வீட்டுக்கு வாடி ஜாலியா ரெண்டு பேரும் சரக்கடிக்கலாம்…! “42 வயது தோழியுடன் மது குடித்த 40 வயது பெண்”… அடுத்த நொடியே துடிதுடித்து பலி… நடந்தது என்ன..?

தெலுங்கானா மாநிலம் மபுக்கியா தண்டா கிராமத்தில் நெஞ்சை உலுக்கும் மர்ம மரணச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த சாரதா (40) என்ற பெண், தனது மகனுடன் உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து சொந்த ஊருக்குத் திரும்பி வரும் வழியில்,…

Read more

9 டூ 5 இல்ல..! அது 9 டூ 9 டார்ச்சர்… ரூ.60,000 சம்பளமும் வேண்டாம் உங்க வேலையும் வேண்டாம்… ராஜினாமா செய்துவிட்டு ஜாலியாக ரீல்ஸ் போட்ட பெண்… செம ட்ரெண்டிங் வீடியோ…!!

இன்றைய கார்ப்பரேட் உலகில் நிலவி வரும் ‘வேலை-வாழ்க்கை சமநிலை’ (Work-Life Balance) குறித்த விவாதம் இளைஞர்கள் மத்தியில் தீவிரமடைந்துள்ள நிலையில், பெங்களூருவைச் சேர்ந்த தீக்ஷா என்ற 22 வயது இளம்பெண்ணின் இன்ஸ்டாகிராம் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பியுள்ளது. கல்லூரி…

Read more

கணவன் மனைவி கிட்ட பேசாம இருப்பது ஒன்னும் கொடுமை இல்லை..! “வெறும் 13 நாள் தானே”… உயிரையே விட்ட பெண்… விடுதலை செய்த சுப்ரீம் கோர்ட்.. பின்னணி என்ன…!

திருமண வாழ்க்கையில் தம்பதிகளுக்கு இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளும், தற்காலிக மௌனமும் குற்றவியல் கொடுமையாக மாறாது என்று உச்ச நீதிமன்றம் மிக முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. வரதட்சணை கொடுமை மற்றும் மனைவி தற்கொலைக்குத் தூண்டியதாகக் கூறப்பட்ட வழக்கில், கணவருக்கு…

Read more

அழுகிய நிலையில் தாயின் பிணம்..! “கடும் துர்நாற்றத்தில் 2 நாட்கள் பசியோடு போராடிய 8 வயது குழந்தை… மகனை ஏமாற்றிய சைக்கோ கணவன்… போலீசையை உறைய வைத்த சம்பவம்..!!

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் நகரின் நியூ கஞ்சன்பூர் பகுதியில் நெஞ்சை உலுக்கும் கொடூரச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இப்பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில் இருந்து கடந்த இரண்டு நாட்களாகக் கடுமையான துர்நாற்றம் வீசியதை அடுத்து, வீட்டின் உரிமையாளர் காவல்…

Read more

MADE IN பாகிஸ்தான்…! “நம்ம நாட்டுல எதிரி நாட்டுப் பொருள் எப்படி வந்துச்சு”..? போர்வையில் இருந்த அந்த லேபிள்… கொந்தளித்த பெண்… அதிர்ச்சி வீடியோ…!!!

இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவி வரும் சூழலில், கடந்த ஆண்டு நடந்த பகல்காம் தாக்குதல் மற்றும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ ஆகிய சம்பவங்களுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் அதிகரித்துள்ளது. இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில், சமூக வலைதளங்களில் வெளியாகி…

Read more

டிரஸ் சின்னதாகிட்டு..! அப்புறம் வெட்கம் மட்டும் எங்கிருந்து வரும்… ரீல்ஸ் போட்டு சிக்கிய பிரபலம்.. 10 லட்சம் பாலோவர்ஸ் இருந்தும் இப்படியா…? அதிரடி சவால்..!!

