“விஷம் கலந்த கள்ளச்சாராயத்திற்கு 19 பேர் பலி!”… நள்ளிரவில் அரங்கேறிய தீவிர வேட்டை… 42000லி கெமிக்கல் அழிப்பு… போலீஸ் அதிரடி ஆக்ஷன்..!!!

மகாராஸ்ஷ்டிர மாநிலம் புனே மற்றும் பிம்ப்ரி-சின்ச்வத் பகுதிகளில் விஷம் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் அடுத்தடுத்து 19 அப்பாவி மனிதர்கள் பரிதாபமாக உயிரிழந்த மாபெரும் விபரீதச் சம்பவத்தைத் தொடர்ந்து, அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் பிறப்பித்த அதிரடி உத்தரவின் பேரில் ஒட்டுமொத்த மகாராஷ்டிர…

Read more

“அசைந்தால் அவ்வளவு தான்!”… முதியவருக்குக் கவசமாக மாறிய பக்கவாதக் கொடுமை… சுவாரசிய சம்பவம்…!!!

ஒடிசா மாநிலம் பௌத் (Boudh) மாவட்டம் ஹரபங்கா பிளாக்கிற்கு உட்பட்ட அதேனிகர் கிராமத்தில், பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு உடல் நலம் குன்றிய கிருஷ்ண சந்திர சாஹு என்ற முதியவரின் படுக்கைக்குள் நள்ளிரவில் புகுந்த விஷப் பாம்பு ஒன்று, அவரது கையைச் சுற்றிக்…

Read more

அட என்னங்க சொல்றீங்க..! சாப்பிடும் போது கண்ணாடித் துண்டையும் விழுங்கிய நபர்… 15 நாளா தொண்டையில் சிக்கி… போராடி மீட்ட டாக்டர்கள்..!!

புது தில்லியில் உள்ள ஒரு தனியார் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில், 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவருக்கு தொண்டையில் ஏற்பட்ட கடுமையான வலி மற்றும் உணவு விழுங்குவதில் இருந்த சிரமம் காரணமாக பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, அவரது உணவுப் குழாயில் சுமார்…

Read more

யாருமே புள்ளைய கவனிக்கலயே..! “நீச்சல் குளத்தில் ரொம்ப பிசி”… விளையாடிக்கொண்டே பக்கத்தில் வந்த ஒரு வயது குழந்தை… நொடியில் பலி.. பதற வைக்கும் வீடியோ..!

மகாராஷ்டிராவின் நாலாசோபாரா மேற்கு பகுதியில் உள்ள களம்ப என்ற இடத்தில் ‘துளசி ஃபார்ம் ஹவுஸ்’  இயங்கி வருகிறது. இந்த பண்ணை வீட்டில் தசரத் இபாத் என்பவரும், அவரது மனைவி அனுஷாவும் தினக்கூலி வேலை செய்து வந்தனர். இவர்களுடன் இவர்களது ஒரு வயது…

Read more

இந்தியன் ஏர்போர்ட்டில் நிலவும் அவலம்..! லக்கேஜூக்காக முந்தி அடிக்கும் பயணிகள்… ஒருத்தருக்கு கூட நம்பிக்கையே இல்லையா…? அதிருப்தியில் வெளியிட்ட வீடியோ..!

இந்திய விமான நிலையங்களில் பயணிகள் தங்களது உடமைகளைப் பெற்றுக் கொள்ளும் ‘லக்கேஜ் பெல்ட்’  பகுதியில் நிலவும் தேவையற்ற அவசரமும், பொது ஒழுக்கமின்மையும் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. மங்களம் பொடார் என்ற இந்தியப் பயணி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்…

Read more

காமவெறி…! தாயின் கள்ளக்காதலால் ஒன்றரை வயது குழந்தைக்கு நேர்ந்த பயங்கரம்.. நடுத்தெருவில் துடிக்க துடிக்க கொன்ற கொடூரன்… பகீர் வீடியோ…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் பகுதியில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாகக் கூறி, ஒன்றரை வயது பச்சிளம் குழந்தையைத் தரைமீது கொடூரமாக அடித்துக் கொலை செய்த நபரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த சுமித் என்பவரது மனைவி ரதி.…

Read more

காலையிலேயே பயங்கரம்..! பள்ளத்துக்குள் பாய்ந்த கார்.. 8 பேர் பலி.. பனிமூட்டத்தால் மீட்பு பணியில் சிக்கல்…!!

