நீ செத்தா தான் ரூ. 30 லட்சம் பணம் கிடைக்கும்…! “என் அக்காக்கு வேற டார்ச்சர் கொடுக்குற”… மைத்துனரின் கொடூர பிளான்… தலை நசுங்கிய நிலையில் பிணமான நபர்..!!!

மஹாராஷ்ட்டிரா மாநிலம்  சோரோச்சி என்ற கிராமத்தின் அருகே, சாக்கடை கால்வாயில் தலை நசுங்கிய நிலையில் தத்தாத்ரய பகவான் சாப்ரே (45) என்ற நபர் கடந்த மே 18 அன்று பிணமாக மீட்கப்பட்டார். காவல்துறையினருக்கு பெரும் சவாலாக இருந்த இந்த கொடூரக் கொலை…

Read more

முகமூடி கிழிந்தது..! சேலைக்குள் ஒளிந்திருந்த ரகசியம்.. “ஆடையை உருவி வெளுத்தெடுத்த பெண்கள்”… போர்க்களமாக மாறிய திருமண வீடு.. திருநங்கைகள் வந்ததும் தெரிந்த உண்மை..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டம் பராசியா பகுதியில் உள்ள தர்பாய் கிராமத்தில், திருநங்கைகளைப் போல வேடமணிந்து வந்து சுபநிகழ்ச்சிகளில் பணம் பறிக்க முயன்ற வாலிபர்கள் சிலரை பொதுமக்கள் கையும் களவுமாகப் பிடித்து தர்மஅடி கொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

மாதம் ரூ.1.7 லட்சம் சம்பளம்..! ஆனால் ரூ.2520 தான் மிஞ்சுது… அவசரத்துக்கு கூட கையில் பணம் இல்லை… தம்பதி கதறல்…!!

இன்றைய நவீன காலகட்டத்தில் கைநிறைய ஐடி (IT) துறையில் சம்பளம் வாங்கினாலும், முறையான நிதி மேலாண்மை இல்லையென்றால் மாத இறுதியில் எப்படி நடுத்தெருவிற்கு வர நேரிடும் என்பதற்கு உதாரணமாக, 30 வயதான ஒரு இளம் தம்பதியின் கதை சமூக வலைதளங்களில் பெரும்…

Read more

பவுசோ பவுசு..! “தங்கம், வெள்ளியை வைத்து ரீல்ஸ் போட்ட பெண்”… ஒரே நைட்டில் மொத்தமா அடிச்சிட்டு போயிட்டாங்க… தலையில் துண்டை போட்டு கதறல்… கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்…!!!

சமூக வலைதளங்களில் தங்களின் அந்தரங்க விபரங்களையும், சொத்து விபரங்களையும் விளம்பரப்படுத்துவது எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு உதாரணமாக, மத்திய பிரதேச மாநிலம் சிவபுரியைச் சேர்ந்த பிரபல யூடியூபர் ரச்னா குர்ஜார் என்பவரது வீட்டில் லட்சக்கணக்கான ரூபாய் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும்…

Read more

எந்திரிச்சு நிக்க கூட முடியல..! “தூங்கிட்டு இருந்த வயசான தாத்தாவை பெல்டால் கொடூரமாக தாக்கிய வாலிபர்”… ரயில்வே ஸ்டேஷனில் பயங்கரம்… பகீர் வீடியோ…!!

மும்பை பைகுல்லா ரயில் நிலைய வளாகத்தில், முதியவர் ஒருவர் வாலிபர் ஒருவரால் பெல்ட்டால் கொடூரமாகத் தாக்கப்படும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி நெட்டிசன்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.  அந்த வீடியோவில், பைகுல்லா ரயில் நிலைய நடைமேடையில் முதியவர் ஒருவர் படுத்து…

Read more

பணக்கார பசங்கள மட்டும் கல்யாணம் பண்ணாதீங்க…! “திருமணத்துக்கு காசு பணமா முக்கியம்”… CEO வெளியிட்ட எமோஷனல் பதிவு… வெடித்தது மகா விவாதம்..!!!

