“இவங்க கை, கால்களை வெட்டினால் தான் சட்டத்தை மதிப்பாங்க போல!”… பாலியல் வழக்கில் ஜாமீன் கொடுக்க மறுத்த உயர் நீதிமன்றம்.. நீதிபதியின் அதிரடி கருத்து வைரல்..!!!

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி கடந்த மூன்று மாதங்களாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கல்லூரி மாணவர் ஒருவரின் ஜாமீன் மனுவைக் கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்துள்ளது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கைகள்…

Read more

“அவன் நெஞ்சுலயே பேட்டால அடிச்சான்!”.. மகனின் மரணத்தில் சந்தேகம்.. 2 மாதங்களுக்குப் பின் தோண்டி எடுக்கப்பட்ட சிறுவனின் சடலம்… நெஞ்சடைத்து அழுத தந்தை..!!!!

மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் உள்ள (தரம்காவ்) தாலுகாவின் ரயில் கிராமத்தில், கடந்த மார்ச் 15ஆம் தேதி கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த 12 வயது சிறுவன் கணேஷ் நவல் பாட்டீல் என்பவன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தற்பொழுது பெரும் விவாதப்…

Read more

“பச்சை அரிசி, வெங்காயம் தான் சாப்பாடு!”.. 10 மாதமாக பாத்ரூமில் பூட்டி வைக்கப்பட்ட புதுப்பெண்.. மாமனார் வீட்டின் வெறியாட்டம் அம்பலம்..!!!

உத்தரகாண்ட் மாநிலத் தலைநகர் டேராடூனின் பாவுவாலா பகுதியில், ஒரு புதுப்பெண்ணைத் தடுத்து வைத்து அவரது கணவர் மற்றும் மாமனார் குடும்பத்தினர் நடத்தியுள்ள அப்பட்டமான சித்திரவதை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் அளித்துள்ள…

Read more

போர்க்களத்தில் மலர்ந்த காதல்…! “ராணுவ பயிற்சி முடிந்ததும் காதலிக்கு ப்ரொபோசல்”… எதிர்பாராத சர்ப்ரைஸ் கொடுத்த மாவீரன்… இணையத்தை கலக்கும் வீடியோ…!!

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள ராணுவ விமானப் பயிற்சிப் பள்ளியில் தனது ஹெலிகாப்டர் ஓட்டுநர் பயிற்சி நிறைவு விழாவை முடித்த கையோடு, இளம் ராணுவ அதிகாரி ஒருவர் தனது காதலிக்குத் திருமண விருப்பம் (Proposal) தெரிவித்த நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைதளங்களில்…

Read more

ஹாய் டாகி..! உனக்கு பிஸ்கட் வேணுமா? இல்ல ரொட்டி வேணுமா..? ஆர்டர் கொடுத்த குட்டி பாப்பா… என்ன ஒரு அழகான பேச்சு… க்யூட்டான வீடியோ…!!

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்த ஒரு வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் பலரது இதயங்களை வென்று இணையத்தை நெகிழச் செய்துள்ளது. அதில், உயரமான இடத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் ஒரு நாயின் முன்னால் நிற்கும் அந்தச் சிறுமி, மிகவும் அன்போடும் துணிச்சலோடும், “டாகி, உனக்கு…

Read more

இளைஞர்களின் கனவு…! “யமஹா R15 பைக்கை குட்டியானையாக மாற்றிய பெண்”… பசங்க பாவம் கதறுறாங்க… ஆனாலும் வேற லெவல் ஐடியா..!!

இளைஞர்களின் கனவு பைக்கான ‘யமஹா R15’ (Yamaha R15) ஸ்போர்ட்ஸ் பைக்கை, ‘மினிகோ’ சரக்கு வாகனமாக மாற்றி பெண் ஒருவர் செய்துள்ள வினோதமான வடிவமைப்பு சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கல்லூரி இளைஞர்கள் முதல் பந்தய வீரர்கள்…

Read more

வீட்டில் கள்ளக்காதலனுடன் உல்லாசம்…! “நேரில் கண்டு கண்டித்த மகன்”… ஊரை கூட்டி அசிங்கப்படுத்திட்டா… பெத்த புள்ளையவே கொன்று சுடுகாட்டில் புதைத்த தாய்…!!!