இமாசல பிரதேச மாநிலம் சம்பா மாவட்டத்தில் உள்ள பனிப்பொழிவு மிகுந்த பயிர்கார்ஹ்-சாக் பகுதியில் பயங்கர கார் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் காரில் பயணித்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் பனிமூட்டத்திற்கு இடையே சென்றுகொண்டிருந்த கார்…

Read more

“இனி ஏசி மாட்டும் போது உஷாரா இருங்க!”… 40 ஆயிரத்துக்கு ஏசி வாங்கியும் குளுரு இல்ல.. மெக்கானிக் கண்டுபிடித்த அந்த உண்மை… பெண்ணின் எக்ஸ் பதிவு..!!!

ஏசி (Air Conditioner) அடிக்கடி பழுதாகி கூலிங் தராமல் போனால், நாம் அனைவரும் ஏசி மிஷினில் தான் ஏதோ கோளாறு என்று நினைப்போம்; ஆனால் பல வருடங்களாக ஆயிரக்கணக்கில் பணத்தை வாரி இறைத்து ரிப்பேர் பார்த்த பிறகுதான், பிரச்சனை மிஷினில் இல்லை,…

Read more

“டாய்லெட்டில் சமையல் பாத்திரங்கள் கழுவுறாங்களா?”… ரயில்வே கேட்டரிங் ஊழியர்கள் டிஸ்மிஸ்… வைரலாகும் ஷாக் வீடியோ…!!!

மும்பையிலிருந்து எர்ணாகுளம் நோக்கிச் சென்ற டூரண்டோ எக்ஸ்பிரஸ் (Duronto Express) ரயிலின் கழிவறைக்குள், பயணிகள் சாப்பிடும் சமையல் பாத்திரங்களை ரயில்வே கேட்டரிங் ஊழியர்கள் மிகவும் அசிங்கமான முறையில் கழுவும் வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி ஒட்டுமொத்த பொதுமக்களையும் வாந்தியெடுக்க வைக்கும் அளவிற்குப்…

Read more

“மகள் கல்யாண வீடே சோகமானது!”.. சன்னியாசியாக மாற உறுப்பை வெட்டி கிணற்றில் வீசிய கஞ்சா ஆசாமி… விசித்திரக் கொடுமை சம்பவம்..!!!!

மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டம் மகாராஜ்பூர் பகுதியில் உள்ள பட்டிபுரா என்ற இடத்தில், 42 வயதான ராம் மிலன் யாதவ் என்ற நபர் உலக வாழ்க்கையைத் துறந்து சன்னியாசியாக மாறுவதற்காக, தனது சொந்த அந்தரங்க உறுப்பைக் கோடாரியால் வெட்டி எறிந்த…

Read more

“கல்யாண ஆசையில் கம்பி எண்ணப் போகும் மாப்பிள்ளை!”… ஆபீசிலேயே கைவரிசையைக் காட்டிய நிதி நிறுவன ஊழியர்… சிவகாசியில் அரங்கேறிய பரபரப்பு சம்பவம்…!!!

தனது சொந்த திருமண செலவுக்காகப் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டதால், தான் வேலை பார்க்கும் நிதி நிறுவனத்திலேயே (Finance Company) சக ஊழியரின் இருசக்கர வாகனம் மற்றும் 2 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தைத் திருடிக்கொண்டு எஸ்கேப் ஆன ஊழியர்…

Read more

பால் பாக்கெட் வேண்டாம் தான் பண்ணையில் வாங்குறாங்க..! அப்ப கூட தூய்மையான பசும்பால்னு சொல்லிட்டு இப்படி பண்றிங்களே… உண்மையை வெளிச்சம் போட்டு காட்டிய வீடியோ..!

இன்றைய காலகட்டத்தில் சந்தையில் கிடைக்கும் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்து நுகர்வோர் மத்தியில் தொடர் கேள்விகளும் அச்சமும் எழுந்து வருகின்றன. நாளுக்கு நாள் வெளியாகும் உணவு கலப்படச் செய்திகள் பொதுமக்களைக் கவலையடையச் செய்துள்ளன. குறிப்பாக, ஒவ்வொரு வீட்டிற்கும்…

Read more

வயசான காலத்துல இது தேவையா தாத்தா..! நடு ரோட்டில் வாகனங்களுக்கு நடுவே பறவை போல சைக்கிளில் பறந்த முதியவர்.. கொஞ்சம் ரிஸ்க் தான்.. ஆனாலும் துணிச்சல்தான்.!

