“விஷம் கலந்த கள்ளச்சாராயத்திற்கு 19 பேர் பலி!”… நள்ளிரவில் அரங்கேறிய தீவிர வேட்டை… 42000லி கெமிக்கல் அழிப்பு… போலீஸ் அதிரடி ஆக்ஷன்..!!!
மகாராஸ்ஷ்டிர மாநிலம் புனே மற்றும் பிம்ப்ரி-சின்ச்வத் பகுதிகளில் விஷம் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் அடுத்தடுத்து 19 அப்பாவி மனிதர்கள் பரிதாபமாக உயிரிழந்த மாபெரும் விபரீதச் சம்பவத்தைத் தொடர்ந்து, அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் பிறப்பித்த அதிரடி உத்தரவின் பேரில் ஒட்டுமொத்த மகாராஷ்டிர…
Read more