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில், ஒரு க்ரைம் த்ரில்லர் திரைப்படத்தையே மிஞ்சும் வகையில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 15 வயது சொந்த மகனையே தாயும் அவரது கள்ளக்காதலனும் சேர்ந்து கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். அதாவது  கங்கம்மா என்ற பெண்ணிற்கும், தருகப்பா என்பவருக்கும்…

Read more

ரத்த கரையுடன் ஓடிய நர்சுகள்…! “ஆப்ரேஷன் தியேட்டரில் உயிரிழந்த கர்ப்பிணி பெண்”… உண்மையை மூடி மறைத்த டாக்டர்கள்… 2 வருஷத்துக்கு பின் வெளிவந்த உண்மை…!!!

மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் போது இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில், உண்மைகளை மறைத்து விதிகளை மீறியதாக 6 மருத்துவர்கள் மீது  போலீஸார் அதிரடியாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடந்த 2024 ஜூன் மாதம், மும்பை கோவண்டி பகுதியில் உள்ள ஷிதலா மருத்துவமனையில் நஜ்மா…

Read more

“தேசிய தலைவர் நிதின் நபின் சந்திப்புக்கு பின் அடுத்த அதிரடி!”… அமித்ஷாவுடன் அண்ணாமலை நடத்திய முக்கிய ஆலோசனை… டெல்லியில் பரபரப்பு..!!

டெல்லியில் பாஜாக தேசிய தலைவர்களுடன் முக்கிய ஆலோசனைகளில் ஈடுபட்டு வரும் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தற்பொழுது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்துப் பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய விவாதத்தையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது. அண்ணாமலை டெல்லிக்குச் சென்று…

Read more

15 வயசுதான் ஆகுது..! காதலின்னு ஆசை காட்டி புல்லட்டில் கோவிலுக்கு கூட்டிட்டு போய் கூட்டு பலாத்காரம்… நண்பனுக்கு ரூ.50,000-க்கு ஏலம் விட்டு பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரம்…!!

மத்தியப் பிரதேசம் மாநிலம் மௌ பகுதியைச் சேர்ந்த 15 வயது பள்ளி மாணவி ஒருவர், குவாலியர் நவகிரகக் கோயில் மலைப்பகுதியில் கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஜனகஞ்ச்…

Read more

“கண்ணை மறைத்த பாசம்”… வளர்ப்பு மகனுக்கு ஆதரவாக நின்ற தாய்… அதுக்குன்னு அப்பாவை மறந்திடுவீங்களா..? தாலி கட்டிய மனைவியே எமனான கொடூரம்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் பெஹடா அஸ்ஸா கிராமத்தைச் சேர்ந்த விகாசித் என்ற ராக்கி (36) கடந்த மே 18-ஆம் தேதி முதல் திடீரென காணாமல் போயுள்ளார். இவர் தனது மனைவி ரேணு, வளர்ப்பு மகன் பாதல் மற்றும் மருமகள் நிஷா ஆகியோருடன்…

Read more

காதலனுடன் உடலுறவு..! பசியால் அழுத ஒரு வயது குழந்தை… ஆத்திரத்தில் சுவரில் தூக்கி வீசி சூடு வைத்து கொலை… காமவெறியில் வேடிக்கை பார்த்த தாய்… கொடூர கொலையில் திடீர் திருப்பம்…!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுமங்காடு கரிக்குழி பகுதியைச் சேர்ந்த அகிலா என்பவரின் ஒரு வயதுக் குழந்தை அர்ஷித், வாந்தி எடுத்ததாகக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். குழந்தையின் உடலில் காயங்கள் மற்றும் சிராய்ப்புகள் இருந்ததைக் கண்டு…

Read more

Breaking: தனியார் பள்ளிகளுக்கு செக்..! இனி ஸ்கூல் பீஸ் நோட்டீஸ் போர்டுல தெளிவா இருக்கணும்… பறந்தது முக்கிய உத்தரவு..!!

தமிழகத்தில் உள்ள அனைத்துத் தனியார் பள்ளிகளும் தங்களது கல்விச் கட்டண விவரங்களைத் தகவல் பலகையில் (Notice Board) தெளிவாகக் காட்சிப்படுத்த வேண்டும் என்று தனியார்ப் பள்ளிகள் இயக்குநர் அதிரடி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக, தனியார் மெட்ரிக் பள்ளிகள், சிபிஎஸ்இ  பள்ளிகள் மற்றும்…

Read more

ஆப்ரேஷன் செக் மேட்…! 30 இந்திய லாரி ஓட்டுநர்கள் அதிரடி கைது… அமெரிக்காவில் தொடரும் வேட்டை… ட்ரம்பின் ஆக்ஷனில் நாடு கடத்தப்படும் 52 பேர்…!!!