சமூக வலைத்தளங்களில் தினந்தோறும் லட்சக்கணக்கான வீடியோக்கள் பகிரப்பட்டு வரும் வேளையில், சில வீடியோக்கள் மட்டுமே பார்ப்பவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைப்பதுடன், வியப்பிலும் ஆழ்த்துகின்றன. அந்த வகையில், தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வரும் ஒரு சுவாரசியமான வீடியோவில், முதியவர் ஒருவர்…

Read more

அமெரிக்காவில் மிகப்பெரிய சம்பளத்துடன் கனவு வேலை..! இந்தியாவுக்காக நிராகரித்துவிட்டு ஐபிஎஸ் அதிகாரியான அனுகிர்தி சர்மா… சாதித்து காட்டிய சிங்கப்பெண்..

இந்தியாவில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்கும் யுபிஎஸ்சி குடிமைப் பணித் தேர்வை ஒருமுறை தேர்ச்சி பெறுவதே பலருக்குப் பெரும் சவாலாக இருக்கும் வேளையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த அனுகிருதி சர்மா என்ற பெண், அத்தேர்வை இரண்டு முறை வென்று சாதனை…

Read more

“15 வருஷ கோபம்”… நடு ரோட்டில் திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் மீது முட்டை வீசி தாக்குதல்… மல்லு கட்டிய பொதுமக்கள்… மேற்கு வங்கத்தில் புதிய பரபரப்பு..!

மேற்கு வங்க மாநிலம் சோனார்பூரின் காமராபாத் பகுதியில், தேர்தலுக்குப் பிந்தைய வன்முறையால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்த திரிணாமுல் காங்கிரஸ் தொண்டரின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக அக்கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அபிஷேக் பானர்ஜி சனிக்கிழமை மாலை சென்றிருந்தார்.…

Read more

நடுரோட்டில் 2 ஆண்களை வெளுத்தெடுத்த பெண்..! சீருடையில் இருந்தும் கைகட்டி வேடிக்கை பார்த்த போலீஸ்… பொதுமக்கள் தடுத்தும் அவர் கண்டுக்கல.. வெடித்த சர்ச்சை..!

உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில், சாலையில் சென்ற இரு சக்கர வாகன ஓட்டிகளைப் பெண் ஒருவர் சரமாரியாகத் தாக்கியதும், அங்கு நின்றிருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் அதைத் தடுக்காமல் சம்பவ இடத்திலிருந்து நழுவ முயன்றதுமான அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில்…

Read more

“இனி ஆட்டோ பயணமும் குளு குளு தான்!”… எலக்ட்ரிக் ஆட்டோவில் ஏசி மாட்டி அசத்திய ஓட்டுநர்… வைரலாகும் வீடியோ…!!

இந்தியாவின் பல பகுதிகளில் கோடைகாலம் தொடங்கி வெயில் சதமடித்து வரும் நிலையில், மக்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கப் பல்வேறு வழிகளைக் கையாண்டு வருகின்றனர். இந்நிலையில், ஹரியானா மாநிலம் குருகிராமில் (Gurugram) ஓடும் ஆட்டோ ரிக்ஷா ஒன்றின் வீடியோ சமூக வலைத்தளங்களில்…

Read more

ஆண்கள் போனா ரூமை பூட்றாங்க..! பெண்கள் போனால் கதவை திறக்குறாங்க… நாங்க ஒன்னும் குழந்தை இல்ல.. கொந்தளித்த பெண் ஊழியர்… பதிலடி கொடுக்கும் நெட்டிசன்ஸ்..!

பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகள் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து சமூக வலைத்தளங்களில் புதிய விவாதம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டனைச் சேர்ந்த ‘லீகல் யுகே’ என்ற எக்ஸ் (X) சமூக வலைத்தள பக்கத்தில் பெண் ஊழியர் ஒருவர் பகிர்ந்துள்ள…

Read more

நான் ஒரு டாக்டர்..! ஆனா குத்துச்சண்டை போட்டியில் நுழைந்தது இப்படிதான் .. இந்திய வீராங்கனையை வீழ்த்தி சீன வீராங்கனை சொன்ன அந்த ஒரு வார்த்தை.. கலங்கிய ரசிகர்கள்..!!