நவீன காலத் திருமணங்கள் மற்றும் உறவுகளில் பணம், அதிகாரம் மற்றும் சமத்துவம் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து குருகிராமைச் சேர்ந்த பிரபல நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) ஒருவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு தற்போது இணையத்தில் பெரும் விவாதப் பொருளாக…

Read more

“இனி இவரை அப்பான்னு கூப்பிடணுமா?”… மனைவியை விவாகரத்து செய்துவிட்டு மாமியாரைக் கரம்பிடித்த மருமகன்.. திருமணச் சான்றிதழுடன் வைரலாகும் போஸ்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் தேஹாத் பகுதியில், குடும்ப உறவுகளைத் தலைகீழாக மாற்றி ஒட்டுமொத்த சமூகத்தையும் உலுக்கியுள்ள ஒரு விசித்திரமான மற்றும் அதிரவைக்கும் காதல் திருமணச் சம்பவம் தற்பொழுது சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாய் பரவி நெட்டிசன்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“ஏடிஎம்மில் பணம் எடுப்பவரா நீங்க?.. உஷார் மக்களே!”.. கேஷ் ட்ரேயில் டேப் ஒட்டி நூதன கொள்ளை.. அரங்கேறிய அதிர்ச்சி மோசடி..!!

பொதுமக்கள் ஏடிஎம் (ATM) மையங்களில் பணம் எடுக்கும் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில், உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ஏடிஎம் இயந்திரங்களை குறிவைத்து மர்ம நபர்கள் நடத்தி வரும் ஒரு அதிர்ச்சிகரமான புதுவகை மோசடி வெளிச்சத்திற்கு வந்து…

Read more

“துபாயில இவ்வளவு கம்மி செலவுல வாழ முடியுமா?”… 23 வயது அக்கவுண்டன்ட் வெளியிட்ட பட்ஜெட் ரகசியம்.. வாயடைத்துப் போக வைக்கும் வீடியோ…!!!!

உலகின் மிக விலையுயர்ந்த மற்றும் ஆடம்பரமான நகரங்களில் ஒன்றாகக் கருதப்படும் துபாயில், மாத வாடகை மற்றும் அன்றாட வாழ்க்கைச் செலவுகள் விண்ணைத் தொடும் நிலையில், அங்கு வசித்து வரும் 23 வயதான சூர்யா காயத்ரி (Surya Gayathry) என்ற இளம் அக்கவுண்டன்ட்…

Read more

“ஹெலிகாப்டர்ல வரும் நீட் தேர்வு வினாத்தாள்!”.. பேப்பர் லீக் ஆகாமல் தடுக்க களமிறங்கும் இந்திய விமானப்படை.. ரகசிய இடங்களில் வைக்கப்பட்ட அதிகாரிகள்.. மத்திய அரசு எடுத்த அதிரடி ராணுவப் பாதுகாப்பு..!!!

நாடு முழுவதும் பெரும் புயலைக் கிளப்பிய நீட் (NEET UG) நுழைவுத்தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தைத் தொடர்ந்து, வரவிருக்கும் நீட் மறுதேர்வில் எவ்வித முறைகேடுகளும் பேப்பர் லீக் சம்பவங்களும் நடந்துவிடக் கூடாது என்பதற்காகப் பாதுகாப்புப் பணிகளில் இந்திய விமானப்படையை (IAF) நேரடியாகக்…

Read more

Breaking: விசாகப்பட்டினம் உருக்காலையில் பயங்கர தீ விபத்து…! “சூடான இரும்பு திரவம் கசிவு”… 8 தொழிலாளர்கள் துடிதுடித்து பலி..!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள பிரபல அரசு பொதுத்துறை நிறுவனமான விசாகப்பட்டினம் உருக்காலையில் (Vizag Steel) இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆலையின் ஒரு பகுதியில் உருகிய நிலையில் இருந்த சூடான திரவ இரும்பு திடீரென கசிந்ததால் இந்த விபத்து…

Read more

திருமணத்திற்கு முன்பு உடலுறவு வைப்பது குற்றமல்ல..! “எல்லா காதலும் கல்யாணத்தில் தான் முடியனுமா”..? உடனே போலீஸ் வேலை வழங்குங்க… சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு…!!!

திருமணத்திற்கு முன்பு இருவர் சம்மதத்துடன் வைத்துக் கொள்ளும் உடலுறவு, ஒருவரின் ‘கெட்ட நடத்தைக்கு’ சான்றிதழாகவோ அல்லது அவரது ஒழுக்கத்தின் மீதான கரும்புள்ளியாகவோ மாறாது என்று உச்ச நீதிமன்றம்  தீர்ப்பு வழங்கியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த கஜுலா திருப்பதி என்ற இளைஞர் போலீஸ்…

Read more

என் வாழ்க்கையே போச்சு..! காசு கொடுங்க.. நெற்றியில் பச்சை குத்திய தமிழக வாலிபர்… கிரிப்டோ கரன்சியில் அரங்கேறிய கூத்து.. பகீர் டாஸ்குகள்…!!

