பார்த்தாலே நடுங்குது..! 39 வார கர்ப்பம்.. பட்டுப் புடவையில் மிரட்டலாக யோகாசனம் செய்த கர்ப்பிணி பெண்… வாயடைக்க வைத்த வீடியோ…!!!

இணையத்தில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத சூழலில், பெங்களூருவைச் சேர்ந்த 39 வார கர்ப்பிணிப் பெண் ஒருவர் புடவை அணிந்து கொண்டு மிகக் கடினமான யோகாசனங்களைச் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் புயலைக் கிளப்பியுள்ளது. பெங்களூருவில் யோகா ஆசிரியையாகப்…

Read more

OMG..! ஐடி வேலையை விட இதுக்குத்தான் சம்பளம் அதிகம்…! “ரூ.8 லட்சம் சம்பாதிக்கும் டெலிவரி ஊழியர்”… ஆடிப்போன கார்ப்பரேட் உலகம்… ஆச்சரிய வீடியோ…!!!

ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் பணி என்பது குறைந்த வருமானம் தரக்கூடிய ஒரு தொழில் என்ற பொதுவான பிம்பத்தை உடைக்கும் வகையில், சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள வீடியோ ஒன்று ஒட்டுமொத்த இணையவாசிகளையும், குறிப்பாக கார்ப்பரேட் நிறுவன ஊழியர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எக்ஸ்…

Read more

“9-வது மாதம்..அந்த நிலையிலும் இவ்ளோ தைரியமா?”… மிரள வைத்த யோகா ஆசிரியை.. 2 கோடிக்கும் மேல் குவிந்த வியூஸ்… வைரல் வீடியோ..!!!!

பெங்களூருவைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் 9-வது மாதத்தில், பாரம்பரிய நைன்பார்ட் புடவை (Nauvari saree) அணிந்து கொண்டு மிகக் கடினமான ‘சக்ராசனம்’ போன்ற அட்வான்ஸ் யோகாசனங்களை அசால்ட்டாகச் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் புயல கிளப்பி வருவதுடன், இது…

Read more

“தனது ஆக்சிஜன் மாஸ்க்கைக் கழற்றி எறிந்து 20 பேரை காப்பாற்றிய 95 வயது பாட்டி!”… மருத்துவமனை ஐசியூவில் பயங்கர தீ விபத்து.. வைரலாகும் துணிச்சலான வீடியோ..!!

பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள பிரபல பிரசாத் மருத்துவமனையின் 5-வது மாடியில் உள்ள ஐசியூ (ICU) அவசரச் சிகிச்சை பிரிவில் நள்ளிரவு 3:30 மணியளவில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், கரும்புகை சூழ்ந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டு 4 நோயாளிகள்…

Read more

“போலீசாருக்கே பளார்.. அரசு மருத்துவமனையில் குடிகார வாலிபர்கள் அராஜகம்!”… நடுங்கிப்போன நோயாளிகள்.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ வைரல்..!!!

ஒடிசா மாநிலம் குர்தா மாவட்டத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில், மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்ட குடிகார வாலிபர்கள் இருவர் தங்களைப் பாதுகாப்புக்கு அழைத்து வந்த போலீசாருடன் பயங்கரமாக மோதி, அவர்களைக் கன்னத்தில் அறைந்த அதிரடிச் சம்பவம் ஒட்டுமொத்த மருத்துவமனையையும் போர்க்களமாக…

Read more

“3 நாளா தண்ணி வரல.. என்ன பண்றீங்க?”… அதிகாரியை கதறவிட்ட பழங்குடியின பெண்… மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிரடி.. வீடியோ வைரல்..!!!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் அருகேயுள்ள மஹூ பகுதியில் அரசு நடத்திய மக்கள் குறைதீர்க்கும் முகாமில், கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டால் ஆத்திரமடைந்த பழங்குடியின இளம் பெண் ஒருவர், அங்கு நாற்காலியில் அமர்ந்திருந்த எஸ்டிஎம் (SDM) உயர் அதிகாரியைப் பார்த்துப் பகிரங்கமாகக் கேள்வி…

Read more

“சமையலறையில் திடீர் வெடிவிபத்து!”.. ஹோட்டலில் அரங்கேறிய பயங்கரம்.. தூக்கி வீசப்பட்டு ஊழியர் பரிதாப பலி.. நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சி..!!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள ஒரு ஹோட்டல் சமையலறையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் சிக்கி, அங்கு வேலை பார்த்து வந்த இளம் ஊழியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளதுடன், இதுகுறித்த சிசிடிவி…

Read more

“மாதம் 2 லட்ச ரூபாய் சம்பாதிச்சும் பத்தல!”… பெண்ணின் தலைசுற்ற வைக்கும் மாதந்திர பட்ஜெட் பட்டியல்.. வாயடைத்துப் போன நெட்டிசன்கள்..!!!!