சீனாவில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ரோடு டு யுஎஃப்சி’ (Road to UFC – Season 5) தற்காப்புக் கலைப் போட்டியில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பூஜா தோமரை, சீனாவின் ஷி மிங் முதல் சுற்றிலேயே வீழ்த்தி அபார வெற்றி பெற்றார்.…

Read more

ஒரு காலத்துல புகழின் உச்சியில் இருந்தவங்க… இப்ப நடுத்தெருவில் பிச்சை எடுக்குறாங்க… பிரபல நடிகையின் பரிதாப நிலை… அடக்கடவுளே இப்படி ஒரு அவலமா..?

சினிமா உலகம் என்பது வெளிச்சமும் ஆடம்பரமும் நிறைந்தது மட்டுமல்ல, பலருடைய வாழ்க்கையை தலைகீழாக மாற்றும் விசித்திரமான இடமும் கூட. டெல்லியைச் சேர்ந்த மிதாலி சர்மா என்ற இளம் பெண், தனது குடும்பத்தினரின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, நடிகையாக வேண்டும் என்ற பெரும்…

Read more

“உஷார்!… குருக்குரே சாப்பிட்ட போது நேர்ந்த கொடூரம்!”… மூச்சுக்குழாயில் சிக்கிய துண்டு.. 28 வயது வாலிபர் பரிதாப மரணம்…!!!!!

ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் ஸ்நாக்ஸ் சாப்பிட்ட வாலிபர் ஒருவருக்கு நேர்ந்த விபரீதம் ஒட்டுமொத்தப் பகுதியையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சோலன் மாவட்டத்தின் அர்கி பகுதியைச் சேர்ந்த 28 வயதான ஹேமந்த் சர்மா என்ற வாலிபர், கசௌலியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் வேலை…

Read more

“பகலிலேயே சூழ்ந்த கும்மிருட்டு!”…மிரட்டிய ராட்சத புழுதிப் புயல்.. நடுரோட்டில் ஸ்தம்பித்த வாகனங்கள்…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் திடீரென ஏற்பட்ட வானிலை மாற்றத்தால் வரலாறு காணாத வகையில் மிகக் கடுமையான புழுதிப் புயல் வீசியுள்ளது. குறிப்பாக, அங்குள்ள பிகானீர் மாவட்டத்தில் ஆக்ரோஷமாகச் சுழன்றடித்த இந்தப் புழுதிப் புயலின் காரணமாக, அப்பகுதியே பார்ப்பதற்குக் கொடூரமான காட்சி அளித்தது. காற்றில்…

Read more

“4 மணி நேர நரக சித்திரவதை!”… கத்தியைக் காட்டி மிரட்டிய கணவன்.. ஓடிய மனைவியை வீடு புகுந்து குத்திய கொடூரம்… பகீர் சம்பவம்…!!!!

மும்பையில் கணவனால் இளம் பெண் ஒருவர் கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையைச் சேர்ந்த 25 வயதான அர்பாஸ் சையத் என்ற நபருக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அர்பாஸ்,…

Read more

“செத்துட்டதா நினைச்ச பொண்ணு நேர்ல வந்தாச்சு!”.. அப்போ அந்த சடலம் யார்?.. போலீசாரை அதிரவைத்த சம்பவம்..!!!!

மகாராஷ்டிர மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள ஜல்கான் ஜாமோத் பகுதியில், ஷிவானி என்ற இளம்பெண் திடீரென வீட்டை விட்டு ஓடிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவரது தந்தை பாபுராம் கலாமேக்கரும், அவரது சகோதரரும் குடும்ப அவமானத்தை தாங்க முடியாமல் ஒரு விபரீத முடிவை…

Read more

சிபிஐ காவலில் இருந்தபடி ‘க்ரைம் த்ரில்லர்’.. நாவல் படிக்கும் கணவர்.. நடிகை ட்விஷா சர்மா மரண வழக்கில் பரபரப்பு..!!