பணத்திற்காக எத்தகைய ஆபத்தான காரியங்களையும் செய்யத் தூண்டும் ‘பம்ப்.ஃபன்’ என்ற சோலானா பிளாக்செயின் இணையதளம், ‘GO’ என்ற பெயரில் தொடங்கியுள்ள புதிய மார்க்கெட் பிளேஸ் இணைய உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தத் தளத்தில் எஸ்க்ரோ முறையில் கிரிப்டோ கரன்சிகளை லாக் செய்து,…

Read more

நாளைக்கு அவள் செத்தாலும் நான் பொறுப்பில்ல…! “3 குழந்தைகளை விட்டுட்டு ரீல்ஸ் வெறியால் இன்னொருத்தன் கூட ஓடிப் போயிட்டா”… போலீசில் கணவன் கதறல்…!!

சமூக வலைதளங்களின் மோகமும், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்யும் வெறியும் ஒரு குடும்பத்தையே எப்படி நடுத்தெருவிற்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளது என்பதற்கு சாட்சியாக உத்திரபிரதேச மாநிலம், ஷ்ரவஸ்தி பகுதியில் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது பகவான்பூர் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு…

Read more

“15 நாள்”.. கோபப்பட்டு போன மனைவி… நள்ளிரவில் 2 பெண்களுடன் உல்லாசமாக இருந்த ராணுவ வீரர்… ராத்திரி வந்த போன் கால்… அடுத்து நடந்த பயங்கரம்..!!

தெலுங்கானா மாநிலம், மேடக் நகர் ராணுவ குடியிருப்பில் வசித்து வந்த ராணுவ வீரர் பொன்னம் குமார் கவுட் (49), குடும்பத் தகராறு மற்றும் கள்ளக்காதல் விவகாரத்தில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்டில் பணிபுரிந்து வந்த…

Read more

“பெத்த அப்பாவை நடுத்தெருவுல விட்டா இதான் கதி!”… காரைக்காலில் 3 மகன்களுக்கு அதிரடி சிறைத்தண்டனை.. நீதிமன்றம் தீர்ப்பு..!!!

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியில் தங்களைப் பெற்று வளர்த்த வயதான தந்தையை எவ்வித ஆதரவும் இன்றி வறுமையில் தவிக்கவிட்டு கைகழுவிய 3 மகன்களுக்கு நீதிமன்றம் அதிரடியாக 1 மாதம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ள மனிதாபிமானச் சம்பவம் ஒட்டுமொத்த சமூகத்திலும் பெரும் பரபரப்பையும்…

Read more

“சார்.. கீழ உங்க காசு விழுந்து கிடக்கு!”.. காரின் கண்ணாடியைத் தட்டினால் உஷார்! பண ஆசை காட்டி நொடியில் கொள்ளையடிக்கும் புதுவகை கேங்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!!

டெல்லி போன்ற நெரிசல்மிக்க பெருநகரச் சாலைகளில் கார் ஓட்டுபவர்களைக் குறிவைத்து, “கீழே உங்கள் பணம் விழுந்து கிடக்கிறது” என்று ஆசை காட்டி சில நொடிகளில் காரில் இருக்கும் விலையுயர்ந்த பொருட்களைக் கொள்ளையடிக்கும் ஒரு புதிய ஆபத்தான கேங் தற்பொழுது அசுர வேகத்தில்…

Read more

14 வயசு தான் ஆகுது..! நைசாக பேசி அழைத்த தோழி… ஹோட்டலில் ரூம் போட்டு 4 பேர் மாறி மாறி… நடு ரோட்டில் குழந்தையை குப்பை போல் வீசிய கொடூரம்… பதற வைக்கும் பயங்கரம்..!!

மேற்கு வங்க மாநிலம்,  துர்காபூரில் எட்டாம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூரச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகாரின்படி, கடந்த சனிக்கிழமை மதியம்…

Read more

மாமியாரின் அழகில் மயங்கிய மருமகன்…! “தாலி கட்டிய மனைவியை கழட்டி விட்டு கோர்ட்டில் ஆன்ட்டியை கரம்பிடித்த கொடுமை”… வைரலாகும் வீடியோ..!!!