சொந்தமாக எலக்ட்ரிக் கார் வச்சிருக்காங்க, பெரும்பாலும் வீட்டிலேயே சமைச்சுத்தான் சாப்பிடுறாங்க, அப்படியிருந்தும் ஒரு மாசத்துக்கு 2.2 லட்ச ரூபாய் செலவாகுது என புனேவைச் சேர்ந்த பெண் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள மாதந்திர செலவுக் கணக்கு நெட்டிசன்களின் தலையைச் சுற்ற வைத்துள்ளது.…

Read more

“லிப்ட் கேட்பது போல் நடித்து கைவரிசை!”… வாலிபரை ஏமாற்றி இளம்பெண் செய்த செயல்.. கச்சிதமாகப் பிடித்து அம்பலப்படுத்திய பகீர் வீடியோ வைரல்..!!!

நடுரோட்டில் தனியாக நிற்கும் பெண்களுக்கு உதவி செய்ய நினைக்கும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அரங்கேறிய அதிர்ச்சியூட்டும் திருட்டுச் சம்பவம் குறித்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பயங்கரமாகத் தீயாய் பரவி வருகிறது. அந்த வீடியோவில்…

Read more

“என் குர்தாவுக்குள் கையை விட்டு…”… வங்கி பெண் ஊழியரின் பகீர் குற்றச்சாட்டு.. பின்னணியில் அநாகரிக லீலை..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள எச்டிஎப்சி (HDFC) தனியார் வங்கி கிளையில் பணிபுரியும் ஆஸ்தா சிங் என்ற பெண் ஊழியர், சில மாதங்களுக்கு முன்பு வங்கியின் உள்ளே ஆவேசமாக நின்று “நான் தாகூர் வம்சத்தைச் சேர்ந்தவள்” (Thakur Hoon Mein)…

Read more

“ரூ. 2 லட்சம் மெத்தைகள் முக்கியம் இல்ல 12 உயிரு பெருசு!”.. டெல்லி தீ விபத்தில் நெஞ்சை நெகிழ வைத்த வியாபாரி.. 21 பேரை பலிவாங்கிய கோர விபத்தின் பின்னணி..!!!

டெல்லி மாளவியா நகர் பகுதியிலுள்ள ஹவுஸ் ராணி ஹோட்டலில் அரங்கேறிய பயங்கர தீ விபத்தில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்த சோகம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ள வேளையில், தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் 12 பேரின் உயிரைக் காப்பாற்றிய ரியாசுதீன் மன்சூரி என்ற…

Read more

சினிமா ஸ்கிரிப்ட் மாதிரி இருக்கே..! நான் சென்ட்ரல் ஜெயிலுக்கு இப்பவே போகனும்.. மனைவியின் உயிரோடு விளையாடிய வாலிபர்… அதிர்ச்சி வீடியோ….!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஏட்டாவா மாவட்டத்தில், மத்திய சிறைச்சாலை உள்ளே இருந்து எப்படி இருக்கும் என்பதைப் பார்ப்பதற்காகவே வாலிபர் ஒருவர் குற்றம் செய்து போலீசில் சரணடைந்துள்ள வினோதச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. அதாவது கோமல் சிங் என்ற இளைஞர்,…

Read more

40-50 வருஷமாவே எதிர்க்கிறாங்க..! “தமிழகத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அரசியல் தான் செய்வாங்க”… மேகதாது அணை உறுதி… முதல்வர் டி.கே சிவகுமார் திட்டவட்டம்…!!