அமெரிக்காவில் முறையான ஆவணங்களின்றி சட்டவிரோதமாகத் தங்கி, வணிகரீதியான கனரக லாரிகளை ஓட்டி வந்த இந்தியர்கள் 30 பேர் உட்பட மொத்தம் 52 பேரை அந்நாட்டு எல்லைப் பாதுகாப்புப் படையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அமெரிக்கக் குடியரசுத் தலைவர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின்…

Read more

“பார்வையை பறித்த பாவி”… 2 குழந்தைகளுக்கு தாயான பின்பும் அடங்காத மோகம்… காம வெறியில் கணவனை ஓட ஓட விரட்டி ஆசிட் வீசிய மனைவி… கோர்ட் தீர்ப்பு..!

உத்தரபிரதேசம் மாநிலம் சம்பல் மாவட்டத்தில், கள்ளக்காதல் விவகாரத்தில் விவாகரத்து தர மறுத்த கணவர் மீது நள்ளிரவில் கொடூரமான முறையில் ஆசிட் வீசிய மனைவிக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை மற்றும் ₹1.75 லட்சம் அபராதம் விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. நீதிபதி கோபால் ஜி…

Read more

பிரசாதம்னா சும்மா விடுவாங்களா…? “பலமுறை எச்சரித்தும் கேட்காத வியாபாரி”… போட்டி போட்டு லட்டுவை அள்ளி சென்ற மக்கள்… பூரி ஜெகநாதர் கோவிலில் இப்படியா…? அதிர்ச்சி வீடியோ…!!

ஒடிசா மாநிலம் பூரி ஜெகந்நாதர் கோவில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஒரு  பகுதியில், போக்குவரத்து நெரிசலை முறைப்படுத்துவதற்காகப் போலீசார் நடத்திய ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையின் போது, சாலையோரக் கடையில் இருந்த இனிப்பு பண்டங்களை பொதுமக்கள் போட்டிப்போட்டுக்கொண்டு அள்ளிச் சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில்…

Read more

FLASH: “வயது வந்த பெண்களின் சொந்த விருப்பம்”… இந்தியாவில் பாலியல் தொழிலையும் ஒரு தொழிலாக அங்கீகரித்தது உச்சநீதிமன்றம்… பரபரப்பு தீர்ப்பு..!!

70 ஆண்டுகள் பழமையான ITPA எனப்படும் ‘ immoral டிராபிக் தடுப்புச் சட்டத்தை’ பகுப்பாய்வு செய்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஒரு முக்கிய  தீர்ப்பை வழங்கியுள்ளது. அதில், வயது வந்த நபர்கள் தங்கள்…

Read more

ஃபர்ஸ்ட் குடிகாரன்..! அடுத்து கடத்தல்காரன்… 15 வயசு சிறுமிக்கு அப்பா பார்த்த மாப்பிள்ளை… திருமணத்திற்கு மறுத்ததால் நடுரோட்டில் தலையை வெட்டி மேளதாளத்துடன் கொண்டாடிய பகீர் குடும்பம்…!!!

ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தில், கட்டாயத் திருமணத்தை மறுத்த 15 வயது சிறுமியை அவளது தந்தை, சித்தப்பா மற்றும் மாப்பிள்ளை ஆகியோரே இணைந்து கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் மனிதநேயத்தையே உலுக்கியுள்ளது. அதாவது கௌசர் பஷர் அல்-ஹுசைவி என்ற சிறுமிக்கு, அவளது…

Read more

அடங்காத வெறி..! 10 வருஷம் சோகத்திலும் பெண்ணுக்கு நேர்ந்த அநீதி… கணவன் இறந்ததால் அண்ணி மீது மோகம்.. பலமுறை சீரழித்த கொழுந்தன்கள்… படு பயங்கரம்…!!!

சத்தீஸ்கர் மாநிலம் கௌரிலா பகுதியில், கணவனை இழந்த பெண் ஒருவரை அவரது உறவுமுறை மைத்துனர்கள் இருவர் வெவ்வேறு காலக்கட்டங்களில் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், ஆதரவற்ற…

Read more

“காசு தராம ஐஸ்கிரீமும் பானிபூரியும் வாங்குனா எங்க நிலைமை!”… கடைக்காரர்கள் கொடுத்த புகாரால் சஸ்பெண்ட்… சிறு வியாபாரிகளுக்குக் கிடைத்த நீதி..!!!

