்கிழமை காலை…

Read more

“ஆர்டர் பண்ணி 3 நிமிஷம் தான்.. டிரஸ் வீட்டுக்கே வந்திருச்சு!”… பிரிட்டன் பெண்ணை மிரள வைத்த இந்திய டெலிவரி சிஸ்டம்… வைரல் வீடியோ..!!!

இந்தியாவின் அசுர வேக ‘குவிக் காமர்ஸ்’ (Quick Commerce) டெலிவரி சேவை தற்போது உலக அளவில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. பண்டிகை காலம் ஒன்றில் வெளியில் செல்வதற்காகத் தகுந்த ஆடைகள் இல்லாததால், பிரிட்டனைச் சேர்ந்த வெளிநாட்டுப் பெண் ஒருவர் இந்தியாவில் இயங்கி…

Read more

என் பொண்டாட்டி பக்கத்துல தூங்குறான்னு நினைச்சு..! “தூக்கத்திலேயே அபாய சங்கிலியை இழுத்துட்டேன்”.. நடுவழியில் நின்ற ரயில்… தலையில் கை வைத்த ஊழியர்கள்.. வீடியோ வைரல்..!

ஓடும் ரயிலில் பயணி ஒருவர் தூக்க கலக்கத்தில் அவசர கால அபாய சங்கிலியை (Emergency Chain) தவறுதலாக இழுத்ததால், அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த ரயில் நடுவழியில் அவசரமாக நிறுத்தப்பட்ட விசித்திர சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இணையத்தில்…

Read more

“தமிழ்த்தாய் வாழ்த்துக்கு வந்த மெகா நெருக்கடி!”… பிரதமர் மோடியிடம் நேரில் கோரிக்கை வைத்த முதல்வர் விஜய்… டெல்லியில் அனல் பறக்கும் அரசியல்..!!!

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் விஜய், பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துத் தமிழகத்தின் மிக முக்கிய மாநில உரிமை சார்ந்த விவகாரம் குறித்து அதிரடி மனு ஒன்றை அளித்துள்ளார். சமீபகாலமாகப் பொது விழாக்களில் ‘தமிழ்த்தாய்…

Read more

100-ன்னு சொல்லிட்டு 200 பேரை ஏன் கூட்டிட்டு வந்தீங்க…! திருமண விருந்தில் பேதி மாத்திரையை கலந்த பெண் வீட்டார்… ஆத்தங்கரைக்கு ஓடிய உறவினர்கள்… வீடியோ வைரல்…!!!

பீகார் மாநிலம் சிவான் பகுதியில், திருமணத்திற்குத் திட்டமிட்டதை விட இரு மடங்கு நபர்கள் வந்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில், மாப்பிள்ளை வீட்டாருக்குப் பரிமாறப்பட்ட உணவில் மணமகளின் தந்தை பேதி மாத்திரையைக் கலந்த விசித்திரமான சம்பவம் சமூக வலைதளங்களில் வீடியோவாக வெளியாகி பெரும் பரபரப்பை…

Read more

“டைம் ஒதுக்கல.. ஆனா ரத்து செய்யல!”.. “விஜய் – அமித் ஷா சந்திப்பு டெல்லியில் பரவிய மெகா வதந்தி.. மத்திய உள்துறை அமைச்சகம் கொடுத்த திடீர் விளக்கம்..!!!

டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்துப் பேசுவதற்காக நேரம் கேட்டிருந்த நிலையில், அந்தச் சந்திப்பு திடீரென ரத்து செய்யப்பட்டுவிட்டதாகச் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் வதந்திகள் பரவி பரபரப்பைக் கிளப்பின. இந்த விவகாரம்…

Read more

என் மனைவி திடீர்னு புர்கா போட்டுட்டு அந்த புக் படிக்கிறா..! “வங்கியில் மதமாற்ற முயற்சி”… என் பையனை கூட விடல.. கதறும் கணவன்… மும்பையில் மீண்டும் ஒரு சம்பவமா..? பகீர் புகார்..!