இன்றைய காலகட்டத்தில் சமூக ஊடகங்கள் வெறும் பொழுதுபோக்கு சாதனமாக மட்டுமில்லாமல், தனிநபர்கள் தங்களின் கருத்துக்களை உலகிற்கு உரக்கச் சொல்லும் வலிமையான தளமாக மாறியுள்ளன. அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைச் சேர்ந்த பிரபல உள்ளடக்க உருவாக்குநரான அனிதா பிஷ்னோய், பெண்களின் ஆடை…

Read more

3 வயசு தான் ஆகுது..! இடுப்புல கடிச்சிட்டு காப்பாத்துங்க… “பாம்பை போட்டோ எடுத்துட்டு வந்தாதான் ட்ரீட்மென்ட்”.. அடம்பிடித்த அரசு டாக்டர்.. பரிதாபமாக போன உயிர்…

மகாராஷ்டிர மாநிலம் அம்பர்நாத்  பகுதியைச் சேர்ந்த சுல்தான் ஷேக் என்ற 3 வயது சிறுவன், வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தபோது விஷப்பாம்பு கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தான். இடுப்பில் பாம்பு கடித்ததால் சிறுவன் அலறித் துடித்ததைக் கண்ட பெற்றோர், ஒரு நொடி கூட தாமதிக்காமல் அவனை…

Read more

நடுராத்திரி..! பெத்த புள்ளையவே தலைகீழா தொங்கவிட்ட கணவன்… விடிய விடிய 8 மணி நேரம் பிணத்துடன் கதறிய மனைவி.. 10 நிமிஷம் கோவிலுக்கு போய்… உறைய வைக்கும் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் பகுதியில், குடிகாரக் கணவன் பெற்ற மகனையே தலைகீழாகத் தொங்கவிட்ட கொடுமையைக் கண்டு ஆத்திரமடைந்த மனைவி, கணவனைத் தடியால் அடித்துக் கொலை செய்த துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாகத் தன் தாய் வீட்டில் வசித்து…

Read more

என்னங்க சொல்றீங்க..! 9 வயசிலேயே கணவனின் 2-வது கல்யாணத்துக்கு போன 3-வது மனைவி… 62 வயது முதியவர் மீது காதல்… 24 வயதில் தெரிந்த பகீர் உண்மை…!!!

இந்தோனேசியாவைச் சேர்ந்த 24 வயது இளம் பெண்ணான ரெனெடா ஃபதிலா, தற்செயலாகத் தனது 64 வயது கணவரின் பழைய புகைப்பட ஆல்பத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். அதில் உள்ள ஒரு புகைப்படத்தை உன்னிப்பாகக் கவனித்தபோது, அவர் பெரும் ஆச்சரியத்திற்கு உள்ளானார். காரணம், அந்தப்…

Read more

“கணவன் கூட பாக்காம இவ்ளோவ் கொடூரமா?”… 4 மாதங்களுக்குப் பிறகு தோண்டியெடுக்கப்பட்ட எலும்புக்கூடு.. கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி செய்த பயங்கரம்..!!

திருமணமாகி 16 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்த குடும்பத்தில், கள்ளக்காதல் மோகத்தால் கணவனைத் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து மிகக் கொடூரமான முறையில் கொலை செய்து, தோட்டத்தில் சடலத்தைப் புதைத்த மனைவியின் விபரீத செயல் 4 மாதங்களுக்குப் பிறகு எலும்புக்கூடாக வெளிவந்து ஒட்டுமொத்தப் பகுதியையும்…

Read more

“19 வயசு பொண்ணு கூட அசிங்கமா இல்ல!”… மனைவியிடம் கையும் களவுமாக மாட்டிய ஊராட்சித் தலைவர்… வைரல் பகீர் வீடியோ..!!!!

ஹோட்டல் ஒன்றில் இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த சர்பஞ்ச் (ஊராட்சி மன்றத் தலைவர்) கணவரை அவரது மனைவி கையும் களவுமாகப் பிடித்து தர்ம அடி கொடுத்த பரபரப்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி ஒட்டுமொத்த இணையத்தையும் அதிர வைத்து…

Read more

“வெயிலில் தண்ணீர் ஆவியாகிப் போகிறது!”… டெல்லி சிஎம் விசித்திர அறிவியல் விளக்கம்.. வாயடைத்துப்போன டெல்லி மக்கள்.. வைரலாகும் பரபர வீடியோ..!!

நாட்டின் தலைநகரான டெல்லியில் நிலவி வரும் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டுக்கு வெயில் காலத்தில் தண்ணீர் வரும் வழியிலேயே ஆவியாகிவிடுவதுதான் காரணம் என்று டெல்லி முதலமைச்சர் ரேகா குபதா அவர்கள் அளித்துள்ள விசித்திரமான விளக்கம் தற்போது நாடு முழுவதும் பெரும் விவாதத்தையும், சமூக…