பிரபல மாடல் மற்றும் திரை நடிகையான ட்விஷா சர்மா (33) கடந்த மே 12-ஆம் தேதி போபாலில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்தார். வரதட்சணைக் கொடுமை, குடும்ப வன்முறை மற்றும் கடுமையான மன உளைச்சல் காரணமாகவே அவர் உயிரிழந்ததாக…

Read more

நரகத்திற்கு அனுப்புங்கள்.. ஓடும் ரயிலில் சிறுமிக்கு நேர்ந்த அநீதி… இணையத்தில் கொதிக்கும் நெட்டிசன்கள்..!!

ஓடும் ரயில் ஒன்றில் பயணம் செய்த 7 வயது சிறுமிக்கு, சக பயணி ஒருவரால் பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளையும், மக்கள் மத்தியில் கடுமையான கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த அச்சிறுமி,…

Read more

ஓடும் ரயிலில் பயங்கரம்..! சிறுமியின் அந்தரங்க உறுப்புகளை தொட்டு அத்து மீறிய கொடூரன்… வைரலாகும் பகீர் வீடியோ…!!

ஓடும் ரயில் ஒன்றில் பயணம் செய்த 7 வயது சிறுமிக்கு, சக பயணி ஒருவரால் பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளையும், மக்கள் மத்தியில் கடுமையான கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த அச்சிறுமி,…

Read more

உலகிலேயே மிக முட்டாள்தனமான வேலை..! “சிரித்த முகத்தோடு லிப்ட் ஆப்பரேட்டர் வேலை செய்தவரை போட்டோ போட்டு கேவலப்படுத்திய நபர்”… நெட்டிசன்கள் கொந்தளிப்பு..!

சமூக ஊடகமான எக்ஸ் (X) தளத்தில், லிப்ட் ஆபரேட்டர் (மின்தூக்கி இயக்கும் தொழிலாளி) ஒருவரின் பணியை “உலகிலேயே மிக முட்டாள்தனமான வேலை” என்று கிண்டல் செய்து நபர் ஒருவர் வெளியிட்ட பதிவு, இணையத்தில் பெரும் விவாதத்தையும் கண்டனங்களையும் எழுப்பியுள்ளது. Gabbar என்ற…

Read more

9 வருஷமா ஐடி கம்பெனியில் மேனேஜர்..! ஆனால் இப்ப ஆட்டோ ஓட்டுனர்.. கௌரவத்தை விட நிம்மதி தான் முக்கியம்… மாதம் ரூ‌.60,000 சம்பாதிக்கும் துணிச்சலான பெண்மணி..!!

கார்ப்பரேட் நிறுவனங்களின் அதீத பணி அழுத்தம் மற்றும் மன உளைச்சல் காரணமாக, 9 ஆண்டுகள் தகவல் தொழில்நுட்ப (IT) துறையில் மேலாளராகப் பணியாற்றிய பெண் ஒருவர், தனது பணியைத் துறந்து தற்போது ஆட்டோ ஓட்டி வரும் நெகிழ்ச்சியான சம்பவம் இணையத்தில் பெரும்…

Read more

“ஆன்லைனில் கத்தி ஆர்டர் செஞ்சு தந்தையைக் கொன்ற மகன்!’.. நெஞ்சில் அடித்து அழுது ஊரையே ஏமாற்றிய தாய்… கொலையின் பகீர் பின்னணி..!!!

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் அருகே உள்ள ஸ்ரீராம்புரா கிராமத்தில், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ராம் சிங் சௌதரி, அவரது இரண்டாவது மனைவி சூர்யா, அவரது தாயார் மற்றும் உறவினர் மகிமா ஆகிய 4 பேர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு, ஸ்கார்பியோ…

Read more

“48 மணி நேரத்தில் அடுத்தடுத்து 8 மரணங்கள்!”… புனே-மும்பை நெடுஞ்சாலையில் நிலவும் மர்மம்… விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..!!!