கான்பூர் தேஹாத் மாவட்டத்திலுள்ள அக்பர்பூர்  பகுதியில், மாமியாருக்கும் மருமகனுக்கும் இடையே நடந்துள்ள வினோதமான காதல் திருமணம் ஒட்டுமொத்த சமூகத்தையும் அதிரவைத்துள்ளது. தனது மாமியாரின் அழகில் மயங்கிய மருமகன், ஆசை ஆசையாய் கட்டிய மனைவியைத் தவிக்கவிட்டு, மாமியாரை அழைத்துக் கொண்டு கான்பூர் நீதிமன்றத்திற்குச்…

Read more

“12 வயது மகனை”.. கொளுத்தும் வெயிலில் ஸ்ட்ரெச்சரில் வைத்து நடு ரோட்டில் தள்ளி சென்ற பெற்றோர்… இதயத்தை உடைத்த வீடியோ… அரசு மருத்துவமனையின் அவலம்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் அரசு மருத்துவமனைகளுக்கு இடையே முறையான ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால், உடல்நலகக்குறைவால் பாதிக்கப்பட்ட  12 வயது மகனின் உடலை கொளுத்தும் வெயிலில் ஸ்டிரெச்சரிலேயே பெற்றோர் தள்ளிச் சென்ற அவலம் அரங்கேறியுள்ளது. இந்தூரில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையிலிருந்து…

Read more

அடச்சீ..! ஓடும் ரயிலில் பேண்டை கழட்டி அசிங்கம் செய்த நபர்… ஆத்திரத்தில் தர்ம அடி கொடுத்து ரயிலில் இருந்து கீழே தள்ளிய பயணிகள்… முகம் சுளிக்க வைக்கும் வீடியோ…!!!

நெரிசல் மிகுந்த மின்சார ரயில் ஒன்றில், பயணி ஒருவர் சக பயணிகள் முன்னிலையில் தனது ஆடைகளைக் கழற்றி அநாகரிகமாக நடந்துகொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. எக்ஸ் (X) தளத்தில் பயனர் ஒருவரால் பகிரப்பட்ட இந்த…

Read more

என் பொண்ணு மேல சத்தியமா சொல்றேன்..! நான் சும்மாதான் இருந்தேன் எந்த தப்பும் பண்ணல.. கதறி அழுது ஓடும் ரயிலில் இருந்து குதித்த பயணி… அரை நிர்வாணப்படுத்தி தாக்கியதால் பரபரப்பு…!!!

மத்தியப் பிரதேசம் போபால் சந்திப்பு அருகே  எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணி ஒருவர் சக பயணிகளால் கொடூரமாகத் தாக்கப்பட்டு, ஆடைகள்கிழிக்கப்பட்டு , ஓடும் ரயிலில் இருந்து குதிக்க வைக்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“நியூயார்க்ல 1 கோடி சம்பளம் வாங்கினாலும் பத்தாது!”… அமெரிக்கா வாழ் இந்திய வாலிபரின் பகீர் உடைப்பு.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!!!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசித்து வரும் யாஷ் சர்மா என்ற இந்திய இளைஞர், அங்கு ஆண்டுக்கு 1 கோடி ரூபாய் சம்பளம் வாங்கினாலும் கூட ஏன் எதிர்பார்க்கும் ஆடம்பர வாழ்க்கையை வாழ முடியாது என்பது குறித்த கசப்பான உண்மைகளைத் தனது இன்ஸ்டாகிராம்…

Read more

“ஏழை காசை ஆட்டைய போட்டா இதான் கதி!”.. திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகரின் மொட்டை அடித்து, செருப்பு மாலை போட்டு ஊர்வலம்… கொதித்தெழுந்த பொதுமக்கள்.. வைரல் வீடியோ..!!

மேற்கு வங்க மாநிலத்தில், ஏழை எளிய மக்களுக்கான 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில் (MGNREGA) மிகப்பெரிய அளவில் நிதி மோசடி செய்ததாகக் கூறப்படும் ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் (TMC) பிரமுகர் ஒருவரை, ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு பிடித்து,…

Read more

“சரக்கு வண்டி கவிழ்ந்திருச்சுப்பா..!” ஓடி வந்து பாட்டில்களை அள்ளிய மக்கள்.. திணறிய போலீசார்… வைரல் பரபரப்பு வீடியோ..!!