Read more

12 முதல் 16 வயசு தான்…! “ரூ.1.5 லட்சத்துக்கு பேரம்”… திருமணத்துக்காக ஏழை குழந்தைகளை விற்பனை செய்த கும்பல்… கள்ளக்காதலனுடன் பெண் கைது..!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், ஆதரவற்ற மற்றும் ஏழைச் சிறுமிகளுக்கு உதவி செய்வது போல நடித்து, அவர்களை ஏமாற்றி ராஜஸ்தானுக்குக் கடத்திச் சென்று கட்டாயத் திருமணம் என்ற பெயரில் லட்சக்கணக்கில் பணத்திற்கு விற்று வந்த ஒரு அபாயகரமான கடத்தல் கும்பலை போலீசார்…

Read more

அடேய்.. உங்க அலப்பறைக்கு ஒரு அளவே இல்லையா..? “கண்ணை மறைத்த அந்த மோகம்”.. மசூதியை கைப்பற்ற போவதாக வீடியோ வெளியிட்ட வாலிபர்.. காரணம் தெரிஞ்சா ஆடிப் போயிடுவீங்க…!!

ஹரியானா மாநிலம் பானிபட் அருகேயுள்ள சனௌலி பகுதியில், சமூக ஊடகங்களில் மலிவான விளம்பரம் மற்றும் பிரபலத்தைப் பெறுவதற்காக மசூதியைக் கைப்பற்றப் போவதாகக் கூறி போலி நாடகமாடி வீடியோ வெளியிட்ட இளைஞரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சனௌலி பகுதியில் உள்ள மசூதி ஒன்றிற்கு…

Read more

20 பேர்…! “பெண்கள் குழந்தைகளோடு அந்தரத்தில் தொங்கிய பயங்கரம்”… நடந்தது என்ன..? திக் திக் வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரின் லசூடியா பகுதியில் உள்ள மின்சார வாகன (EV) ஷோரூமில், வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஷோரூமில் இருந்து மளமளவென எழும்பிய தீயும், கட்டிடத்தை சூழ்ந்த அடர்ந்த கரும்புகையும் அப்பகுதி…

Read more

கேவலமா இல்லையா..? “வெறும் லைக்குக்காக நைஜீரியா பெண்ணை நடுரோட்டில் கொடூரமாக அடித்த insta பிரபலம்”… கொந்தளிப்பை ஏற்படுத்திய பகீர் வீடியோ…..!!

மும்பை அருகே உள்ள நல்லாசோபரா பகுதியில், சாலையோர இருக்கையில் தூங்கிக் கொண்டிருந்த நைஜீரியப் பெண் ஒருவரை இன்ஃப்ளூயன்சர் என்ற போர்வையில் இருந்த வாலிபர் ஒருவர் தடியால் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலைத் தன் மொபைல் போனில் வீடியோவாகப் பதிவு செய்த அந்த…

Read more

“தொட்டுப் பார்”.. அசிங்கம் செய்த ஆட்டோ டிரைவர்… வீடியோ ஆதாரத்துடன் சிக்கிய அத்துமீறல்… இன்ஸ்டாவில் ஸ்டோரி போட்ட இளம்பெண்… பகீர் வீடியோ…!!

இந்தியாவின் மிக பாதுகாப்பான நகரங்களில் ஒன்றாகக் கருதப்படும் மும்பையில், பெண் பயணி ஒருவரிடம் ஆட்டோ ஓட்டுநர் மிக மோசமான முறையில் பாலியல் ரீதியாகப் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் ஆட்டோவை விட்டு இறங்கும்போது,…

Read more

“போலீஸ் ஸ்டேஷன்ல வச்சு மீசையை முறுக்குவதா?”… கைதான பிறகும் ஜெகஜால கெத்து காட்டிய குற்றவாளிகள்.. கேமராவை பார்த்ததும் போட்ட போஸ்.. வைரல் வீடியோ…!!

பொதுவாகப் போலீஸ் என்றாலே குற்றவாளிகளுக்குக் கதிகலங்கும், ஆனால் அதற்கு முற்றிலும் மாறாகப் போலீஸ் நிலையத்திற்குள் கம்பிக்கு பின்னால் நின்றுகொண்டே குற்றவாளிகள் இருவர் தங்களின் மீசையை முறுக்கி செம கெத்தாகப் பத்திரிகையாளர்களுக்குப் போஸ் கொடுத்த விசித்திரமான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில்…

Read more

ரூ.50,000 அட்வான்ஸ்…! ரூ.20,000 வாடகை… “நள்ளிரவில் நடுத்தெருவுக்கு வந்த 3 ஐடி ஊழியர்கள்”… வாடகை வீட்டில் கூட மோசடியா..? உஷாரய்யா உஷாரு..!!!