மேகதாது அணை விவகாரம் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவிற்கு இடையே நீண்டநாட்களாகவே பெரும் பிரச்னையாக இருந்துவருகிறது. கர்நாடகா, அணை கட்டுவதில் உறுதியாக இருந்துவரும் நிலையில் தமிழ்நாட்டின் முந்தைய திமுக மற்றும் அதிமுக அரசுகளும் அதனை கடுமையாக எதிர்த்து வந்தது. தற்போது விஜய் தலைமையிலான…

Read more

இதுவே நாங்க இப்படி செஞ்சா சும்மா விடுவீங்களா…! “தக்காளி பழத்தை தூக்கி போட்டு ரகளை செய்த வெளிநாட்டு நபர்”… இவ்வளவு திமிரா..? சர்ச்சை வீடியோ…!!!

அண்மைக்காலமாக வெளிநாடுகளில் இந்தியச் சுற்றுலாப் பயணிகள் சிலர் விமான நிலைய ஓடுதளங்களில் நடனமாடுவது, ரயில் தண்டவாளங்களில் ரீல்ஸ் எடுப்பது போன்ற வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது அதற்கு நேர்மாறாக இந்தியாவின் தர்மசாலாவில் வெளிநாட்டுப் பயணி ஒருவர் செய்த…

Read more

“என் வாழ்க்கையை அழிச்சிட்டா!”.. பைக்கில் சென்றபடியே வீடியோ எடுத்துவிட்டு வாலிபர் தற்கொலை.. மனைவி, மாமனார் குடும்பத்தின் கொடுமையால் நேர்ந்த கொடூரம்..!!!

மத்தியப் பிரதேச மாநிலத்தின் ரத்லாம் (Ratlam) பகுதியில் உள்ள செமாலியா கிராமத்தில், 33 வயதான ராகேஷ் சௌஹான் என்ற வாலிபர் தனது மனைவி மற்றும் அவரின் குடும்பத்தினர் கொடுத்த கடுமையான மன உளைச்சல் காரணமாகத் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம்…

Read more

“மாடியில இருந்து குழந்தையோட!”… தீயில் சிக்கிய 5மாடி ஹோட்டல்… உயிரைக் காக்க ஜன்னல் வழியே குதித்த மக்கள்.. 21 பேர் பரிதாப பலி.. வைரல் திக் திக் வீடியோ…!!!

நாட்டின் தலைநகரான டெல்லியின் தெற்குப் பகுதியில் உள்ள ஹவுஸ் ராணி (Hauz Rani) என்ற இடத்தில், இன்று புதன்கிழமை அதிகாலை ஐந்து மாடிகளைக் கொண்ட சொகுசு ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட மிக பயங்கரமான தீ விபத்து ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. இந்த…

Read more

“கணவரை பிரிந்ததே நிம்மதி!”… 100 வயதிலும் சுறுசுறுப்பாக வாழும் பாட்டி.. தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சுவாரசியமான வைரல் வீடியோ..!!!

மேகாலயா மாநிலத்தின் ஒரு கிராமப்புற பகுதியில் வசித்து வரும் சுமார் 100 வயது நிரம்பிய மூத்த பாட்டி ஒருவர், இந்தத் தள்ளாத வயதிலும் யாருடைய உதவியும் இல்லாமல் தன்னிச்சையாகச் சுறுசுறுப்புடன் வாழும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியாகி இணையத்தில்…

Read more

“வீட்டுக்குள் வீசிய துர்நாற்றம்.. அட்டைப் பெட்டியில் இருந்த ரகசியக் கடிதம்!”… நகைக்கு ஆசைப்பட்டுப் பெற்றோரைக் கொன்ற மகனுக்கு நேர்ந்த கதி!

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மூத்த தம்பதியினர், அவர்களது மகள் மற்றும் மகன் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தங்களது வீட்டிற்குள்ளேயே மர்மமான முறையில் கொடூரமாகக் கொலை செய்யட்டுக் கிடந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“ரயிலை விட்டு கீழே தூக்கி வீசிடுவேன்!”… 80 ரூபாய் சாப்பாட்டை 130 ரூபாய்க்கு விற்ற ஊழியர்.. பில் கேட்ட பயணியை மிரட்டிய பகீர் வீடியோ வைரல்..!!!!