நாசிக்கில் உள்ள டிசிஎஸ் (TCS) நிறுவனத்தில் நடந்த மதமாற்ற விவகாரம் ஓய்வதற்குள், தற்பொழுது மும்பையில் உள்ள ஒரு நாட்டின் முன்னணி வங்கியின் நரிமன் பாயிண்ட் கிளையில் பணிபுரியும் பெண் அதிகாரி ஒருவரை, மதமாற்றக் கும்பல் திட்டமிட்டு மதமாற்றம் செய்ய முயன்றதாக அவரது…

Read more

“இவனை சும்மா விடாதீங்க!”… வக்கிரத்தின் உச்சக்கட்டம்.. ரயில் பயணத்தில் அரங்கேறிய அநாகரிகக் கூத்து.. சோசியல் மீடியாவில் வைரலாகும் வீடியோ..!!!

பொது இடங்களான பேருந்து நிலையம், மெட்ரோ மற்றும் ரயில்களில் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்களும், அநாகரிகச் செயல்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது பெரும் கவலையை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், ஓடும் ரயில் ஒன்றில் தனியாகப் பயணம் செய்து கொண்டிருந்த…

Read more

“50 செகண்டில இப்படியா?”… “ஆபீஸ் வாசலில் நின்ற ரியல் எஸ்டேட் அதிபருக்கு நேர்ந்த கொடூரம்.. பகீர் துப்பாக்கிச் சூடு சிசிடிவி வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் பிஜிஐ (PGI) காவல் எல்லைக்குட்பட்ட கல்லி பஸ்சிம் பகுதியில், 40 வயதான பிரபல ரியல் எஸ்டேட் தொழிலதிபர் சந்தீப் குமார் என்பவர் புதன்கிழமை மதியம் தனது அலுவலக வாசலிலேயே மர்ம நபர்களால் மிகக் கொடூரமாகச் சுட்டுக்…

Read more

அடுத்த வீட்டில் பாத்திரம் கழுவுவதைவிட ஆட்டோ ஓட்டுவது மேல்..! “அடிமை வாழ்வை விட இது சிறந்தது”… ஆட்டோ ஓட்டுனராக மாறிய பெண்.. வியந்து போன அமேசான் ஊழியர்..!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், பிரபல அமேசான் (Amazon) நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவர், தான் பயணித்த ஆட்டோவின் பெண் ஓட்டுநருடன் நடத்திய உரையாடல் மற்றும் அவரது சுதந்திரமான சிந்தனைகள் குறித்த பதிவு சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கான மக்களின் கவனத்தை ஈர்த்துப்…

Read more

ரூ.45,000 கோடி டீல்..! வெறும் 5 நிமிஷம் போதும்… எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாகும் இந்தியாவின் பிரம்மாஸ்திரம்… சுதர்சன சக்கரம் ரெடி ஆகிட்டு..!!

இந்தியாவின் வான்வெளிப் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிடமிருந்து அதிநவீன எஸ்-400 (S-400) ரக நீண்டதூர வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளின் கூடுதல் தொகுப்பினை வாங்குவது குறித்து இரு நாடுகளுக்கும் இடையே தீவிர பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ரஷ்யாவின் ராணுவ-தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான…

Read more

“ஜாமீன் கொண்டாட்டமா?”… கார் விபத்து வழக்கில் கிளம்பிய புதுப் புயல்… பில்டர் கொடுத்த அதிரடி விளக்கம்..!!!

கடந்த 2024-ம் ஆண்டு புனேவில் இரண்டு இளம் மென்பொருள் பொறியாளர்களைப் பலிவாங்கிய  விபத்து வழக்கில் கைதாகி, பின்னர் ஜாமீனில் வெளிவந்த பிரபல பில்டர் விஷால் அகர்வால் தனது குடும்பத்துடன் குத்தாட்டம் போட்டுக் கொண்டாடியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி ஒட்டுமொத்த…

Read more

தலையே சுத்துது…! 55 சிறுமிகள் கர்ப்பம்… திருமணத்திற்கு முன்பே பிறந்த குழந்தைகள்… 18 வயசு கூட ஆகல… மாநிலத்தையே உலுக்கிய சம்பவம்..!!

மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் மாவட்டம் அகோலே தாலுகாவில், அரசு நடத்திய ஆய்வில் சுமார் 55 சிறுமிகள் கர்ப்பமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் கீழ், அங்கன்வாடி ஊழியர்கள் மூலம்…

Read more

என் எதிரி பர்த்டேவுக்கு நீ எப்படி போகலாம்..? “நடு ரோட்டில் நண்பனை அடித்து துவைத்த கொடூர கும்பல்”… கண்ணீர் விட்டு கதறி அழுதும் விடல… நடுங்க வைக்கும் வீடியோ.!

மகாராஷ்டிர மாநிலம்  லஹுஜி நகரில், தங்களது எதிரியின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட காரணத்திற்காக, மோன்யா புலாரி என்ற வாலிபரை அவரது நண்பர்களே நடுரோட்டில் போட்டு கொடூரமாகத் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனிப்பட்ட பகை மற்றும் பொறாமை…

Read more

நீ ரொம்ப கருப்பா இருக்க..! “ஐபோனும் ஏசியும் வாங்கிக் கொடு”.. கணவனை டார்ச்சர் செய்த மனைவி… வீடியோ ஆதாரத்துடன் போலீஸ் ஸ்டேஷனில் மாமியார் கதறல்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் லஹர் பகுதியில், கணவனின் கறுத்த நிறத்தைக் கேலி செய்தும், ஐபோன், ஏசி போன்ற ஆடம்பரப் பொருட்களை வாங்கித் தருமாறு வற்புறுத்தியும் மருமகள் கொடுத்த தொடர் மன உளைச்சல் காரணமாக, பாதிக்கப்பட்ட கணவனும் அவரது தாயாரும் மாவட்ட காவல்…

Read more

வீட்ல சும்மா இருந்தவருக்கு இ-பைக்கால் வந்த யோகம்..! மாதம் ரூ.45,000 சம்பாதிக்கும் வாலிபர்… நடுராத்திரியில் நடந்த சம்பவம்… நெகிழ்ச்சி வீடியோ…!!!

எலக்ட்ரிக் வாகனத் துறையில் ஏற்பட்டு வரும் தொழில் நுட்ப மாற்றங்கள், சாமானிய இளைஞர்களின் வாழ்வாதாரத்தை எங்ஙனம் மேம்படுத்தி வருகின்றன என்பதற்கு உதாரணமாக டெல்லியில் ஒரு சுவாரசியமான நெகிழ்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ‘ஜிப் எலக்ட்ரிக்’  என்ற மின்சார வாகன வாடகை சேவை நிறுவனத்தின்…

Read more

என் பொண்டாட்டியை பிடிக்கல்..! நீ வேணா வச்சுக்கோ.. நண்பர்களிடம் விலை பேசி விற்ற கணவன்… இரும்பு கூண்டுக்குள் அடைத்து வைத்து பலாத்காரம்… பகீர் பின்னணி..!

குஜராத் மாநிலம் பனாஸ்கந்தா மாவட்டம் பாலன்பூர் கிராமத்தில், தனது மனைவியை பிடிக்கவில்லை என்ற காரணத்திற்காக அவரை தனது நண்பர்களிடம் ரூ.50 ஆயிரத்திற்கு கணவனே விற்ற கொடூர சம்பவம்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளியான கணவன் நிகேஷ் படேல்…

Read more

அந்த 18 வயசு பையன் தான் வேணும்…! ஒத்த காலில் நின்னு அடம்பிடித்த 13 வயது சிறுமி… ஜோராக நடந்த கல்யாணம்… தாய் வீட்டில் உயிரை விட்ட அதிர்ச்சி…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி அருகே உள்ள  கிராமத்தில், காதலனை திருமணம் செய்து கொண்ட 13 வயது சிறுமி, திருமணம் முடிந்த 26 நாட்களிலேயே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த…

Read more

நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்..! ஆனா மாப்பிள்ளை வேண்டாம் பொண்ணு தான் வேணும்… பெற்றோருக்கு ஷாக் கொடுத்த மாணவிகள்… போலீஸ் ஸ்டேஷன் வரை சென்ற பஞ்சாயத்து…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கதௌலி பகுதியில், மாப்பிள்ளை வேண்டாம் என மறுத்து இரு தோழிகள் தங்களுக்குள் திருமணம் செய்து கொள்ள பிடிவாதம் பிடித்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கதௌலி பகுதியைச் சேர்ந்த வெவ்வேறு கிராமங்களைச் சேர்ந்த இரு இளம்பெண்கள்,…