நாட்டின் கார்ப்பரேட் தலைநகரமாகக் கருதப்படும் குருகிராமில் லட்சக்கணக்கான இளைஞர்கள் அதிக சம்பளம், ஆடம்பர வாழ்க்கை எனப் பல கனவுகளுடன் குடியேறுகின்றனர். ஆனால், அங்குள்ள பளபளக்கும் வானளாவிய கட்டிடங்களுக்குப் பின்னால் வாடகைதாரர்கள் சந்திக்கும் துயரங்கள் நெஞ்சை உலுக்குபவை. அப்படியொரு அதிர்ச்சிச் சம்பவம் சமூக…

Read more

“டெல்லி பல்கலைக்கழக பேராசிரியை வீட்டில் கொடூரக் கொலை!”… போன் எடுக்காததால் கதவை உடைத்துப் பார்த்த சகோதரிக்குக் அதிர்ச்சி… தலைநகரை உலுக்கும் பயங்கரம்..!!!

டெல்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாகப் பணியாற்றி வந்த பெண் ஒருவர், அவர்தம் வீட்டிற்குள்ளேயே மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் தற்பொழுது ஒட்டுமொத்த கல்வி உலகிலும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. டெல்லி பல்கலைக்கழக பேராசிரியை…

Read more

இரவு 11 மணி…! ஒரு பெண் பிள்ளை ஆர்டர் பண்ற விஷயமா இது.. வறுத்தெடுத்த டெலிவரி ஊழியர்… கொந்தளித்த இளம்பெண்… நடந்தது என்ன…?

உணவு டெலிவரி செய்யும் ஊழியர் ஒருவரால் தனக்கு ஏற்பட்ட அச்சுறுத்தும் அனுபவம் குறித்து அன்யா விக் என்பவர் லிங்க்ட்இன் (LinkedIn) தளத்தில் பகிர்ந்துள்ள பதிவு, இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. டெல்லி பகுதியைச் சேர்ந்த அன்யா, இரவு 11 மணியளவில் ‘ஸொமாட்டோ…

Read more

ஒரே இரவில் கோடீஸ்வரி ஆக ஆசைப்பட்டு தேச துரோகியாக மாறிய பெண்…! “பாகிஸ்தான் ஏஜெண்டாக மாறி பண பரிமாற்றம்”… ஸ்கெட்ச் போட்ட தோழி… பரபரப்பு பின்னணி…!!

பாகிஸ்தானில் இருந்து ஜம்மு-காஷ்மீர் வழியாக நடந்த கோடிக்கணக்கான ரூபாய் சந்தேகத்திற்குரிய பணப்பரிமாற்ற வழக்கில், ஜம்மு-காஷ்மீர் போலீசாருக்குப் மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. இந்தச் சதித்திட்டத்தின் பின்னணியில் பகடைக்காயாகச் செயல்பட்ட சோனம் என்பவரைத் தொடர்ந்து, வழக்கின் உண்மையான மூளையாகச் செயல்பட்ட அவரது தோழியான 26…

Read more

தாத்தாவை டேமேஜ் செய்ய நினைத்த பசங்க…! ஒத்த வார்த்தையில் ஸ்கெட்ச் போட்டு தூக்கிய முதியவர்… ஓடும் ரயிலில் வம்பு செய்த வாலிபர்களுக்கு மரண அடி… என்ன நடந்தது..?

ரயில் பெட்டி ஒன்றில் தனியாகப் பயணம் செய்து கொண்டிருந்த முதியவர் ஒருவரை, அங்கு வந்த 8-10 இளைஞர்கள் கொண்ட கும்பல் ஒன்று வம்புக்கு இழுத்து வேடிக்கை பார்க்க நினைத்தது. ரயிலின் அபாயச் சங்கிலியைஇழுத்துவிட்டு, அதற்கான அபராதத் தொகை ரூ.500-க்கு பதிலாக தங்களுக்குள்…

Read more

இளம் டாக்டரின் UPSC கனவு…! அதிகாலை 3.50 முதல் நள்ளிரவு வரை… படிப்பு, சமையல், வீட்டு வேலை, கிளினிக்… ஒரு நாளைக்கு இவ்வளவு உழைப்பா… வெறித்தனமான முயற்சி…!!!