இந்திய ரயில்களில் பயணம் செய்யும் பொதுமக்களிடம் உணவுப் பொருட்களுக்குக் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்கதையாகி வரும் வேளையில், சக பயணியை ரயில் வண்டர் ஒருவர் மிரட்டும் அதிர்ச்சியூட்டும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓடும் ரயிலில்…

Read more

“ஏழுமலையான் கோவில் நெய்யில் கலப்படம்!”… போலி நிறுவனங்கள் மூலம் கருப்புப் பணம் மாற்றம்.. அமலாக்கத்துறை சோதனையில் சிக்கிய திடுக்கிடும் உண்மைகள்…!!!

உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தான நெய் கலப்பட ஊழல் விவகாரத்தில், தற்போது நாடு முழுவதும் மிக பிரம்மாண்டமான முறையில் அதிரடி சோதனைகளும், சட்ட நடவடிக்கைகளும் பாய்ந்து வருகின்றன. இந்த கலப்பட ஊழல் குறித்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ள அமலாக்கத்துறை (ED)…

Read more

“மலிவு விலையில் தங்கம் தர்றோம்!”.. வயதான பாட்டியிடம் 50 ஆயிரம் நகை கைவரிசை.. ஆசை காட்டி பகீர் மோசடி..!!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள உலகப் புகழ்பெற்ற, எப்போதும் மக்கள் கூட்டமாக இருக்கும் துளசிபாக் (Tulshibaug) பகுதியில், வயதான மூத்த பெண்மணி ஒருவரை ஏமாற்றி அவருடைய நகைகளைப் பறித்துச் சென்ற அதிர்ச்சி சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்கு வந்த பெண்…

Read more

டேய் பயமே இல்லையா..? “போலீஸ் முன்பே மீசையை முறுக்கி கெத்து காட்டிய ரவுடிகள்”.. அதுவும் பிரஸ்மீட்டின் போது… என்னங்க சார் நடக்குது.. அதிர்ச்சி வீடியோ…!!!

உத்திரப்பிரதேச மாநிலம் சந்த்கபீர் நகரில், பெண் ஒருவரிடம் குடிக்கத் தண்ணீர் கேட்பது போல் நடித்து, அவர் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற இரு கொள்ளையர்களைப் போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் மொஹம்மத் காமில் மற்றும் மொஹம்மத்…

Read more

கதவு இடுக்கு வழியா உள்ள நுழைந்தாச்சு..! ஆனா வெளியே தான் போக முடியல… விடிய விடிய சிவன் கோவிலில் சிக்கிய திருடன்.. மொத்தமா சுருட்டியும் தப்பிக்க முடியல…!!

ஒடிசா மாநிலம் தேங்கனல் மாவட்டத்தில் உள்ள  சாந்த்பூர் கிராமத்தில் உள்ள சிவன் கோயில் ஒன்றில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு விசித்திரமான திருட்டுச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இக்கோயிலில் திருடும் நோக்கில், நள்ளிரவில் கதவின் இடுக்கு வழியாகத் திருடன் ஒருவன் உள்ளே நுழைந்துள்ளான்.…

Read more

Breaking: TMC இரண்டாக உடைந்தது…! “60 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் கட்சியிலிருந்து நீக்கப்பட்வர் எதிர்க்கட்சித் தலைவரானார்”… மம்தாவுக்கு அடிமேல் அடி…!!!

மேற்கு வங்க மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட ரிதபத்ரா பானர்ஜியை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக அம்மாநில பேரவைத் தலைவர் (சபாநாயகர்) அங்கீகரித்துள்ளார். மேற்கு வங்கத்தில்  திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும், அக்கட்சியின்…

Read more

கார் சீட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த வாலிபர்…! “சிசிடிவியில் சிக்கிய தந்தை”… ரூ.10 லட்சம் சந்தேகம், சொத்துக்காக அரங்கேறிய கொடூரம்… நண்பனுடன் கைது…!!!

