“ஓணம் பண்டிகைக்கு போகக்கூடாது”… பேச்சை மீறிய காதலன்… என்னோட சாவுக்கு நீதான் காரணம்… வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பி விட்டு காதலி விபரீத முடிவு…!!!!

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் மொடக்கல்லூர் அத்தோலி பகுதியைச் சேர்ந்த ஆயிஷா ரஷா (21) என்பவர், மங்களூரில் உள்ள ஒரு தனியார் பிசியோதெரபி கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர், வெங்கேரி பன்னடிகல் பகுதியைச் சேர்ந்த உடற்பயிற்சி மாஸ்டராக பணியாற்றும்…

Read more

“பூட்டும் உடையல லாக்கரையும் திறக்கல”… வங்கியில் கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டிய மர்ம கும்பல்… பதற வைக்கும் திருட்டு… பரபரப்பு பின்னணி..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள மகாநந்த நகர் பகுதியில் செயல்பட்டு வரும் பாரத ஸ்டேட் வங்கியின் கிளையில், லாக்கரில் வைக்கப்பட்டிருந்த நகைகள் மற்றும் பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கியில் கடனுக்கு அடகு வைக்கப்பட்டிருந்த…

Read more

பட்டப்பகலில் படு பயங்கரம்..! பஞ்சாயத்து தலைவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மர்ம கும்பல்… முடி வெட்டும் கடையில் பகீர்… சிசிடிவி வீடியோ வெளியாகி பரபரப்பு..!!!!

கர்நாடகாவின் விஜயபுராவில் அதிர்ச்சியூட்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. தேவரநிம்பர்கி கிராமத்தின் கிராம பஞ்சாயத்து தலைவர் பீமநகவுடா புதன்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் பீமா நதி பகுதியில் முக்கியமான நபரான மகாதேவ் சாஹுகர் பைராகோண்டாவின் நெருங்கிய நண்பராக இருந்தார் என்று உள்ளூர் செய்திகள்…

Read more

ஸ்கூலும் கோவிலும் ஒன்னுன்னு சொல்லுவாங்க…! “அங்க போய் இப்படி அட்டூழியம் பண்றீங்களே”… குடிபோதையில் ஆசிரியர்கள் மீது தாக்குதல்… அதிர்ச்சி வீடியோ..!!!

மத்தியப் பிரதேசத்தின் சத்தார்பூர் மாவட்டத்தில் உள்ள மவாய் காட் வித்யாலயா பள்ளியில், போதையில் இருந்த இளைஞர்கள் இருவர்  புகுந்து ஆசிரியர்களைத் தாக்கி, தகாத வார்த்தைகளால் திட்டிய சம்பவம் நடந்தது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி, பலரின் கண்டனத்தைப் பெற்றது. கவுரிஹார்…

Read more

“22 வயது தான் ஆகுது”… தங்கையை காதலித்ததால் வெறி.. துண்டு துண்டா கூறு போட்டு பொட்டலம் கட்டி ஆற்றில் வீசிய அண்ணன்… பரபரப்பு சம்பவம்…!!

உத்தர் பிரதேசத்தின் கான்பூர் பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ரிஷிகேஷ் காணாமல் போன நிலையில், ஆற்றில் அவரது உடல் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது. காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், ரிஷிகேஷ் காதலித்த பெண்ணின் சகோதரர் பவன் மல்லா, தனது நண்பர்களான டோலி, பாபி,…

Read more

“வாட்டி வதைத்த வறுமை”… தள்ளுவண்டியில் பக்கோடா வியாபாரம்… ஐஏஎஸ் கனவை நினைவாக்கிய ஏழை தந்தை… சாதித்து காட்டிய மகள்… நெகிழ வைக்கும் சம்பவம்..!!!

ராஜஸ்தானின் பரத்பூரைச் சேர்ந்த தீபேஷ் குமாரி, யுபிஎஸ்சி தேர்வில் 93-வது இடம் பெற்று ஐஏஎஸ் அதிகாரியானவர். அவரது தந்தை 25 ஆண்டுகளாக தள்ளுவண்டியில் பக்கோடா விற்று குடும்பத்தைப் பராமரித்தார். ஏழ்மையான சூழலிலும், கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த தீபேஷ் குமாரி, பி.டெக், எம்.டெக்…

Read more

“சேலையை இப்படி கூட கட்டலாமா”..? தாயின் பழைய சேலையில் நியூ ஃபேஷன்… எப்படி வேஷ்டி கட்றாப்புல… அசத்திய வாலிபர்… வியக்க வைக்கும் வீடியோ…!!