புனே-மும்பை நெடுஞ்சாலையில் உள்ள புகேவாடி பகுதியில் வெறும் 48 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து 8 பேர் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் அந்தப் பகுதி முழுவதும் மாபெரும் அதிர்ச்சியையும் அக்மார்க் பீதியையும் கிளப்பியுள்ளது. கிராமத்தின் ஆசாத் சவுக்கில் வைக்கப்பட்டிருந்த இரங்கல் போஸ்டரில்…

Read more

“குழந்தைங்க பண்ற அட்ராசிட்டிக்கு பெற்றோர்கள் தான் பொறுப்பு!”… பொது இடத்தில் சைலண்டாக இருந்த அப்பா, அம்மா… வலியோடு பயணித்த இளைஞரின் சோக பதிவு..!!!!

சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி மைசூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (Vande Bharat Express) ரயிலில் பயணித்த அஜய் குமார் என்ற பயணிக்கு, சக பயணிகளின் குழந்தைகளால் ஏற்பட்ட அக்மார்க் மோசமான அனுபவம் தற்போது சோசியல் மீடியாவில் மாபெரும் விவாதப் பொருளாக…

Read more

“ஆன்லைன் இன்டர்வியூவில் உஷாரா இருங்க!”… முகத்தை வைத்தே பேங்க் அக்கவுண்ட காலி… மத்திய அரசு எச்சரித்த புதிய ஏஐ பயோமெட்ரிக் மோசடி…!!!!

இந்தியாவில் ஆன்லைன் மூலமாக வேலை தேடும் லட்சக்கணக்கான இளைஞர்களைக் குறிவைத்து, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் பயோமெட்ரிக் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அரங்கேற்றப்படும் ஒரு புதிய ‘ஃபேஸ் தெஃப்ட்’ (Face Theft – முகத்திருட்டு) சைபர் மோசடி குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின்…

Read more

“8 வருஷ பாசம் போச்சே!”.. புதிய கள்ளக்காதலனுடன் சேர்ந்து முன்னாள் காதலனை வெட்டிய பெண்… ஆட்டோ டிரைவர் கொடூரக் கொலை.. கள்ளக்காதல் விபரீதம்..!!!

குஜராத் மாநிலம் அங்க்லேஷ்வர் (Ankleshwar) பகுதியில் கள்ளக்காதல் விவகாரத்தில் ஆட்டோ டிரைவர் ஒருவர் கொடூரமான முறையில் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் மாபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜ்கோட்டைச் சேர்ந்த முகேஷ் என்கிற காந்திலால் என்ற ஆட்டோ டிரைவர், தனது…

Read more

“காரை அப்படியே பதம்பார்த்துட்டாங்க!”.. கட்டுமான நிறுவனத்தின் மெகா அலட்சியம்… நூலிழையில் உயிர் தப்பிய டிரைவர்… இணையத்தில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!!

டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் (Delhi-NCR) வீசிய வெறித்தனமான சூறாவளிப் புயலுக்கு நடுவே, குருகிராமில் ஓடிக்கொண்டிருந்த காரின் கூரையை ராட்சத இரும்பு கம்பி ஒன்று பிளந்து கொண்டு உள்ளே புகுந்த மாபெரும் விபரீதச் சம்பவம் ஒட்டுமொத்த வாகன ஓட்டிகளையும் நெஞ்சை…

Read more

“மார்ச் மாசமே முடிஞ்சிருச்சு.. ஆனா இப்ப ஏத்துறாங்க!”… அரசு ஆஸ்பத்திரியின் அலட்சியத்தால் நூலிழையில் தப்பிய உயிர்.. நோயாளியின் கணவர் செய்த மாஸ் ஆக்ஷன்…!!!

ராஜஸ்தான் மாநிலம் டூங்கர்பூர் (Dungarpur) அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அறுவை சிகிச்சை முடிந்து வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் நோயாளி ஒருவருக்குக் காலாவதியான (Expired) குளுக்கோஸ் மற்றும் சோடியம் குளோரைடு ட்ரிப் பாட்டில் ஏற்றிய சம்பவம் ஒட்டுமொத்த மருத்துவத் துறையிலும் மாபெரும்…

Read more

உபி ஆக்ராவில் மட்டும் தனியா நடக்காதீங்க..! “நடு ரோட்டில் நடந்த சம்பவம்”… அந்த வாசகத்தோடு வீடியோ வெளியிட்ட வெளிநாட்டு பெண்… போலீஸ் பரபரப்பு விளக்கம்..!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவிற்கு சுற்றுலா வந்த ரஷ்ய நாட்டைச் சேர்ந்த கிரா சுவோரோவா என்ற 23 வயது இளம் பெண், அங்குள்ள யமுனா கினாரா சாலையில் தனது நண்பர்களுடன் நடந்து சென்றபோது தனக்கு ஏற்பட்ட சங்கடமான அனுபவத்தை வீடியோவாகப் பகிர்ந்துள்ளார்.…

Read more

அந்த பொண்ணோட திறமையை பார்க்காம அழகை மட்டும் பாக்குறீங்களே…? “புத்திசாலித்தனம் இருந்தும் உருவ கேள்விக்கு ஆளான கொடுமை”… வேதனை சம்பவம்.!