உத்திரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள ஸ்கார்பியோ கார் ஒன்றில் துப்பாக்கிக் குண்டுகளுடன் வாலிபர் ஒருவர் பிணமாகக் கிடந்தார். போலீஸ் விசாரணையில் அவர் ஹாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த துஷார் தியாகி (25) என்பது தெரியவந்தது.  இந்த கொலை வழக்கை 24 மணி நேரத்திற்குள்…

Read more

Breaking: தேசிய கட்சியாக உருவாகிறதா கரப்பான் பூச்சி ஜனதா தளம்…! மத்திய மந்திரிக்கு எதிராக டெல்லியில் முதல் போராட்டம்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

நீட் வினாத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ விவகாரங்கள் தொடர்பாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் வரும் ஜூன் 6-ஆம் தேதி அமைதிப் போராட்டம் நடத்தப் போவதாக ‘கரப்பான்பூச்சி…

Read more

காற்றோட்டமும் இல்லை… அவசரகால வழியும் இல்லை.. லாப வெறிக்கு 21 உயிர்களைப் பலிவாங்கிய ஹோட்டல்..!!!

டெல்லி மால்வியா நகரில் உள்ள ‘ஃப்ளோரிஷ் ஸ்டே’ ஹோட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்ட 10 காவல்துறை அதிகாரிகள் உட்பட சுமார் 40 பேர் காயமடைந்தனர். இதில்…

Read more

ஜியோவில் இருந்து airtel-க்கு மாறனும்… சிம் கார்டை மாற்ற தந்தை எதிர்ப்பு… ஒரு சின்ன விஷயத்துக்காக பெற்றோரையே துடிக்க துடிக்க கொன்ற மகன்… 500 பக்க குற்றபத்திரிக்கையில் பகீர்..!

பெங்களூரு எச்.ஏ.எல் டவுன்ஷிப் அருகே உள்ள விஞ்ஞான் நகரில் வசித்து வந்த ஓய்வு பெற்ற கடற்படை கேப்டன் நவீன் சந்திரபட் (60) மற்றும் அவரது மனைவியும் பல் மருத்துவருமான சியாமளா பட் (55) ஆகியோர் கடந்த பிப்ரவரி மாதம் கத்தியால் குத்தி…

Read more

“35 ஆயிரத்துக்கு ஜன்னலே இல்லாத வீடுதான் கிடைக்கும்!”.. வியட்நாம் சொகுசு வீட்டை காட்டி இந்திய இளைஞர் போட்ட வைரல் வீடியோ..!!!

இந்தியாவின் சிலிகான் வேலி என்று அழைக்கப்படும் பெங்களூரு நகரின் வாடகை வீட்டுப் பிரச்சனை குறித்து, பிரணவ் தாஸ் என்ற இந்திய டிராவல் பிளாகர் வியட்நாம் நாட்டுடன் ஒப்பிட்டு இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி பெரும் விவாதத்தைக்…

Read more

“இவனுங்களையெல்லாம் அதே கார்ல வச்சு பூட்டணும்!”… கொளுத்தும் வெயிலில் காருக்குள் தவித்த நாய்.. உரிமையாளர்களுக்குக் குவியும் கண்டன பதிவு..!!

அசாம் மாநிலம் குவஹாத்தியின் திஸ்பூர் பகுதியில், சுட்டெரிக்கும் வெயிலிலும் கடுமையான புழுக்கத்திலும் பல மணி நேரமாகக் காரின் உள்ளே பூட்டி வைக்கப்பட்டிருந்த வளர்ப்பு நாய் ஒன்று, அங்கிருந்த பொதுமக்களின் பெரும் முயற்சியால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை காலை முதலே அந்தப்…

Read more

மதியம் 3.30 மணி…! “வெளியே போன தாய்”… வீட்டில் அலறி துடித்த 7 வயது சிறுமி… காமக்கொடூரனாக மாறிய சித்தப்பாவின் நண்பன்… வீட்ல கூட பாதுகாப்பு இல்லையா…?

உத்திரப்பிரதேச மாநிலம் முராதாபாத் மாவட்டத்திற்குட்பட்ட  காடிகானா பகுதியில், 7 வயது சிறுமி ஒருவருக்கு நேர்ந்த கொடூரம் ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமை மதியம் சுமார் 3.30 மணியளவில், சிறுமியின் தாய் வேலை விஷயமாக வெளியே சென்றிருந்த சமயம் பார்த்து,…

Read more

“பிஞ்சு உடம்பில் 91 காயங்களா?”… கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த ஒன்றரை வயது குழந்தை கொடூரக் கொலை.. பிரேதப் பரிசோதனையில் அடுத்து வெளியான தகவல்..!!!