மும்பையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது தாயின் பழைய சேலையை தோலி ஸ்டைலில் அணிந்து, சமூக வலைதளங்களில் புதிய ஃபேஷன் புரட்சியை ஏற்படுத்தியுள்ளார். இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்ஸரான பூஷன் மல்கானி (@insta_bhoo) பகிர்ந்த இந்த வீடியோ, 70 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்று,…

Read more

“வெளிநாட்டு பெண் என நினைத்து பட்ட பகலில் முத்தம் கொடுத்து ஆபாச சைகை காட்டி அத்துமீறல்”… இளம் பெண்ணின் பதிலால் திகைத்துப் போன வாலிபர்கள்… வைரலாகும் வீடியோ..!!

அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண், சுற்றுலாத் தலமொன்றில் சில இளைஞர்களால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. அந்தப் பெண் அங்கு வீடியோ எடுத்துக் கொண்டிருந்தபோது, ஒரு கும்பல் அவரைப் பார்த்து மோசமான சைகைகள் செய்து,…

Read more

“மைத்துனியின் தகாத உறவு”… 12 மாதங்களாக காணாமல் போன 20 வயது உறவினர்… கங்கை நதியில் மீட்கப்பட்ட சடலம்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் உண்மை…!!!!

உத்தரபிரதேசத்தின் வாரணாசியை சேர்ந்த 20 வயது இளைஞர் விஷால். இவர் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் முதல் மர்மமாக காணாமல் போயுள்ளார். அவரை குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்கலாம் என சந்தேகித்து, காவல்துறையில் புகார்…

Read more

பியூட்டி பார்லருக்கு சென்ற இளம்பெண்..! முகத்தை அழகுபடுத்த சென்றவரை அடித்து உதைத்து ஸ்ப்ரே அடித்த கொடூரம்… நடந்தது என்ன..? அதிர்ச்சி வீடியோ..!!!

மீரட் பல்லவபுரம் பகுதியில் உள்ள ஒரு பியூட்டி பார்லரில் ஜோதி என்ற பெண்ணை தாக்கி, அவரது முகத்தில் மூடியிருந்த துணியை அகற்றி, ஸ்ப்ரே தெளித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. ஆகஸ்ட் 26 அன்று, ஜோதி பார்லரில் முகத்தை அழகுபடுத்த சென்றபோது,…

Read more

“பர்தாவில் ஒளிந்திருந்த ரகசியம்”… insta காதல்.. பெண் போல் வேடமிட்டு திருமணமான வாலிபருடன் ஓட்டம்… போலீசால் தெரிந்த உண்மை… தலை சுத்த வைக்கும் பின்னணி..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி மாவட்டம் கஜுர்ஹாட் பகுதியை சேர்ந்த மனிஷ் என்ற இளைஞர், இன்ஸ்டாகிராமில் முஸ்லிம் பெண் ஒருவராக நடித்து, குஜராத்தைச் சேர்ந்த திருமணமான முஸ்லிம் இளைஞனை காதலனாக மாற்றி மோசடி செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்களின் குரலில்…

Read more

“இரவு நேரத்தில் திடுக்”… கணவனின் கையில், மனைவியின் கழுத்தில்…. திடீரென கேட்ட புஷ் புஷ் சத்தம்.. விடிந்ததும் தெரிந்த உண்மை… பறிபோன உயிர்…!!!

மத்திய பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தினேஷ் சிங் – குட்டன் தேவி தம்பதி. சம்பவத்தன்று இந்த தம்பதி வீட்டுக்கு வெளியே படுத்து உறங்கிக்கொண்டிருந்தனர். இந்நிலையில் நள்ளிரவு 2 மணியளவில், விஷமுள்ள கருப்பு பாம்பு அவர்கள் அருகே வந்து, முதலில்…

Read more

“இந்த வெற்றி எந்த குறுக்கு வழியோ, அதிசயமோ இல்லை”… சாதாரண சம்பளத்தில் கோடீஸ்வரனான நபர்… 25 ஆண்டு கால சேமிப்பு விளக்கம்… வைரலாகும் உண்மையான உத்வேகக் கதை…!!!

பெங்களூருவைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படித்த ஒரு புரூஃப்ரீடர், 25 ஆண்டுகளில் 1 கோடி ரூபாய்க்கு மேல் சேமித்து, இணையத்தில் ஆயிரக்கணக்கானோருக்கு உத்வேகமாக மாறியுள்ளார். சிக்கனமான வாழ்க்கை மற்றும் ஒழுக்கமான பண மேலாண்மையால் இந்த அபார வெற்றியை அவர் எட்டியுள்ளார். இந்த…

Read more

சஸ்பெண்டு ஆக்ஷன்..!! தந்தையின் பிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகுவதாக மகள் கவிதா அறிவிப்பு..!!