இந்தியாவின் மிகக் கடினமான தேர்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் மத்திய பொதுச் சேவை ஆணையத்தின் (UPSC) சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற லட்சக்கணக்கான இளைஞர்கள் இரவு பகலாகப் படித்து வருகின்றனர். இந்நிலையில், சமூக வலைதளங்களில் ஐஏஎஸ் தேர்வுக்குத் தயாராகும் பெண் மருத்துவர்…

Read more

6 மாசத்துக்கு முன்னாடி பிரேக் அப்..! “கத்தியோடு ஆபீசுக்குள் புகுந்த காதலன்”… ஓட ஓட விரட்டி காதலியை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்… பகீர் வீடியோ…!!!

பஞ்சாப் மாநிலம் மொஹாலி  பெஸ்டெக் மால் அருகே செயல்பட்டு வரும் தனியார் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் நிறுவனத்தின் அலுவலகத்தில், பார்ப்பவர் நெஞ்சை நடுங்க வைக்கும் கொடூரக் கொலைச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. பாட்டியாலா பகுதியைச் சேர்ந்த டிம்பிள் (30) என்ற இளம்பெண்,…

Read more

Breaking: இனி வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு முழு வரி விலக்கு… மத்திய அரசு புதிய அவசரச் சட்டம்… அதிரடி அறிவிப்பு…!!!

இந்திய அரசுப் பத்திரங்களில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FPI) மேற்கொள்ளும் முதலீடுகளுக்கான வட்டி வருவாய் மற்றும் மூலதன ஆதாய வரிகளை முற்றிலும் நீக்குவதாக மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. சமீபகாலமாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தைகளை விட்டு வெளியேறித் தங்களது முதலீடுகளைத்…

Read more

ரூ.25,000 சம்பளத்திலிருந்த சந்தோஷம் ரூ.2.5 லட்சத்தில் இல்லை…! “கார், வீடு, பணம் இருந்தும் செலவழிக்க முடியல”… நான் மிஷினா இல்ல மனிதனா… குமுறும் கார்ப்பரேட் ஊழியர்..!!!

இன்றைய கார்ப்பரேட் உலகில், சம்பளம் உயர உயர அதனுடன் சேர்ந்து மன அழுத்தமும் பன்மடங்கு அதிகரித்து வருகிறது. அதிக சம்பளமும், பதவியும் கிடைத்துவிட்டால் வாழ்க்கையின் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்ற பொதுவான எண்ணத்தை உடைக்கும் வகையிலான ஒரு உண்மைச் சம்பவம் தற்போது…

Read more

15 வருஷம் ஆகுது…! “கணவனுடன் உடலுறவு கொள்ள மறுப்பது கொடுமையிலும் கொடுமை”… திருமணத்தையே ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு…!!

முறையான காரணங்களின்றி கணவனுடன் உடலுறவு கொள்ளத் தொடர்ச்சியாக மறுப்பதும், நீண்ட காலம் பிரிந்திருப்பதும் மனக் கொடுமை என்று சுட்டிக்காட்டியுள்ள உச்ச நீதிமன்றம், 15 ஆண்டுகளுக்கும் மேலாக பிரிந்து வாழ்ந்து வந்த தம்பதிக்கு விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2007-ஆம் ஆண்டு திருமணமான…

Read more

Breaking: ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை.. இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு…!!!

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய பொருளாதார சூழலில் பெரும் நிச்சயமற்ற தன்மை நிலவி வருகிறது. இருப்பினும், இத்தகைய சர்வதேச பொருளாதார அதிர்ச்சிகளையும், சவால்களையும் எதிர்கொண்டு சமாளிக்கும் முழு நம்பிக்கையுடன் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இருப்பதாக…

Read more

நடு ரோட்டில் திக் திக் திக்…! “சைக்கிளில் வந்து அத்துமீறிய கொடூரன்”… பயந்து ஓடாமல் பளார் விட்ட மாணவி… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆசம்கர் மாவட்டத்தில் உள்ள தேவ்கான் கோட்வாலி பகுதியில், தனியாக பயிற்சி வகுப்பிற்கு  சென்றுகொண்டிருந்த மாணவி ஒருவரை, சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி ஒருவன் வழிமறித்துள்ளான். யாரும் இல்லாத தைரியத்தில் அந்த மாணவியிடம் அநாகரீகமான முறையில் ஆபாசமாக நடந்து…

Read more

இந்தியா வரும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர்…! “ரகசிய இடத்தில் பதுங்கிய குடும்பம்”… டெல்லி போராட்டத்துக்கு பின்னணியில் தொடர் மிரட்டல்… பரபரப்பு தகவல்கள்…!!!