கேரளாவில் ஒட்டுமொத்தப் பொதுமக்களையும் உலுக்கியுள்ள ஒரு கொடூரக் கொலை வழக்கில், தற்போது பிரேதப் பரிசோதனை (Post-mortem) அறிக்கையின் மூலம் மிக அதிர்ச்சியூட்டும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்குள்ள பெண் ஒருவர், திருமணத்திற்கு மீறிய கள்ளக்காதல் உறவில் தங்களுக்குத் தடையாக இருந்த காரணத்திற்காகத்…

Read more

“காதலிச்சவனை நம்புனது குத்தமா”..? “நெருக்கமான ரகசிய வீடியோ”… காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூரன்… 10 மாதங்களாக தொடர் பலாத்காரம்…!!!

மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரின் ராதாநகரி பகுதியில் ஒட்டுமொத்த சமூகத்தையும் உலுக்கும் வகையிலான அதிர்ச்சி சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இங்குள்ள கல்லூரி மாணவி ஒருவரை, அவரது காதலன் உட்பட நான்கு பேர் கொண்ட கும்பல் கடந்த 10 மாதங்களாகப் பாலியல் ரீதியாகத்…

Read more

ஹெல்மெட் மட்டும் என்கிட்ட இருக்கு..! வண்டி போயிருச்சு… சோசியல் மீடியாவை உலுக்கும் ஊபர் பைக் காமெடி… போனில் மூழ்கினா மொத்தமா மறந்துடுவீங்க போல..!!

இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் அலுவலகத்திற்கும், சொந்த வேலைகளுக்கும் சீக்கிரம் செல்ல பலரும் பைக் டாக்ஸிகளைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், நீங்கள் புக் செய்த பைக் உங்களை ஏற்றாமலேயே கிளம்பிச் சென்றால் எப்படி இருக்கும்? டெல்லியில் ‘பிரதிமா’ என்ற இளம்பெண்ணுக்கு அப்படியொரு விசித்திரமான சம்பவம்…

Read more

அடி ஆத்தி…! “ஓடும் ரயிலில் டாய்லெட்டில் சொகுசாக படுத்து தூங்கிய பயணி”… போதையில் இப்படி ஒரு உறக்கமா…? வீடியோவை பார்த்து கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்..!!!

ரயில்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் சமயங்களில் பயணிகள் தங்களுக்குக் கிடைக்கும் சிறிய இடத்திலாவது அமர்ந்து பயணிக்க முயல்வது வழக்கம். ஆனால், குடிபோதையில் ரயிலில் ஏறிய நபர் ஒருவர், கூட்டம் அதிகமாக இருந்ததால் தனக்கு சீட் கிடைக்காத விரக்தியில் செய்த காரியம் ஒட்டுமொத்த…

Read more

ரயிலுக்குள் நுழைந்ததே பர்ஸ்ட் தப்பு…! இதுல கூடை நிறைய அழுகுன பழங்கள் வேற… திடீர் ரெய்டால் சிக்கிய போலி வியாபாரி… அதிர்ச்சியில் பயணிகள்…!!!

மும்பையில்  ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த மே 31-ஆம் தேதி கொங்கண் ரயில்வே அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது ரயிலின் பெட்டிகளுக்குள் நுழைந்து ஒரு நபர் அத்துமீறி பழங்களை விற்றுக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதிகாரிகள் அவரிடமிருந்த பழங்களைச் சோதித்தபோது, அவை…

Read more

ரூ.14,000 காலி..! 10 நிமிஷத்தில் நோ சொல்லிட்டாங்க… இன்டர்வியூவுக்கு விமானத்தில் பறந்த வாலிபருக்கு நேர்ந்த பரிதாபம்… கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்…!!!

வேலை தேடும் இளைஞர்களின் தற்போதைய அவல நிலையையும், சில நிறுவனங்களின் அலட்சியப்போக்கையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் விதமாக ரெடிட் சமூக வலைதளத்தில் டெல்லி இளைஞர் ஒருவர் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. நேர்காணலுக்காக டெல்லியிலிருந்து ஹைதராபாத்திற்கு ₹14,000 செலவு…

Read more

மாம்பழ ஆசை…! தோப்பில் கொத்துக் கொத்தா பார்த்ததும் ஓடும் ரயிலில் இருந்து குதித்த பயணி.. கடைசியில் நடந்ததுதான் ஹைலைட்… இது தேவையா பங்கு… வீடியோ வைரல்..!!