பாரத் ராஷ்ட்ர சமிதி (பி.ஆர்.எஸ்.) கட்சியில் நீடித்து வந்த குடும்ப நிகழ்வுகளுக்கு பின்னர், கட்சியில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்ட கவிதா, தற்போது கட்சியை முற்றிலுமாக விலகுவதாக அறிவித்துள்ளார். முன்னாள் முதல்வரும் பி.ஆர்.எஸ். கட்சியின் தலைவருமான சந்திரசேகர ராவ் மகளான கவிதா,…

Read more

“Filter போட்டோஸ்”… அழகில் மயங்கிய 26 வயது வாலிபர்… உண்மை தெரியாமல் உல்லாசம்.. காதலியின் வயது தெரிந்ததும் ஆடிப்போன காதலன்… பிணமாக மீட்கப்பட்ட 52 வயது பெண்…!!!!

இன்ஸ்டாகிராம் வழியாக ஏற்பட்ட காதல் தொடர்பின் பின்னணி, கொலைக்கு வழிவகுத்தது. ஒரு இளைஞர், தன்னை ஏமாற்றியதாக கூறி, 52 வயது பெண்ணை கொன்று விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தைச் சேர்ந்த அருண் (26) என்பவர், சமீபத்தில்…

Read more

ஸ்கூல் பீஸ் கட்ட பணம் இல்ல… “ஏடிஎம் மிஷினை உடைத்து பணத்தை திருட முயன்ற 24 வயது இளம்பெண்”… காட்டி கொடுத்த கேமரா… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி உண்மை..!!!

பள்ளிக் கட்டணத்தை செலுத்த தேவையான பணம் இல்லாததால், ஒரு இளம்பெண் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணம் திருட முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜபல்பூரில் உள்ள ஜன்ஜீவன் நகர் பகுதியில், 24 வயதுடைய இளம்பெண் ஒருவர் இரும்புக் கம்பியை பயன்படுத்தி…

Read more

பஞ்சாபை புரட்டிப்போட்ட கன மழை… தண்ணீரில் தத்தளிக்கும் மக்கள்… துயரத்தைக் கேட்டு கண்ணீர் வடித்த முதல்வர் பகவந்த் மான்… வைரலாகும் நெகிழ வைக்கும் வீடியோ…!!!

கனமழையால் பஞ்சாப் மாநிலம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. பல கிராமங்கள் நீரில் மூழ்கி, மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. இந்நிலையில், முதல்வர் பகவந்த் மான் கடந்த செவ்வாய்க்கிழமை ஃபெரோஸ்பூர் மாவட்டத்திலுள்ள கட்டி ராஜோ கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டார்.…

Read more

“3 வருஷ காதல்”… அண்ணனுக்கு தெரிந்த உண்மை… காதலை கைவிடுமாறு கத்தி முனையில் சொந்த தங்கையையே மிரட்டி 2 முறை பலாத்காரம் செய்து சூடு வைத்த கொடூரம்…!!!

குஜராத் மாநிலத்தின் பவநகர் மாவட்டத்தில், தலஜா நகரத்திற்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில், 22 வயது இளம்பெண் ஒருவர், தனது பெற்றோர் மற்றும் , 29 வயதான  சகோதரருடனும் இணைந்து வாழ்ந்து வந்தார். இந்தச் சூழலில், கடந்த ஜூலை 13-ம் தேதி, அவரது…

Read more

“6000 பாலோவர்ஸ்”… ரீல்ஸ் வெறி… வீடியோ எடுப்பதில் தீவிரம் காட்டிய மனைவி… பலமுறை சொல்லியும் கேட்காததால் கணவன் செய்த கொடூரம்… அடுத்து நடந்த அதிர்ச்சி..!!

மனைவியின் சமூக ஊடக செயல்பாடுகள், குறிப்பாக ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிடுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், கணவர் மனைவியை கொன்று தானும் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம்,  டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நஜாப்கர் பகுதியில் உள்ள ரோஷன்புரா பகுதியைச் சேர்ந்த அமன் (வயது…

Read more

“ஹோட்டலில் ரூம் போட்டு 5 மணி நேரமாக”… பல்பில் ஸ்பை கேமரா… செல்போனுக்கு வந்த மிரட்டல் கால்… காதலியின் தோழியே… திடுக்கிட வைக்கும் பின்னணி.