காவல்துறையில் பணியாற்றும் ஒரு சிலர் செய்யும் தவறான காரியங்கள் ஒட்டுமொத்தத் துறைக்கும் கலங்கத்தை ஏற்படுத்திவிடும் என்பதற்கு உதாரணமாக, உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் சாலையோர வியாபாரிகளிடம் காசு தராமல் இலவசமாக ஐஸ்கிரீம் மற்றும் பானிபூரி கேட்டு மிரட்டிய காவலர் ஒருவர் தற்பொழுது…

Read more

ரிக்ஷாகாரன் மகன்தான..! நீயும் ரிக்ஷா தான் ஓட்டுவேன்.. 11 வயதில் நேர்ந்த அவமானம்… IAS அதிகாரியாகி பழிதீர்த்த சிங்கம்… வறுமையிலும் கை கொடுத்த படிப்பு..!!!!

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியைச் சேர்ந்தவர் கோவிந்த் ஜெய்ஸ்வால். இவரது தந்தை ரிக்ஷா ஓட்டி மிகக் கடினமான சூழ்நிலையில் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். கோவிந்த் தனது 11 வயதில் தோழன் ஒருவனின் வீட்டிற்குச் சென்றபோது, “ரிக்ஷாக்காரன் மகன் தானே, நீயும் வளர்ந்தால்…

Read more

45 லி டேங்குல 52 லிட்டர் பெட்ரோலா…? பில் போட்டு பணம் கேட்ட பெட்ரோல் பங்க் ஊழியர்கள்… புது காருக்கு மெஷினில் கைவரிசை… இப்படி ஒரு மோசடியா…? வாகன ஓட்டிகளே உஷார்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த சரண் சிங் என்பவர், சமீபத்தில் வாங்கிய தனது புதிய காருக்குப் பெட்ரோல் நிரப்புவதற்காக அருகில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றிற்குச் சென்றுள்ளார். காரின் எரிபொருள் காட்டியில் ஏற்கனவே 5 லிட்டர் பெட்ரோல் இருந்த நிலையில்,…

Read more

ஒரு புள்ளைய பெத்து கொடுக்க முடியாதா…? மனைவியை துடிக்க துடிக்க மிதித்து டார்ச்சர் செய்த கணவன்.. சுத்தி நின்னு வேடிக்கை பார்த்த குடும்பம்… பகீர் வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு  பகுதியில், குடும்ப வன்முறையின் உச்சக்கட்ட கொடூரம் ஒன்று அரங்கேறியுள்ளது. திருமணாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாததால், அதற்குத் தன் மனைவியே காரணம் எனப் பழிசுமத்தி, கணவன் அவளைத் தரையில்…

Read more

டேய் நில்லுடா நில்லு…! நடு ரோட்டில் மல்லுக்கட்டிய நண்பன்… ஆவேசமா போனவனை தடுத்ததால் நேர்ந்த பயங்கரம்… வீடியோவை பார்த்தா நடுங்கி போயிருவீங்க..!!

சமூக ஊடகமான ‘எக்ஸ்’ (X) தளத்தில், அதிவேகமாகச் செல்லும் பேருந்து ஒன்றின் முன்னால் வாலிபர் ஒருவர் திடீரென ஓடிவந்து மோதும் பதைபதைக்க வைக்கும் விபத்து வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. பரபரப்பான சாலை ஒன்றில் பைக்கிலிருந்து திடீரென இறங்கும் வாலிபர்,…

Read more

“குண்டு அடிபட்டும் குறையாத சிகரெட் ஆசை!”… துப்பாக்கிச் சூடு ஸ்பாட்டில் அரங்கேறிய சுவாரஸ்யம்.. விசித்திர வீடியோ..!!

உத்தரபிரதேச (Uttar Pradesh) மாநிலம் முசாபர்நகரில் போலீசாருக்கும் பிரபல ரவுடிக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது, காலில் குண்டு பாய்ந்து கீழே விழுந்த பிறகும் ரவுடி ஒருவன் செய்த விசித்திரமான காரியம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் மத்தியில்…

Read more

“வீட்டு வேலை செய்த கைகளுக்குக் கிடைத்த செங்கோல்!”… மேற்கு வங்காளத்தில் அமைச்சராகப் பொறுப்பேற்ற கலிதா மாஜி… நாடெங்கும் குவியும் வாழ்த்துக்கள்..!!!