கோடைக் காலம் என்றாலே மாம்பழங்களின் சீசன் தான். அந்த வகையில் சமூக வலைதளங்களில் தினமும் பல விசித்திரமான வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில், தற்போது எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோ நெட்டிசன்களை பயங்கரமாக சிரிக்க வைத்துள்ளது. கோவிந்த்…

Read more

29 வயசு தான் ஆகுது…! “வீட்டில் 24 இளம் பெண்கள்”… தினசரி பால் கொடுத்து பலாத்காரம்.. வீட்டை விட்டு வெளியேறிய தாய்… செல்போன் முழுக்க ஆபாசம்… பகீர் பின்னணி…!!

மகாராஷ்டிராவை உலுக்கிய போலிச்சாமியார் அசோக் கராத் விவகாரத்தை அடுத்து, தற்போது மதுராவிலும் அதேபோன்றதொரு அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆன்மீக முகமூடி அணிந்து இளம்பெண்களை பாலியல் ரீதியாக சுரண்டி வந்த 29 வயதான அபிஷேக் மிஸ்ரா என்ற போலிச்சாமியாரை போலீசார் கைது…

Read more

கல்யாணமான நாளிலிருந்து டார்ச்சர்…! “இதுல போலீஸ்காரர் கூட கள்ளத்தொடர்பு வேற”… தினம் தினம் நரகத்தை அனுபவித்த போலீஸ் கணவன்… அடுத்து நடந்த பயங்கரம்…!!

விஷ்ணுநகர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவலர் ஸ்ரீராம் மாணிக் மிசால் (37) என்பவர், கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி நள்ளிரவில் தனது வீட்டின் மொட்டை மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்த…

Read more

ஐபிஎல் மேட்ச்..! “கேமரா முன்பு லிப் டூ லிப் கிஸ் அளித்த பிரபலங்கள்”.. ஒரு ஆணும் இன்னொரு ஆணும் சேர்ந்து… ஒற்றை வீடியோவால் அதிர்ந்த சோசியல் மீடியா…!!!

பிரபல ஸ்டாண்ட்-அப் காமெடியன்  சமய் ரெய்னாவின் ‘இந்தியாஸ் காட் லேட்டண்ட்’ என்ற நிகழ்ச்சியில், யூடியூபர் ரன்வீர் அலகாபாடியா பேசிய சர்ச்சை கருத்து நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரத்தால் கடந்த ஓராண்டாக பொது இடங்களுக்கு வருவதைத் தவிர்த்து மௌனம்…

Read more

Breaking: உணவகத்தில் பயங்கர தீ விபத்து… 10 பேர் துடிதுடித்து பலி… 11 பேர் படுகாயம்… டெல்லியில் பரபரப்பு…!!!

தெற்கு டெல்லி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட  தீ விபத்தில் சிக்கி 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 11 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தெற்கு டெல்லியில் உள்ள மால்வியா நகர் பகுதியில் புகழ்பெற்ற உணவகம் ஒன்று செயல்பட்டு…

Read more

எங்க ஊரை விட சூப்பரா இருக்கு..! “லண்டன் ஃபேமிலியை அசர வைத்த இந்தியன் ரயில்வே”… சாப்பாடு முதல் சார்ஜர் வரை அசத்திய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்…!!!

இந்தியாவின் அதிநவீன ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரயிலின் தூய்மை, அமைதி மற்றும் உலகத்தரம் வாய்ந்த நவீன வசதிகளைப் பாராட்டி, முதன்முறையாக அதில் பயணித்த பிரிட்டிஷ் குடும்பத்தினர் நெகிழ்ச்சியுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இன்ஸ்டாகிராமில் ‘தி ஹட்சின்சன் ஃபேமிலி’  என்ற பெயரில் அறியப்படும்…

Read more

சொந்த சித்தியுடன் உடலுறவு…! “அரை நிர்வாண கோலத்தில்”… ரூமுக்குள் அந்த காட்சியை கண்டு பதறிய தாத்தா… உறவை கொச்சைப்படுத்திய திருமணம்…!!!

பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் உள்ள ரொஹுவா கிராமத்தில், சொந்த சித்தியுடன் காதல் வயப்பட்டு உல்லாசமாக இருந்த வாலிபரை உறவினர்கள் கையும் களவுமாகப் பிடித்து, இருவருக்கும் கட்டாயத் திருமணம் செய்து வைத்த வினோத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த…

Read more

மும்பையில் மீண்டும் ஒரு பயங்கர குண்டு வெடிப்புக்கு சதி…! ரயில்வே ஸ்டேஷனை டார்கெட் செய்த பயங்கரவாதிகள்… பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உடன் தொடர்பா..? பரபரப்பு தகவல்..!!

மும்பையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள் மற்றும் முக்கிய ரயில் நிலையங்களில் பெரிய அளவில் குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்த திட்டமிட்டிருந்த, ‘ஹுஸைபா’ என்ற பயங்கரவாதியை மகாராஷ்டிர பயங்கரவாத தடுப்புப் பிரிவினரும் டெல்லி போலீசாரின் ‘சிறப்புப் பிரிவும்’ இணைந்து அதிரடியாகக் கைது…

Read more

படிப்புல கூட பணத்தாசையா…? “ஏழை மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் கல்வி”… வியாபார வெறியில் கோச்சிங் சென்டர் மீது துப்பாக்கி சூடு… பகீர் பின்னணி…!!

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள முசல்லாபூர் ஹாட் பகுதியில், புகழ்பெற்ற ஆசிரியரும் பிரபல யூடியூபருமான ‘கான் சார்’ நடத்தி வரும் பயிற்சி மையத்தின் வெளியே செவ்வாய்க்கிழமை இரவு மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் அங்கு பணியில் இருந்த பாதுகாப்பு…

Read more

“அப்படி போடு! வெற்றி.. வெற்றி..!”… முற்றிலும் உள்நாட்டிலேயே உருவான ‘ருத்ரம்-II’ ஏவுகணை… சோதனையில் மிரட்டல்..பாதுகாப்புத் துறையில் இந்தியா மெகா சாதனை..!!!

இந்தியப் பாதுகாப்புத் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ (DRDO), முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன ‘ருத்ரம்-II’ (Rudram-II) என்ற எதிரி ரேடார் அழிப்பு ஏவுகணையைத் தற்பொழுது வெற்றிகரமாகச் சோதித்து ஒரு புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது. இந்திய விமானப் படைக்குச்…

Read more

பலத்த காற்று…! “பரிதவித்துப் போன 80 வயது மூதாட்டி”… பேரன் வயதில் வந்த காமகொடூரன்… பாட்டியை வீட்டுக்குள் சீரழித்த பயங்கரம்… உதவுவது போல் நாடகமாடி அட்டூழியம்..!!

மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தின் பாச்சோடு பகுதியில், 80 வயது மூதாட்டி  ஒருவரை 28 வயது இளைஞன் ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ள அநீதி ஒட்டுமொத்த மனிதநேயத்தையே உலுக்கியுள்ளது. அதாவது கடந்த திங்கட்கிழமை மதியம் வீசிய பலத்த காற்றில் சிக்கி…

Read more

“இவங்க கை, கால்களை வெட்டினால் தான் சட்டத்தை மதிப்பாங்க போல!”… பாலியல் வழக்கில் ஜாமீன் கொடுக்க மறுத்த உயர் நீதிமன்றம்.. நீதிபதியின் அதிரடி கருத்து வைரல்..!!!

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி கடந்த மூன்று மாதங்களாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கல்லூரி மாணவர் ஒருவரின் ஜாமீன் மனுவைக் கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்துள்ளது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கைகள்…

Read more

“அவன் நெஞ்சுலயே பேட்டால அடிச்சான்!”.. மகனின் மரணத்தில் சந்தேகம்.. 2 மாதங்களுக்குப் பின் தோண்டி எடுக்கப்பட்ட சிறுவனின் சடலம்… நெஞ்சடைத்து அழுத தந்தை..!!!!

மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் உள்ள (தரம்காவ்) தாலுகாவின் ரயில் கிராமத்தில், கடந்த மார்ச் 15ஆம் தேதி கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த 12 வயது சிறுவன் கணேஷ் நவல் பாட்டீல் என்பவன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தற்பொழுது பெரும் விவாதப்…

Read more

Other Story