Read more

திருமணமானதும் மாமனாருடன் உல்லாசம்..! நேரில் கண்ட மாமியார்… குழந்தை பிறந்ததும் கணவனுக்கு தலைக்கேறிய வெறி… அடுத்து நடந்த பயங்கரம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கலந்தர்கடி கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாக தந்தை மற்றும் மனைவியை வாலிபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மோமின் என்பவருக்கும், சனா என்பவருக்கும் கடந்த…

Read more

கண்ணை மறைத்த காம வெறி..! “ரூ.2 கோடி பணத்தாசை வேற”… காப்பீட்டு பணத்துக்காக கணவனை நடுரோட்டில் பிணமாக்கிய மனைவி… கள்ளக்காதலனுடன் கூட்டு சதி..!!

தெலங்கானா மாநிலம் மஞ்செரியல் மாவட்டம் குடிபேட் கிராமத்தைச் சேர்ந்த சைனி குமார் என்பவர், கடந்த மே 22-ஆம் தேதி இருசக்கர வாகன விபத்தில் படுகாயமடைந்து உயிரிழந்ததாகக் கூறப்பட்ட வழக்கில், அது திட்டமிட்ட படுகொலை என்பதை போலீசார் அம்பலப்படுத்தியுள்ளனர். அதாவது சைனி குமாரின்…

Read more

கோபித்துக் கொண்டு வீட்டை விட்டுப் போன மனைவி…! “நள்ளிரவில் 4 குழந்தைகளையும் கிணற்றில் தள்ளிவிட்ட கணவன்”.. காலையில் 5 சடலங்கள்… குடும்பத் தகராறில் பயங்கர முடிவு…!!!

மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் உள்ள ராஜுரா கிராமத்தில் கணவன்-மனைவி இடையேயான குடும்பத் தகராறு காரணமாக, தந்தை ஒருவர் தனது 4 குழந்தைகளைக் கிணற்றில் வீசிக் கொன்றுவிட்டுத் தானும் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிச் சம்பவம் அப்பகுதியையே உலுக்கியுள்ளது. அதாவது விஜய்…

Read more

முதல்ல நண்பனின் மனைவி..! அடுத்து ஐஆர்எஸ் அதிகாரியின் மகள்.. அடுத்தடுத்து 2 பெண்களை சீரழித்துக் கொன்ற 22 வயது காமக்கொடூரன்… பெற்றோர் பரபரப்பு குற்றச்சாட்டு..!

மத்திய அரசு அதிகாரி (IRS) ஒருவரின் 22 வயது மகள் டெல்லியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராகுல் மீனா என்ற வாலிபர், இச்சம்பவம் நடப்பதற்கு வெறும் 8 மணி நேரத்திற்கு முன்பு ராஜஸ்தானிலும் ஒரு…

Read more

சைக்கிளில் அழைத்து வந்து சவமாக்கிய நபர்… நீச்சல் குளத்தில் 2 நிமிஷம் நடந்த கொடூரம்… காட்டிக்கொடுத்த சிசிடிவி.. அந்த வீடியோவை கண்டு கதறி துடித்த குடும்பம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள நீச்சல் குளம் ஒன்றில், 18 வயது இளைஞர் ஒருவரை மற்றொரு இளைஞர் தண்ணீருக்குள் மூழ்கடித்துக் கொலை செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் சிசிடிவி  கேமரா பதிவின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது  சலார்பூர் கலான்…

Read more

Breaking: பீகாரில் நடந்த SIR பணிகள் சட்டபூர்வமானது… உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!

பீகார் மாநிலத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கைகள் முற்றிலும் சட்டப்பூர்வமானது என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு இந்த…

Read more

“15 வருஷ ஆட்சி அவுட்”… மாமூல் வேட்டை மிரட்டல் வழக்குகளில் சிக்கும் TMC நிர்வாகிகள்… மேற்கு வங்கத்திலும் புகுந்த புல்டோசர்… பாஜக அரசின் சுழலில் சிக்கிய மம்தா பானர்ஜி…!!!