ஆந்திரப் பிரதேச மாநிலம் சித்தூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த மது பாட்டில்கள் ஏற்றிய சரக்கு வாகனம் ஒன்று, திடீரென டயர் வெடித்துக் கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயங்கர…

Read more

“புது மெட்ரோவை லோக்கல் டிரெயின்னு நினைச்சிட்டாரோ?”… 5 சீட்களைத் தனியாகப் பிடித்து பயணி செய்த செயல்.. வைரலாகும் வீடியோ…!!!

மும்பையில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட ‘மெட்ரோ 3 அக்குவா லைன்’ (Aqua Line) இரயிலுக்குள் பயணி ஒருவர் பல சீட்களை ஆக்கிரமித்துக் கொண்டு படுத்து உறங்கும் புகைப்படம் ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பொதுமக்களின் ஒழுக்கம் மற்றும் சமூகப் பொறுப்பு…

Read more

“பேசிக் கொண்டே கொலுசை சுருட்டினாங்க!”… நகை வாங்க வந்த இடத்தில் நூதன திருட்டு… ₹26 ஆயிரம் நகைகளை அள்ளிய கும்பல்.. வைரல் வீடியோ..!!

மத்திய பிரதேச மாநிலம் சத்தார்ப்பூர் மாவட்டத்தில், நகைக் கடை ஒன்றுக்குள் வாடிக்கையாளர்கள் போல நைசாக நுழைந்த இரு பெண்கள் மற்றும் ஒரு இளம் சிறுமி, கடைக்காரரின் கவனத்தைத் திசைதிருப்பி சுமார் 26 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளி கொலுசுகளைத் திருடிச் சென்ற…

Read more

“பெற்ற தாய்க்கு நேர்ந்த பேரதிர்ச்சி!”… மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியபோது அம்பலமான கொடூரம்.. சொந்த தாத்தாவின் வெறிச்செயலால் தவித்த பிஞ்சு..!!!

மத்திய பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தில், பெற்ற தாய் பிரசவத்திற்காக மருத்துவமனைக்குச் சென்றிருந்த நேரத்தில், 4 வயது மதிக்கத்தக்கத் தனது சொந்தப் பேத்திகே பாலியல் வன்கொடுமை இழைத்த தாத்தாவின் கொடூரச் செயல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பலத்த கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.…

Read more

நான் போலீஸ் எஸ்ஐ..! இப்பவே என் கூட வாடி.. நடு ரோட்டில் பெண்ணை கட்டாயப்படுத்தி தரதரவென காருக்குள் இழுத்த நபர்… பதற வைக்கும் காணொளி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள பரபரப்பான விஐபி சாலையில், நபர் ஒருவர் பெண் ஒருவரை காரை நோக்கி பலவந்தமாகத் தரதரவென இழுத்துச் செல்லும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஆக்ராவின்  ஃபதேஹாபாத்…

Read more

படுக்கையறையில் இருந்து வீடியோ வெளியிட்ட பெண்..! “நெற்றியில் குங்குமம் பக்கத்தில் காதல் கணவன்”.. ஓடி வந்ததே தப்பு இதுல இப்படி ஒரு… விளாசும் நெட்டிசன்ஸ்…!!

சமூக வலைத்தளங்களில் ஒரு காதல் ஜோடி தங்களது படுக்கையறையில் அமர்ந்தபடி வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் தீயாய் பரவி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் பேசும் இளம்பெண், “என் பெயர் அர்ச்சனா குமாரி. என் தந்தையின் பெயர் சட்டு பாஸ்வான்.…

Read more

8 வருஷம் கழிச்சு தான் ஆசைப்பட்டேன்…! “காதலியை பார்க்க போன ஆசிரியர்”..? ஊரே கூட்டி பஞ்சாயத்து… சட்டுனு முடிந்த திருமணம்… ஆனா பெற்றோர்கள் ஹேப்பி அண்ணாச்சி..!!

பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், காதலியை ரகசியமாகச் சந்திக்கச் சென்ற பள்ளி ஆசிரியருக்கு, கிராம மக்கள் சேர்ந்து திடீரென திருமணம் முடித்து வைத்துள்ள விநோத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண்…

Read more

“என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா!”… கைதுக்கு பயந்து புடவைக்குள் ஒளிந்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்.. பகீர் கைது வீடியோ..!!!