விடாமுயற்சியும் உழைப்பும் இருந்தால் ஒரு சாமானியப் பெண்ணும் நாட்டின் மிக உயரிய அதிகாரத்தை அடைய முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில், பிறர் வீடுகளில் வீட்டு வேலை செய்து வந்த கலிதா மாஜி என்ற பெண்மணி தற்பொழுது மேற்கு வங்காள மாநிலத்தின் புதிய…

Read more

அட என்ன சொல்றீங்க இது உங்க கலாச்சாரமா..? “பப்ளிக்காக பச்சை மாமிசத்தை சாப்பிட்ட பெண்”…. வைரலாகும் பகீர் வீடியோ…!!

சமூக ஊடகமான ‘எக்ஸ்’ (X) தளத்தில், இஸ்கான் (ISKCON) அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ராதாரமண் தாஸ் மற்றும் கிரியேட்லி மீடியா உள்ளிட்டோரால் பகிரப்பட்ட 16 நொடிகள் கொண்ட வீடியோ ஒன்று இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டு நவம்பர்…

Read more

நாட்டையே உலுக்கிய மாடல் அழகி மரணத்தில் திடீர் திருப்பம்..! “டிவிஷா போன்று பொம்மை”… சிபிஐ முன் ரியலாக செய்து காட்டிய மாமியார் கணவர்… வீடியோ வைரல்…!!!

மத்திய பிரதேச மாநிலம் போபாலில், கடந்த மே 12-ஆம் தேதி இரவு முன்னாள் பெண் நீதிபதி கிரிபாலா சிங்கின் மருமகள் ட்விஷா சர்மா, வீட்டின் மொட்டை மாடியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இந்த மர்ம மரணம் குறித்து விசாரணை…

Read more

18 மாத குழந்தைக்கு சிகரெட்டால் சூடு வைத்து தினசரி டார்ச்சர்..! “உடம்பெல்லாம் கட்டுப்போட்ட குழந்தையை கையில் வைத்துக்கொண்டு சிரித்த கொடூர தாய்”… காம வெறியால் பலியான பிஞ்சு…!!!

கேரள மாநிலம் நெடுமங்காடு அருகே 18 மாதமே ஆன அர்ஷித் என்ற ஆண் குழந்தை, உணவுக் குழாயில் உணவு சிக்கியதால் உயிரிழந்ததாகக் கூறி கடந்த வெள்ளிக்கிழமை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. ஆனால், மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் எஸ்.ஏ.டி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட…

Read more

அம்மா நான் உங்க மகன்…! 18 வருஷ பாச போராட்டம்… பிச்சை எடுத்து ஊரையே நம்ப வைத்த சாமியார்… விவசாய நிலத்தை அடகு வச்சி நம்பி ஏமாந்த ஏழை குடும்பம்..!!

பீகார் மாநிலம் பூர்ணியா மாவட்டம் ஸ்ரீநகர் பகுதியைச் சேர்ந்த ஜுனியா தேவி என்ற பெண்ணின் வீடு தேடி, காவி உடை அணிந்த 30 வயது மதிக்கத்தக்க சாமியார் ஒருவர் வந்துள்ளார். தான் 18 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன அவருடைய மகன்…

Read more

“இந்திய மருமகளாக மாறிய ரஷ்யப் பெண்!”… குடும்பத்தினர் செய்யும் 11 விசித்திரப் பழக்கங்கள்.. நெட்டிசன்களைக் கவர்ந்த வைரல் வீடியோ..!!!!

இந்தியாவில் தனது இந்தியக் கணவர் மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வரும் ரஷ்யப் பெண் ஒருவர், தன்னோடு வாழும்போது தனது இந்தியக் குடும்பத்தினர் அனுபவிக்கும் 11 வித்தியாசமான கலாச்சாரப் பழக்கவழக்கங்கள் குறித்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள சுவாரஸ்யமான வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பெரிய…

Read more

பார்த்தாலே உடம்பு நடுங்குதே…! கொசு வலைக்குள் தூங்கியும் கால்களை மொய்த்த கொசுப்படை… மரணப்படுக்கையில் தூங்கிய நபர்… கதி கலங்க வைக்கும் வீடியோ…!!!