சமூக ஊடகங்களில் பெண்களின் திறமைகளை விட அவர்களது தோற்றத்திற்கும், அழகுக்கும் முக்கியத்துவம் கொடுத்து விமர்சிக்கும் நச்சு கலாச்சாரம்  தொடர்ந்து நீடித்து வருகிறது. அந்த வகையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த ‘பூனம் வ்லாக்ஸ்’ என்ற யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களை நடத்தி…

Read more

ரூ.53 லட்சம்..! சொகுசு பைக்கில் ஜாலியாக உலா வந்த பாஜக மூத்த தலைவர்… எல்லாம் ஓகே தான் ஆனா அத மட்டும் காணலையே… வீடியோ வெளியானதால் வெடித்த சர்ச்சை..!

மேற்கு வங்க பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மாநிலத் தலைவருமான திலீப் கோஷ், கொல்கத்தாவில் உள்ள நியூ டவுன் ஈகோ பார்க் வளாகத்திற்குள் ஹெல்மெட் அணியாமல் சொகுசு இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தை…

Read more

ஏழைக்கு ரூ.6,000 அபராதம்..! உங்களுக்கு மட்டும் ஸ்பெஷல் ரூல்ஸ்-ஆ…? ஸ்கூட்டியில் சென்ற பெண் இன்ஸ்பெக்டர்… கொந்தளித்த நெட்டிசன்ஸ்… அப்படி என்னதான் நடந்தது..?

பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பில் உள்ள…

Read more

நீ 2-வது கல்யாணம் பண்ணிட்டியா..? “பீர் வாங்கி கொடுத்த மகன்”… கணவன், புதுபெண், மாமியார் என 4 பேரை உயிரோடு எரித்துவிட்டு அழுது நாடகமாடிய மனைவி… திடுக் பின்னணி..!

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டம் ஸ்ரீராமபுரா கிராமத்தில், முன்னாள் சர்பஞ்ச் ராம்சிங் சவுத்ரி உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, காரோடு எரித்து சாம்பலாக்கப்பட்ட வழக்கில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த பலிவாங்கலுக்குக் காரணமான ராம்சிங்…

Read more

Breaking: UPSC- ஐ பார்த்து கத்துக்கோங்க…! “அங்கு நடக்காத முறைகேடு நீட் தேர்வில் மட்டும் நடப்பது ஏன்”..? நம் நாட்டின் இளைஞர்களை ஏமாற்றக்கூடாது… சுப்ரீம் கோர்ட் காட்டம்….!!

இளநிலை நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமைக்கு (NTA) உச்ச நீதிமன்றம் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. “நாட்டின் இளைஞர்களை ஏமாற்றக் கூடாது” என்று நீதிபதிகள் எச்சரித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள்…

Read more

“ஆப் ஓபன் ஆகலையா.. இந்தா”… 100 நாள் வேலை திட்டத்தில் தொழிலாளியைக் காப்பாற்றிய பெண்… சுவாரசிய விபரீத வீடியோ..!!!!

தெலங்கானா மாநிலம் மகபூபாபாத் மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் (MGNREGA) பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மொபைல் ஆப் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வருகைப் பதிவு (NMMS Attendance) செய்வதில் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் வேலை செய்யும் தொழிலாளி…

Read more

கல்யாணத்துக்கு பணம் கொடுக்கணும்..! அப்புறம் அவங்களையே பிச்சைக்காரன்னு சொல்வீங்க… வரதட்சணை மரணத்தில் கணவன் குடும்பத்தை ஜெயிலுக்கு அனுப்பிய சுப்ரீம் கோர்ட்..!