மேற்கு வங்க மாநிலத்தில் அண்மையில் நடந்த ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் (TMC) கட்சித் தலைவர்களுக்கு அடுத்தடுத்து கடுமையான சோதனைகளும் நெருக்கடிகளும் ஏற்பட்டு வரும் வேளையில், அக்கட்சியின் முக்கியத் தலைவரான பிரம்மானந்த் சக்ரவர்த்தி போலீஸ் கைதுக்கு பயந்து…

Read more

23 வயது வாலிபர் மீது மோகம்..! தடையாக வந்த 15 வயது மகள்… காம பேயாக மாறிய தாய்… சூட்கேசில் பெற்ற மகளையே பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரம்…!!!!

பஞ்சாப் மாநிலம் நவன்ஷஹர் நகரின் கர்சங்கர் பகுதியில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 15 வயது பெற்ற மகளை தாயும் அவளது கள்ளக்காதலனும் சேர்ந்து கொடூரமாகக் கொலை செய்து, சடலத்தை சூட்கேசில் அடைத்து தீ வைத்து எரித்த நெஞ்சை உலுக்கும் கொடூரச் சம்பவம்…

Read more

விசில் சத்தத்தால் மாட்டிக்கிட்ட பங்கு…! “பிரஷர் குக்கரில் வெந்த கஞ்சா பிரியாணி”… விசில் அடித்ததும் வீடு முழுதும் வாசனை… வாயடைக்க வைக்கும் வீடியோ..!!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம்அடுப்புட்டி பகுதியைச் சேர்ந்தவர் பினீஷ் (வயது 40). இவர் தனது வீட்டில் கஞ்சாவைப் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அவரது வீட்டிற்கு வந்து அதிரடியாகச் சோதனை நடத்த வந்தனர். முன்னதாகவே போலீசார்…

Read more

பிரியாணி சாப்பிட்டு சாகல..! “கருப்பா இருந்ததால் 6 வயது மகளை கொன்ற தாய்”… கண்ணை மறைத்த காமம்… கள்ளக்காதலனுடன் சேர்ந்து… வெளிநாட்டுக்கு போன ரிப்போர்டால் உடைந்த உண்மை…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது பெற்ற மகளையே தாயும் அவளது கள்ளக்காதலனும் சேர்ந்து கொடூரமாகக் கழுத்தை நெரித்துக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. தாவணகெரே பகுதியைச் சேர்ந்த பிரவீன் என்பவருடன் 19 ஆண்டுகளுக்கு…

Read more

நீ யார் கிட்ட பேசுற..? “முதல்ல அந்த போன குடு”… நடுராத்திரியில் மல்லு கட்டிய கணவன்… மறுத்த மனைவி… மொட்டை மாடியில் 4 குழந்தைகள் தூங்கும் போது நடந்த கொடூரம்…!!!!

ஹரியானா மாநிலம் குருகிராமின் பான்ஸ் அலியார் கிராமத்தில், மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் கணவனே அவளைக் கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. 37 வயதான நரேந்திர சிங் மற்றும் அவரது மனைவி காஜல் தேவி (36) ஆகிய இருவரும்…

Read more

வயசான காலத்துல எங்க போக..! “வீட்டை விட்டு துரத்திய கொடூர மகன்”… டென்ஷனான கலெக்டர்… அடுத்து நடந்த சம்பவம்.. பெற்றோருக்கு ராஜ மரியாதை மகனுக்கு சாட்டையடி…!!!

தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டம் மிர்யாலகூடா பகுதியில் வசித்து வந்த ஏழைத் தம்பதியினருக்கு, வயதான காலத்தில் தங்களின் சொந்த மகனாலேயே வீட்டை விட்டு துரத்தப்பட்ட கொடுமை அரங்கேறியுள்ளது. திருமணமான மகனுடன் ஒரே சிறிய வீட்டில் வசித்து வந்த அந்தப் பெற்றோரை, கடந்த…

Read more

ரிவர்ஸ் எடுத்து 3 முறை..! “இது ஆக்சிடென்ட் இல்ல பக்கா ஸ்கெட்ச்”… நடு ரோட்டில் நடந்த பயங்கரம்… கணவனுக்கு எமனான மனைவி மைத்துனர்… திக் திக் வீடியோ….!!!

மகாராஷ்டிர மாநிலம் சதாரா மாவட்டத்தின் காரத் நகரில், நெஞ்சை உலுக்கும் கொடூரமான கொலைச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. தானே மாவட்டம் ஷஹாப்பூரில் பொறியாளராக பணியாற்றி வந்த லக்ஷ்மண் மண்டலே என்பவர், சொகுசு கார் ஒன்றால் மோதி, கொடூரமான முறையில் நசுக்கிக் கொலை…

Read more

1999 முதல் 2026 வரை..! ‘ரூ.6000 சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்து கோடிகளில் புரண்ட இன்ஜினியர்”… வீட்டில் குவிந்திருந்த குபேர புதையல்… ஆடிப்போன அதிகாரிகள்…!!!

ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டம் பாலிகுடா பகுதியில் உள்ள உதவி செயற்பொறியாளர்  வைகுந்த நாத் பெஹரா என்பவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர்  நடத்திய அதிரடி சோதனையில், கணக்கில் வராத கோடிக்கணக்கான பணம் மற்றும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவரது வீட்டில் இருந்து…

Read more

“இது விஷம்”… ஹோட்டல் முதல் டீக்கடை வரை.. சாப்பாட்டு பார்சலில் வரும் எமன்… வடை பஜ்ஜி கூட இப்படி சாப்பிடக்கூடாது… FSSAI கடும் எச்சரிக்கை…!!!

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், நாடு முழுவதும் உள்ள உணவகங்கள் மற்றும் தெருவோரக் கடை வியாபாரிகள் உணவுகளை பேக் செய்யவோ அல்லது பரிமாறவோ செய்தித்தாள்களைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சமீபத்தில்…

Read more

“ரெண்டு புள்ளைங்களுக்கு அப்பன்.. ஆனா பண்ற வேலையைப் பாரு!”… சந்தேகப்பட்டுத் துரத்திய மனைவிக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி.. உறவினர்களுடன் சேர்ந்து தர்மஅடி.. வைரல் வீடியோ..!!!

இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான குடும்பஸ்தர் ஒருவர், தனது கள்ளக்காதலியுடன் ஹோட்டல் அறையில் அரைகுறை ஆடையுடன் இருந்த போது, அவரது மனைவி உறவினர்களுடன் சேர்ந்து கையும் களவுமாகப் பிடித்து இருவரையும் தர்மஅடி கொடுத்துள்ள அதிரடி வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பயங்கர…

Read more

“யார்கிட்ட வம்பு வச்சுக்கிட்டீங்க!”… சண்டையை மறந்து ஸ்கூட்டியைத் தூக்கி வீசிய மாடுகள்.. நெஞ்சை பதறவைக்கும் வைரல் வீடியோ..!!!

பொதுவாகவே காளை மாடுகள் அமைதியான விலங்காக இருந்தாலும், அதற்கு ஒருமுறை கோபம் வந்துவிட்டால் அல்லது இரண்டு காளைகள் நடுரோட்டில் வெறித்தனமாக சண்டையிட்டுக் கொண்டிருக்கக் கூடிய வேளையில், அதற்கு அருகில் செல்வது மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்ற பெரியோர்களின் எச்சரிக்கையை உண்மையாக்கும் வகையில்…

Read more

“இனி ஹேர்கட் பண்ணணும்னா இவ்வளவு ஆகுமா!”… ஈரான்-அமெரிக்கா போரால் சலூன் கடைக்கு வந்த சோதனை.. அதிரடியாக உயர்ந்த முடிவெட்டும் கட்டணம்.. பொதுமக்கள் அதிர்ச்சி…!!!

சர்வதேச அளவில் நிலவி வரும் ஈரான் – அமெரிக்கா இடையேயான கடுமையான மோதல் போக்கு மற்றும் உலக அரசியல் சூழல் காரணமாக, தற்பொழுது இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் சலூன் கட்டணங்கள் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளன. சர்வதேசப் பதற்றத்தால் முடி திருத்துவதற்குப் பயன்படுத்தப்படும் பொருட்களின்…

Read more

அடக்கடவுளே…! திடீரென நடுவழியில் இரண்டாக பிளந்த ரயில்… இது சதி வேலை இல்ல 15 வருஷம் பழசு அதான் இப்படி ஆகிட்டு… அதிகாரிகளின் அதிர்ச்சி விளக்கம்… பகீர் வீடியோ..!!

டெல்லியிலிருந்து ஜம்முவில் உள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கோயிலுக்குப் புறப்பட்ட சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில், சனிக்கிழமை (ஜூன் 6) அன்று பஞ்சாப் மாநிலம் லூதியானா ரயில் நிலையம் அருகே சென்றபோது பயங்கர தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளானது. ரயில் நிலையத்தை விட்டுப்…

Read more

ரூ.40 லட்சம் கல்விக்கடன்..! நல்ல வேலை கிடைக்கலனாலும் நல்ல நண்பர்கள் கிடைச்சிருக்காங்க… 22 வயது பெண்ணின் வீடியோ… வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்…!