கடந்த மாதம் தொடங்கப்பட்டு, சமூக வலைத்தளங்களில் இளைஞர்கள் மத்தியில் மிகக் குறுகிய காலத்தில் பலத்த வரவேற்பைப் பெற்று வரும் புதிய கட்சி ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’. இக்கட்சியின் நிறுவனரான அபிஜீத் திப்கே, தற்போது அமெரிக்காவில் படித்து  வரும் நிலையில், நாளை…

Read more

சாப்பாட்டு மூட்டையோடு மண்ணோடு மண்ணான கணவன்…! நள்ளிரவில் நடந்த பயங்கரம்… மண்ணுக்குள் புதைந்த உடல்… கதறி துடித்த மனைவி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் அருகே உள்ள பட்ஹட் நகரில், பார்ப்பவர் நெஞ்சை பதறவைக்கும் வகையிலான மிகக் கொடூரமான விபத்து ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்கு நடைபெற்று வரும் சாலை விரிவாக்கப் பணியின் போது, சாலையின் நடுவே உள்ள தடுப்பில் கொட்டப்பட்டிருந்த…

Read more

அப்பா சொன்ன அந்த ஒரு வார்த்தை…! “முதல் மாச சம்பளத்தை ரொக்கமாக எடுத்த மகன்”… கண்ணீர் விட்டு அழுத தாய்.. இந்தக் காலத்திலும் இப்படி ஒரு புள்ளையா..? நெகிழ்ச்சி வீடியோ..!!!

இன்றைய டிஜிட்டல் பேங்கிங் மற்றும் ஆன்லைன் பணப் பரிவர்த்தனை காலத்தில், ஐஐஎம் (IIM) கல்வி நிறுவனத்தில் படித்து முடித்துத் தனது முதல் வேலையில் சேர்ந்த இளைஞர் ஒருவர், பெற்றோரை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய உருக்கமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி லட்சக்கணக்கான இதயங்களைக்…

Read more

இனி ஜிம்மில் ஹிஜாப் போட்டு தான் உடற்பயிற்சி செய்யணும்…! “நோ மியூசிக், நோ அரைகுறை டிரஸ்”… 15 வருஷ ஜிம்மில் புதிய ரூல்ஸ்… வீடியோவில் வெடித்த விவாதம்…!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் புதுநகரம் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் பிரபல உடற்பயிற்சி கூடம் (Gym) ஒன்று, இனிவரும் நாட்களில் ‘இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு உட்பட்ட’ ஜிம்மாக மாற்றப்பட உள்ளதாக அதன் உரிமையாளர் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை…

Read more

பார்த்தாலே நடுங்குது..! 39 வார கர்ப்பம்.. பட்டுப் புடவையில் மிரட்டலாக யோகாசனம் செய்த கர்ப்பிணி பெண்… வாயடைக்க வைத்த வீடியோ…!!!

இணையத்தில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத சூழலில், பெங்களூருவைச் சேர்ந்த 39 வார கர்ப்பிணிப் பெண் ஒருவர் புடவை அணிந்து கொண்டு மிகக் கடினமான யோகாசனங்களைச் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் புயலைக் கிளப்பியுள்ளது. பெங்களூருவில் யோகா ஆசிரியையாகப்…

Read more

OMG..! ஐடி வேலையை விட இதுக்குத்தான் சம்பளம் அதிகம்…! “ரூ.8 லட்சம் சம்பாதிக்கும் டெலிவரி ஊழியர்”… ஆடிப்போன கார்ப்பரேட் உலகம்… ஆச்சரிய வீடியோ…!!!

ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் பணி என்பது குறைந்த வருமானம் தரக்கூடிய ஒரு தொழில் என்ற பொதுவான பிம்பத்தை உடைக்கும் வகையில், சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள வீடியோ ஒன்று ஒட்டுமொத்த இணையவாசிகளையும், குறிப்பாக கார்ப்பரேட் நிறுவன ஊழியர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எக்ஸ்…

Read more

“9-வது மாதம்..அந்த நிலையிலும் இவ்ளோ தைரியமா?”… மிரள வைத்த யோகா ஆசிரியை.. 2 கோடிக்கும் மேல் குவிந்த வியூஸ்… வைரல் வீடியோ..!!!!

பெங்களூருவைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் 9-வது மாதத்தில், பாரம்பரிய நைன்பார்ட் புடவை (Nauvari saree) அணிந்து கொண்டு மிகக் கடினமான ‘சக்ராசனம்’ போன்ற அட்வான்ஸ் யோகாசனங்களை அசால்ட்டாகச் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் புயல கிளப்பி வருவதுடன், இது…

Read more

“தனது ஆக்சிஜன் மாஸ்க்கைக் கழற்றி எறிந்து 20 பேரை காப்பாற்றிய 95 வயது பாட்டி!”… மருத்துவமனை ஐசியூவில் பயங்கர தீ விபத்து.. வைரலாகும் துணிச்சலான வீடியோ..!!

பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள பிரபல பிரசாத் மருத்துவமனையின் 5-வது மாடியில் உள்ள ஐசியூ (ICU) அவசரச் சிகிச்சை பிரிவில் நள்ளிரவு 3:30 மணியளவில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், கரும்புகை சூழ்ந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டு 4 நோயாளிகள்…

Read more

“போலீசாருக்கே பளார்.. அரசு மருத்துவமனையில் குடிகார வாலிபர்கள் அராஜகம்!”… நடுங்கிப்போன நோயாளிகள்.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ வைரல்..!!!

ஒடிசா மாநிலம் குர்தா மாவட்டத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில், மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்ட குடிகார வாலிபர்கள் இருவர் தங்களைப் பாதுகாப்புக்கு அழைத்து வந்த போலீசாருடன் பயங்கரமாக மோதி, அவர்களைக் கன்னத்தில் அறைந்த அதிரடிச் சம்பவம் ஒட்டுமொத்த மருத்துவமனையையும் போர்க்களமாக…

Read more

“3 நாளா தண்ணி வரல.. என்ன பண்றீங்க?”… அதிகாரியை கதறவிட்ட பழங்குடியின பெண்… மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிரடி.. வீடியோ வைரல்..!!!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் அருகேயுள்ள மஹூ பகுதியில் அரசு நடத்திய மக்கள் குறைதீர்க்கும் முகாமில், கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டால் ஆத்திரமடைந்த பழங்குடியின இளம் பெண் ஒருவர், அங்கு நாற்காலியில் அமர்ந்திருந்த எஸ்டிஎம் (SDM) உயர் அதிகாரியைப் பார்த்துப் பகிரங்கமாகக் கேள்வி…

Read more

“சமையலறையில் திடீர் வெடிவிபத்து!”.. ஹோட்டலில் அரங்கேறிய பயங்கரம்.. தூக்கி வீசப்பட்டு ஊழியர் பரிதாப பலி.. நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சி..!!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள ஒரு ஹோட்டல் சமையலறையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் சிக்கி, அங்கு வேலை பார்த்து வந்த இளம் ஊழியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளதுடன், இதுகுறித்த சிசிடிவி…

Read more

“மாதம் 2 லட்ச ரூபாய் சம்பாதிச்சும் பத்தல!”… பெண்ணின் தலைசுற்ற வைக்கும் மாதந்திர பட்ஜெட் பட்டியல்.. வாயடைத்துப் போன நெட்டிசன்கள்..!!!!

சொந்தமாக எலக்ட்ரிக் கார் வச்சிருக்காங்க, பெரும்பாலும் வீட்டிலேயே சமைச்சுத்தான் சாப்பிடுறாங்க, அப்படியிருந்தும் ஒரு மாசத்துக்கு 2.2 லட்ச ரூபாய் செலவாகுது என புனேவைச் சேர்ந்த பெண் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள மாதந்திர செலவுக் கணக்கு நெட்டிசன்களின் தலையைச் சுற்ற வைத்துள்ளது.…

Read more

“லிப்ட் கேட்பது போல் நடித்து கைவரிசை!”… வாலிபரை ஏமாற்றி இளம்பெண் செய்த செயல்.. கச்சிதமாகப் பிடித்து அம்பலப்படுத்திய பகீர் வீடியோ வைரல்..!!!

நடுரோட்டில் தனியாக நிற்கும் பெண்களுக்கு உதவி செய்ய நினைக்கும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அரங்கேறிய அதிர்ச்சியூட்டும் திருட்டுச் சம்பவம் குறித்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பயங்கரமாகத் தீயாய் பரவி வருகிறது. அந்த வீடியோவில்…

Read more

“என் குர்தாவுக்குள் கையை விட்டு…”… வங்கி பெண் ஊழியரின் பகீர் குற்றச்சாட்டு.. பின்னணியில் அநாகரிக லீலை..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள எச்டிஎப்சி (HDFC) தனியார் வங்கி கிளையில் பணிபுரியும் ஆஸ்தா சிங் என்ற பெண் ஊழியர், சில மாதங்களுக்கு முன்பு வங்கியின் உள்ளே ஆவேசமாக நின்று “நான் தாகூர் வம்சத்தைச் சேர்ந்தவள்” (Thakur Hoon Mein)…

Read more

“ரூ. 2 லட்சம் மெத்தைகள் முக்கியம் இல்ல 12 உயிரு பெருசு!”.. டெல்லி தீ விபத்தில் நெஞ்சை நெகிழ வைத்த வியாபாரி.. 21 பேரை பலிவாங்கிய கோர விபத்தின் பின்னணி..!!!