வரதட்சணை கொடுமை மற்றும் பெண்களின் பாதுகாப்பு தொடர்பான வழக்கொன்றில், உச்ச நீதிமன்றம் சமூகத்திற்கு மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. வரதட்சணை மரணம் மற்றும் தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் சிக்கிய கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்களுக்குக் காரசாரமான நிவாரணம் கோரி தாக்கல்…

Read more

ரயில்வே ஸ்டேஷனில் இவ்வளவு அலட்சியமா..? “தூண்களை எடுத்ததால் சரிந்த 70 அடி கூரை”..? 2 பேர் படுகாயம்… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சாம்பாக் ரயில் நிலையத்தின் 5-ஆவது நடைமேடையில், இன்றுகாலை சுமார் 70 அடி நீளமுள்ள பிரம்மாண்ட டின் ஷெட் கூரை திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அங்கு பணியில் இருந்த பூபேந்திரா என்ற…

Read more

ரொம்ப நேரமா உத்து பாத்தாங்க..! அப்புறம் பாத்ரூம் கதவை தட்டி… என் நண்பனால தப்பிச்சுட்டேன்.. இந்திய ரயிலில் வெளிநாட்டு பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.. பகீர் வீடியோ..!

இந்தியாவில் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டு வரும் ஈனஸ் ஃபாரியா என்ற வெளிநாட்டு பெண் விசித்திரப் பயணி, தான் ரயிலில் பயணித்தபோது சந்தித்த அச்சுறுத்தலான அனுபவத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பு குறித்த விவாதத்தை மீண்டும் பொதுவெளியில்…

Read more

ஐயா தெரியாம இடிச்சிட்டேன்..! நடுங்கி போய் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்டு ஆட்டோ டிரைவர்.. நடு ரோட்டில் அவமானப்படுத்தி அறைந்த போலீஸ்… அதிர்ச்சி வீடியோ..!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், போக்குவரத்து காவலரின் இருசக்கர வாகனத்தின் மீது ஆட்டோ ஒன்று தவறுதலாக மோதிய விவகாரத்தில், ஆட்டோ ஓட்டுநரை காவலர் ஒருவர் பொதுமக்களுக்கு முன்னிலையில் நடுரோட்டில் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டோ மோதிய அடுத்த கணமே, அந்த…

Read more

அப்படி உள்ள என்னதான் இருந்திருக்கும்..! வெட்கத்தில் சிவந்த மணமகள்.. பரிசை சட்டுன்னு ஒளித்து வைத்த மணமகன்… டிரெண்டாகும் வீடியோ…!

திருமண விழாக்களில் நண்பர்களின் வருகையும் அவர்கள் செய்யும் சுவாரசியமான குறும்புத்தனங்களும் அவ்விழாவை மேலும் வண்ணமயமாக்குவது வழக்கம். அந்த வகையில், திருமண மேடையில் மணமகன் ஒருவருக்கு அவரது நண்பர்கள் கொடுத்த விசித்திரமான விநோதப் பரிசு மற்றும் அதற்கு மணமக்கள் காட்டிய எதிர்வினை தொடர்பான…

Read more

ஏசி பில்லுக்கு குட் பை..! “கொளுத்தும் வெயிலிலும் ஜில்லுனு இருக்கும் மொட்டை மாடி”.. வெறும் ரூ.850 செலவு பண்ணா வீடே குளிருமாம்… வித்தை காட்டிய நபர்.. வீடியோ வைரல்.!

இந்தியாவில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஏசி மற்றும் கூலர்களின் பயன்பாட்டைக் குறைத்து, வீட்டை இயற்கையாகக் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் எளிய நடுத்தர தொழில்நுட்பம் ஒன்று சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தினேஷ் கே…

Read more

நள்ளிரவில் நடந்த பயங்கரம்..! சூறாவளி காற்றில் இடிந்து விழுந்த மேம்பாலம்… 6 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலி… வைரலாகும் பகீர் வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹமீர்பூர் அருகே பெத்வா நதியின் குறுக்கே கட்டப்பட்டு வந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி, வியாழக்கிழமை நள்ளிரவில் வீசிய பலத்த சூறாவளி மற்றும் பலத்த மழையின் காரணமாக திடீரென இடிந்து விழுந்தது. இந்த பயங்கர விபத்தில் சம்பவ இடத்திலேயே…

Read more

Other Story