உலகின் முன்னணி வணிகப் பள்ளிகளில் ஒன்றான ‘இன்சீட்’ (INSEAD) பல்கலைக்கழகத்தில், தனது 20ஆவது வயதில் ரூ.40 லட்சம் கல்விக் கடன் பெற்று முதுகலை பட்டம் படித்துள்ளார் ஏக்தா அகர்வால் (22) என்ற இளம்பெண். வெளிநாட்டுப் படிப்பிற்கு இவ்வளவு பெரிய தொகையைக் கடனாகப்…

Read more

“சொன்னாக் கொன்னுடுவோம்!”… மிரட்டலுக்குப் பயந்து உடம்பெல்லாம் காயத்தோடு வீட்டில் முடங்கிய இளைஞர்.. மருத்துவமனையில் அம்பலமான பகீர் உண்மை..!!!!

ஹரியானா மாநிலம் ஹான்சி மாவட்டத்தில், விவசாயத் தோட்டத்தில் இருந்த மோட்டார் பம்பைத் திருடியதாக எழுந்த வீண் சந்தேகத்தின் பேரில், 32 வயதான பாரு என்ற தலித் இளைஞரைச் சில உயர்சாதி நபர்கள் மிகக் கொடூரமான முறையில் அடித்துத் துன்புறுத்தியுள்ள சம்பவம் தற்பொழுது…

Read more

ஃபர்ஸ்ட் பிரியாணி.. நெக்ஸ்ட் ஐஸ்கிரீம்…! “கண்ணை மறைத்த காம வெறி”… பேயாக மாறிய தாய்.. 5 வயது மகளுக்கு நேர்ந்த கொடூரம்… 3 மாதத்திற்கு பின் வெளிவந்த பகீர் உண்மை…!!

கர்நாடக மாநிலம் தாவணகெரேவைச் சேர்ந்த பிரவீன் என்பவருக்கும், பெங்களூருவைச் சேர்ந்த பிரியங்கா என்பவருக்கும் கடந்த 2007-ல் திருமணமாகி 17 மற்றும் 5 வயதில் இரண்டு மகள்கள் இருந்தனர். இந்த நிலையில், பிரியங்காவிற்கு அவரது கல்லூரித் தோழன் மோகனுடன் பழக்கம் ஏற்பட்டு, அது…

Read more

சார்..! ஹால் டிக்கெட் குடுங்க சார்.. கெஞ்சிய 9-ம் வகுப்பு மாணவி… கையைப் பிடித்து இழுத்து அத்து மீறிய காமக்கொடூரன்… சிசிடிவி வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் சிவ்னி மாவட்டத்தில் உள்ள பகோரி கிராம அரசு மேல்நிலைப் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வாங்கச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த கிருஷ்ணகுமார் நாயக் என்ற ஆசிரியர், மாணவியிடம் பகல் நேரத்திலேயே அநாகரிகமான…

Read more

“என் பொண்ணுங்களுக்கு இந்த கஷ்டம் வரக்கூடாது!”… குழந்தை திருமண கிராமத்தில் இருந்து தடைகளை உடைத்து சாதித்த 4 சிங்கப் பெண்கள்.. பெருமைமிகு நிஜக் கதை..!!!

பெண்கள் தற்பொழுது ஆண்களுக்கு நிகராகப் பல துறைகளிலும் சாதித்து வரும் வேளையில், தங்களது அசாத்திய விடாமுயற்சியால் கரும்பு வெட்டும் ஏழைத் தொழிலாளியின் மகள்கள் 4 பேர் ஒரே நேரத்தில் மும்பை போலீஸ் படையில் சேர்ந்து சாதனை படைத்துள்ளனர். கரும்பு வெட்டும் தொழிலாளர்களின்…

Read more

“காதல் திருமணம் செய்த 2 வருஷத்துல!”.. வீட்டில் பிணமாகக் கிடந்த பெண்.. பாழடைந்த கட்டிடத்தில் கணவன் தற்கொலை… பின்னணியில் இருக்கும் பகீர் உண்மை..!!!!

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் நியூ கஞ்சன்பூர் பகுதியில், நேகா சிங் (35) என்ற பெண் தனது வாடகை வீட்டில் கழுத்தில் துப்பட்டா கட்டப்பட்ட நிலையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தற்பொழுது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

Other Story