கோடை மற்றும் மழைக்காலங்களில் கொசுக்களின் தொல்லை அதிகரிப்பது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு விசித்திரமான வீடியோ ஒட்டுமொத்த நெட்டிசன்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாகக் கொசுக்களிடம் இருந்து தப்பிக்க மக்கள் கொசுவர்த்தி சுருள், திரவங்கள் அல்லது…

Read more

தாயின் காமவெறிக்கு பலியான ஒன்றரை வயது குழந்தை..! “பச்ச புள்ள உடம்பில் 54 காயங்கள்”… வாடகை வீட்டில் கள்ளக்காதலன் செய்த கொடூரம்… பகீர் வீடியோ..!!

கேரள மாநிலம் நெடுமங்காடு அடுத்த பனவூர் பகுதியில், ஒன்றரை வயதுக் குழந்தை அர்ஷித் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட வழக்கில், முதன்மைக் குற்றவாளியான ஆஷ்கர் (31) என்பவரை போலீசார் சாட்சியம் சேகரிப்பதற்காகச் சம்பவ இடத்திற்கு அழைத்து வந்தபோது, ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீஸ் பாதுகாப்பை…

Read more

Breaking: அதிமுக தோல்வியால் உயிரை விட்ட நிர்வாகி… ரூ‌.55,00,000 நிவாரணம்… குழந்தையின் படிப்பு செலவையும் ஏற்பதாக இபிஎஸ் அறிவிப்பு..!!

தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் தோல்வி மற்றும் அதன் தொடர்ச்சியாக அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பிரச்னைகள், குழப்பங்கள் காரணமாக தஞ்சையைச் சேர்ந்த மகேந்திரன் என்ற தீவிர தொண்டர் மன வேதனையடைந்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். தான் இறந்த பிறகாவது கட்சியினர்…

Read more

சிட்டி பெண்களுக்கு அதிகரிக்கும் ஆபத்து..! “கிராமத்துல கூட இப்படி இல்ல”… அவங்களுக்கு தான் உடல் எடை கூடுதாம்… சுகர் பிபி வேற… ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

நாட்டில் வசிக்கும் வயது வந்தோரிடையே உடல் பருமன் மற்றும் ரத்த சர்க்கரை அளவுகள்கவலைகொள்ளும் வகையில் அதிகரித்துள்ளதாக, மத்திய அரசு வெளியிட்டுள்ள 6-ஆவது தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் (NFHS-6) புதிய புள்ளிவிவரங்கள் எச்சரிக்கின்றன. இத்தரவுகளின்படி, 15 முதல் 49 வயதுக்குட்பட்ட பெண்களில்…

Read more

ஏற்கனவே பெங்களூரு டிராபிக் சாபக்கேடு..! இதுல விஐபி கலாச்சாரம் வேறயா…? ஆளுநரின் வருகை.. கர்ப்பிணி மனைவிக்காக கொந்தளித்த கணவன்… நடு ரோட்டில் அமர்ந்ததால் பரபரப்பு…!!!

கர்நாடக  தலைநகர் பெங்களூருவில் உள்ள ஓல்ட் ஏர்போர்ட் சாலையில், விஐபி (VIP) வருகைக்காகப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர், நடுரோட்டில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டின் வாகன அணிவகுப்பு…

Read more

நீ என்னை கல்யாணம் பண்ணிக்கோ…! “கணவனைப் பிரிந்து வேறொருவன் மீது மலர்ந்த காதல்”… ரூ.1000 நீல நிற ட்ரம்பில் பிணமான 15 வயது சிறுமி… நடுங்க வைக்கும் கொடூரம்…!!!

பஞ்சாப் மாநிலம் பட்டியாலாவில் உள்ள சர்ஹத் பைபாஸ் மேம்பாலம் அருகேயுள்ள புதரில், நீல நிற பிளாஸ்டிக் டிரம் ஒன்றிற்குள் இளம்பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டவர் ஜான்பூரைச்…

Read more

இனிக்க இனிக்க பேசிய இளம்பெண்…! “ஆசை வலையில் வீழ்ந்த வாலிபர்”… சோசியல் மீடியா பழக்கத்தை நம்பி சினிமா பாணியில் அரங்கேறிய சம்பவம்… என்னதான் நடந்தது.?