டெல்லி மாளவியா நகர் பகுதியிலுள்ள ஹவுஸ் ராணி ஹோட்டலில் அரங்கேறிய பயங்கர தீ விபத்தில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்த சோகம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ள வேளையில், தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் 12 பேரின் உயிரைக் காப்பாற்றிய ரியாசுதீன் மன்சூரி என்ற…

Read more

சினிமா ஸ்கிரிப்ட் மாதிரி இருக்கே..! நான் சென்ட்ரல் ஜெயிலுக்கு இப்பவே போகனும்.. மனைவியின் உயிரோடு விளையாடிய வாலிபர்… அதிர்ச்சி வீடியோ….!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஏட்டாவா மாவட்டத்தில், மத்திய சிறைச்சாலை உள்ளே இருந்து எப்படி இருக்கும் என்பதைப் பார்ப்பதற்காகவே வாலிபர் ஒருவர் குற்றம் செய்து போலீசில் சரணடைந்துள்ள வினோதச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. அதாவது கோமல் சிங் என்ற இளைஞர்,…

Read more

40-50 வருஷமாவே எதிர்க்கிறாங்க..! “தமிழகத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அரசியல் தான் செய்வாங்க”… மேகதாது அணை உறுதி… முதல்வர் டி.கே சிவகுமார் திட்டவட்டம்…!!

மேகதாது அணை விவகாரம் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவிற்கு இடையே நீண்டநாட்களாகவே பெரும் பிரச்னையாக இருந்துவருகிறது. கர்நாடகா, அணை கட்டுவதில் உறுதியாக இருந்துவரும் நிலையில் தமிழ்நாட்டின் முந்தைய திமுக மற்றும் அதிமுக அரசுகளும் அதனை கடுமையாக எதிர்த்து வந்தது. தற்போது விஜய் தலைமையிலான…

Read more

இதுவே நாங்க இப்படி செஞ்சா சும்மா விடுவீங்களா…! “தக்காளி பழத்தை தூக்கி போட்டு ரகளை செய்த வெளிநாட்டு நபர்”… இவ்வளவு திமிரா..? சர்ச்சை வீடியோ…!!!

அண்மைக்காலமாக வெளிநாடுகளில் இந்தியச் சுற்றுலாப் பயணிகள் சிலர் விமான நிலைய ஓடுதளங்களில் நடனமாடுவது, ரயில் தண்டவாளங்களில் ரீல்ஸ் எடுப்பது போன்ற வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது அதற்கு நேர்மாறாக இந்தியாவின் தர்மசாலாவில் வெளிநாட்டுப் பயணி ஒருவர் செய்த…

Read more

“என் வாழ்க்கையை அழிச்சிட்டா!”.. பைக்கில் சென்றபடியே வீடியோ எடுத்துவிட்டு வாலிபர் தற்கொலை.. மனைவி, மாமனார் குடும்பத்தின் கொடுமையால் நேர்ந்த கொடூரம்..!!!

மத்தியப் பிரதேச மாநிலத்தின் ரத்லாம் (Ratlam) பகுதியில் உள்ள செமாலியா கிராமத்தில், 33 வயதான ராகேஷ் சௌஹான் என்ற வாலிபர் தனது மனைவி மற்றும் அவரின் குடும்பத்தினர் கொடுத்த கடுமையான மன உளைச்சல் காரணமாகத் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம்…

Read more

“மாடியில இருந்து குழந்தையோட!”… தீயில் சிக்கிய 5மாடி ஹோட்டல்… உயிரைக் காக்க ஜன்னல் வழியே குதித்த மக்கள்.. 21 பேர் பரிதாப பலி.. வைரல் திக் திக் வீடியோ…!!!

நாட்டின் தலைநகரான டெல்லியின் தெற்குப் பகுதியில் உள்ள ஹவுஸ் ராணி (Hauz Rani) என்ற இடத்தில், இன்று புதன்கிழமை அதிகாலை ஐந்து மாடிகளைக் கொண்ட சொகுசு ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட மிக பயங்கரமான தீ விபத்து ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. இந்த…

Read more

Other Story