மேற்கு வங்காளத்தில் கடந்த மே 4-ஆம் தேதி பா.ஜ.க முதன்முறையாக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்ததைத் தொடர்ந்து, அங்கு முன்னாள் ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு முட்டுக்கட்டைகள் அதிகரித்துள்ளன. மாநிலத்தின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள சுவேந்து அதிகாரியின் தலைமையிலான அரசு, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள்…

Read more

தைவானுக்கு மாம்பழம், எங்களுக்கு மிளகாயா..? “இந்தியா சீனா உறவில் வெடித்த மாம்பழ அரசியல்”.. பிரதமருக்கு நேரடி மெசேஜ்…? என்ன கொடுமை சார் இது..!

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த இளம் நாடாளுமன்ற உறுப்பினர் (எம்பி) ஒருவர், தலைநகர் தில்லியில் உள்ள பல்வேறு தூதரக அதிகாரிகளுக்கு  Alphonso மாம்பழப் பெட்டிகளை அன்பளிப்பாக அனுப்பிய விவகாரம், இந்தியா – சீனா இடையே புதிய ராஜதந்திரப் பிளவை ஏற்படுத்தியுள்ளது. அந்த எம்பி,…

Read more

மனுஷனா இல்ல மிருகமா..! “தாலி கட்டிய மனைவியை ரூ.50,000-க்கு விற்று நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூர கணவன்”… பின்னணியில் இப்படி ஒரு நெட்வொர்க்-ஆ..?

குஜராத் மாநிலம்  பாலன்பூர் பகுதியில், கணவனே தனது நண்பர்களுடன் சேர்ந்து சொந்த மனைவியை ரூ.50 ஆயிரத்திற்கு அநாகரிகமான முறையில் விற்று, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ள அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் அடைத்து வைக்கப்பட்டு, தொடர் பாலியல் வன்கொடுமைக்கு…

Read more

ஏசி கேபினும் வேண்டாம் வெளிநாட்டு டூரும் வேண்டாம்…! ரூ‌.300 கோடி நிறுவனத்தின் VP பதவிக்கு எண்ட் கார்டு… 40 வயதில் பூஜ்ஜியத்தில் இருந்து தொடக்கம்… நள்ளிரவில் உலுக்கிய வீடியோ..!

கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆடம்பர வாழ்க்கையும், பல லட்ச ரூபாய் சம்பளமும் மன அமைதியைத் தருவதில்லை என்பதை உணர்ந்து, ரூ.300 கோடி Turnover கொண்ட பன்னாட்டு நிறுவனத்தின் துணைத் தலைவர்  பதவியை 40 வயதில் இந்தியத் தொழிலதிபர் ஒருவர் துறந்துள்ள சம்பவம் சமூக…

Read more

நோ என்ட்ரி நோ கமெண்ட்ஸ்… காஷ்மீரும் லடாக்கும் எங்க ஏரியா..! வாயை மூடிட்டு சும்மா இருங்க… சீனா-பாகிஸ்தான் கூட்டு சதிக்கு இந்தியா கொடுத்த மரண அடி..!!!

ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் விவகாரத்தில் சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் இணைந்து வெளியிட்ட கூட்டு அறிக்கைக்கு இந்தியா தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. ஜம்மு-காஷ்மீர், லடாக் ஆகியவை இந்தியாவின் பிரிக்க முடியாத, இறையாண்மைக்கு உட்பட்ட பகுதிகள் என்றும், இதில் தலையிட…

Read more

“3-வது மாடியில் இருந்து தவறி விழுந்து அந்தரத்தில் தொங்கிய ஆடு!”.. அலறிய சத்தம் கேட்டு நள்ளிரவில் இளைஞர்கள் செய்த அதிரடி மீட்பு ஆபரேஷன்..!!!!

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் கௌசா பகுதியில் உள்ள அல்மாஸ் காலனியில், நள்ளிரவு நேரத்தில் திடீரென ஒரு வாயில்லா ஜீவனின் மரண ஓலம் கேட்டு அக்கம் பக்கத்தினர் தூக்கம் கலைந்து ஓடி வந்தனர். என்னவென்று பார்த்தபோது, அங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின்…

Read more

Other Story