சமூக ஊடகங்களில் அறிமுகமில்லாத நபர்களுடன் நட்பு பாராட்டுவது எவ்வளவு பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்பதற்கு உதாரணமாக, பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் அரங்கேறியுள்ள ஒரு அதிர்ச்சிகரமான ‘ஹனி டிராப்’ கொள்ளைச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்கு வசிக்கும் இளைஞர் ஒருவருக்கு, சமூக…

Read more

2 பொண்ணுங்க இருக்காங்க..! “படுத்த படுக்கையான மனைவி”… நிறைய பாவம் செஞ்சுட்டேன்.. ஆணுறுப்பையே வெட்டி கிணற்றில் வீசிய விவசாயி.. பதற வைக்கும் சம்பவம்..!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டம் மகாராஜ்பூர் பகுதியில், கடுமையான பண நெருக்கடி மற்றும் குடும்பச் சுமை காரணமாக ஏற்பட்ட மன அழுத்தத்தைத் தாங்க முடியாமல், விவசாயி ஒருவர் கோடாரியால் தனது பிறப்புறுப்பைத் துண்டித்துக் கிணற்றில் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும்…

Read more

“பிணத்தைக் கூட விடாத காமூகன்”… உயிரிழந்த பெண்களின் சடலத்தை நிர்வாணமாக்கி போனில் வீடியோ எடுத்து ரசித்த ஊழியர்… இறந்தும் பாதுகாப்பு இல்லை…!!

கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டத்தில் உள்ள பிரிம்ஸ் அரசு மருத்துவமனை பிணவறையில், உயிரிழந்த பெண்களின் உடல்களுக்கு அவமரியாதை செய்யும் வகையில் அரங்கேறியுள்ள வக்கிரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு ஊழியராகப் பணியாற்றி வரும் முனிர் அகமது என்பவர், பிரேதப் பரிசோதனைக்காக…

Read more

“கோடை வெயிலுக்குக் குளிக்க போனது இப்படியா!”… சிறுமியைக் காப்பாற்ற நதியில் குதித்த 5 இளைஞர்கள் பரிதாப பலி… நெஞ்சை உலுக்கிய விபரீதம்..!!!

ஆந்திரப் பிரதேச மாநிலம் கர்னூல் மாவட்டம் சிபெலம்பாபுராம் பகுதியில் உள்ள துங்கபத்ரா நதியில் (Tungabhadra River) குளிக்கச் சென்றபோது, தண்ணீரில் மூழ்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 15 வயது பச்சிளம் சிறுமி ஒருத்தியைக் காப்பாற்ற முற்பட்ட 5 மாஸ் இளைஞர்கள்  ஹீரோக்களாகச்…

Read more

“மேட்ரிமோனி ஆப்பில் அரங்கேறிய மெகா லூட்டி!”… பெண்ணை ஏமாற்றி ₹15 லட்சம் சுருட்டிய கில்லாடி.. வெளியான பகீர் பாலியல் மோசடி..!!!!

மகாராஷ்டிர மாநிலம் நாகப்பூரில், திருமணத் தகவல் மைய மொபைல் ஆப் (Matrimonial App) மூலமாகப் பெண் ஒருவருக்கு அக்மார்க் கச்சிதமாக வலைவீசி, தான் ஏற்கனவே விவாகரத்து பெற்றவன் (Divorced) என்று பொய் சொல்லித் திருமண ஆசை காட்டி, அவரிடமிருந்து சுமார் 14…

Read more

மாத செலவு ரூ.1.59 லட்சம்.. ஆனால் சேமிப்பு ரூ.2.2 லட்சம்… பட்ஜெட் ரகசியத்தை பகிர்ந்த தம்பதி… அனல் பறக்கும் விவாதம்…!!

ஹரியானா மாநிலம் குருகிராமைச் சேர்ந்த புதுமணத் தம்பதி ஒருவர், தங்களது மாதாந்திர வரவு-செலவு கணக்கை இணையத்தில் விரிவாகப் பகிர்ந்துள்ளனர். இது தற்போதைய நவீன நகர வாழ்க்கையின் செலவுகள் குறித்த விவாதத்தை நெட்டிசன்களிடையே தூண்டியுள்ளது. கன்டென்ட் கிரியேட்டராகப் பணியாற்றும் ககன் சைனி என்பவர்…

Read more

1 1/2 வயது குழந்தையை கொடூரமாக கொன்ற தந்தை..! “கோமாவுக்கே போன முதல் மனைவி”… மறுபடியும் ஒரு பொண்ணை கல்யாணம் செஞ்சுகிட்டு… பதற வைக்கும் சம்பவம்..!!

கேரள மாநிலம் நெடுமங்காடு பகுதியில், ஒன்றரை வயதுக் குழந்தை அர்ஷத் என்பவன் அவனது மாற்றாந்தாய் தந்தை அஷ்கர் என்பவனால் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் காவலில் உள்ள அஷ்கரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்,…

Read more

உங்க ஆபீஸ் ஒன்னும் குடும்பம் அல்ல..! “வெளியே இருக்கிறது தான் உங்க ஃபேமிலி”.. இதுதான் மிகச்சிறந்த கார்ப்பரேட் அறிவுரை.. பலரை ஈர்த்த ஐஐடி முன்னாள் மாணவனின் ஒற்றை வரி…!!

கார்ப்பரேட் நிறுவனங்களின் வேலை கலாச்சாரம் மற்றும் ஊழியர்களின் பணி-வாழ்க்கை சமநிலை குறித்து ஐஐடி முன்னாள் மாணவர் ஒருவர் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ள கருத்து, தற்சமயம் ஊழியர்களிடையே பெரும் விவாதத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. கிரீதக்யா நய்யார் என்ற அந்த இளைஞர் தனது இன்ஸ்டாகிராம்…

Read more

அம்மா மீது மோகம்..! “நடு ரோட்டில் குழந்தையை மிருகத்தனமாக கொன்ற கள்ளக்காதலன் கைது”… தகாத உறவால் நடந்த பயங்கரம்… நெஞ்சே வெடிச்சிடும் போல..!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் மாவட்டத்தில், தனது காதலுக்கு இடையூறாக இருப்பதாகக் கருதி, ஒன்றரை வயதுக் குழந்தையை வாலிபர் ஒருவர் கொடூரமாக அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமித் – ரதி தம்பதியரின் ஒன்றரை வயது…

Read more

உன் பொண்டாட்டி என் புருஷன் கூட இருக்கிறா..! இந்த மெசேஜை நீயே பாரு… பொங்கி எழுந்த பெண்.. சுத்தியலை கையில் எடுத்த கணவன்… அடுத்து நடந்த பயங்கரம்..!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள ஒரு  அடுக்குமாடி குடியிருப்பில், சனிக்கிழமை அன்று ஷில்பா என்ற 40 வயது பெண் தலையில் சுத்தியலால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தில் தலைமறைவாக இருந்த அவரது கணவர் அல்தாஃப் லாலானியை, போலீசார்…

Read more

“ரூ.7,00,000 கொடுத்தும் அடங்காத ஆசை”… கார் கேட்டு டார்ச்சர்… கூட்டு சேர்ந்த கணவன் குடும்பம்… உயிரையே விட்ட இளம் பெண்… அநியாயம் பண்றீங்க..!!

உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில், சமூக ஊடகப் பிரபலமான மான்சி என்ற இளம் பெண் தனது கணவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கான்பூரைச் சேர்ந்த சுனில் குமார்…

Read more

மேற்குவங்க அரசியலில் புதிய பரபரப்பு..! அபிஷேக் பானர்ஜி-ஐ முட்டையால் அடித்து தாக்கியது பாஜக அல்ல.. சொந்தக் கட்சியினரே செய்த துரோகம்… அதிர்ச்சியில் மம்தா…!!!

மேற்குவங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளரான அபிஷேக் பானர்ஜி மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வழக்கில் தற்போது ஒரு புதிய அதிர்ச்சித் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் பாரதிய ஜனதா கட்சிதான் (பாஜக) இருக்கிறது என்று முன்னால்…

Read more

“ரயிலில் பெண்களுக்கு இதான் பாதுகாப்பா?”.. தூங்கிய பெண்ணிடம் கைவரிசை காட்டிய நபர்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

நெருக்கடி மிகுந்த இந்திய ரயில் ஒன்றில், சீட்டில் அசந்து தூங்கிக் கொண்டிருந்த இளம் பெண் ஒருவரிடம் மர்ம நபர் ஒருவர் அராஜகமான முறையில் சில்மிஷம் செய்த நெஞ்சை உலுக்கும் கொடூர வீடியோ தற்பொழுது சோசியல் மீடியாவில் வெளியாகி உலகளவில் மாபெரும் விவாதப்…

Read more

Other Story