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டம் சினாவர் நகரில் தங்கிய காதல் ஜோடியை ரகசியமாக வீடியோ எடுத்து, அதை வைரலாக்குவதாக மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி போலீசார் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 27 வயதுடைய…

Read more

“பீகாரில் பேரணியின் போது பைக்கை இழந்த வாலிபர்”… ராகுல் காந்தி கொடுத்த ஸ்வீட் சர்ப்ரைஸ்… அதே மாடல் அதே லுக்… செம சம்பவம்… வைரலாகும் வீடியோ..!!!

பீகார் மாநிலத்தில் வாக்காளர்களின் உரிமையை வலியுறுத்தவும், வாக்கு மோசடிகளை எதிர்த்தும், காங்கிரஸ் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 1-ஆம் தேதி வரை 16 நாட்கள் ‘வாக்காளர் அதிகார யாத்திரை’யை மேற்கொண்டார். இந்த…

Read more

“அந்தரங்க உறுப்பில் காயம்”… மயங்கிய நிலையில் மணமகன்.. திருமணமான 3 நாளில் டாட்டா காட்டிய மணப்பெண்… குடும்பத்தையே உருக்குலைய வைத்த சம்பவம்…!!!

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில்  திருமணம் என்ற புனிதமான உறவின் பெயரால், ஒரு குடும்பம் முழுவதும் மோசடிக்குள்ளான அதிர்ச்சியான சம்பவம், நடந்துள்ளது. கான்பூரின் பில்ஹவுர் பகுதியில் வசிக்கும் ராமன் குப்தா, இடைத்தரகர்களின் பரிந்துரையின் பேரில் அசாமை சேர்ந்த சோனல் என்பவரை ஆகஸ்ட் 27ம்…

Read more

“கணவனுடன் சண்டை”… தாய் வீட்டுக்குப் போனபோது வேறொருவருடன் உல்லாசம்… குப்பை லாரியில் பிறந்த குழந்தையை வீசிய கொடூரம்…. தகாத உறவால் பிறந்ததால்… பரபரப்பு சம்பவம்..!!!

மத்தியப் பிரதேசத்தின் ராய்சென் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மனிதத்தை வெட்கப்படுத்தும் ஒரு சம்பவம் நடந்தது. ஒரு தாய் தனது பிறந்த குழந்தையை குப்பை வண்டியில் வீசியிருந்தார். இதையடுத்து, காவல்துறை அந்தப் பெண்ணை கைது செய்து, குழந்தையின் தந்தையின் பெயரை அவரிடமிருந்து தெரிந்துகொண்டது.…

Read more

“வாயில்லா ஜீவன்னாலும் அதுவும் ஒரு உயிர் தானே”… வெள்ளத்தில் உயிர் பிழைக்க முடியல… உயிரற்ற உடலாக மிதந்த சிறுத்தை… கலங்க வைக்கும் வீடியோ..!!!

உத்தரகண்ட் மாநிலம் மற்றும் வட இந்தியாவின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தீவிர கனமழை மற்றும் திடீர் வெள்ளப்பெருக்குகள், மக்கள் மட்டுமன்றி வனவிலங்குகளையும் கடுமையாக பாதித்துள்ளன. இந்நிலையில், வனப்பகுதியில் வசித்து வந்த ஒரு சிறுத்தை, வெள்ளத்தில் சிக்கி…

Read more

“எல்லா ஹீரோக்களும் தொப்பி அணிவதில்லை”… அரசு வேலையை விட மனநிம்மதி தான் முக்கியம்… வங்கிப் பணியை ராஜினாமா செய்த பெண்ணின் துணிச்சல் வீடியோ..!!!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் (PNB) தகுதிகாண் அதிகாரியாக பணியாற்றிய 29 வயது வாணி, தனக்கு நிம்மதி கிடைக்காத வேலையை ராஜினாமா செய்தது குறித்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. “எல்லா ஹீரோக்களும் தொப்பி…

Read more

“17 வயது பள்ளி மாணவன் மீது விபரீத ஆசை”… 27 வயது இளம் பெண் செய்த அசிங்கம்… வீட்டை விட்டு ஓட்டம்… பதறி துடித்து தேடிய பெற்றோர்… பரபரப்பு சம்பவம்..!!!

கேரளா ஆலப்புழா மாவட்டம் சேர்த்தலா பகுதியில், 17 வயது பள்ளி மாணவனை அழைத்து சென்ற 27 வயது இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சமீபத்தில், சேர்த்தலா பகுதியைச் சேர்ந்த ஒரு பள்ளி…

Read more

“உயிர் பயத்தில் உறைந்த கிராமம்”… எல்லைப் பகுதியில் பரவும் கொடிய நோய்… பொது மக்களுக்கு பறந்த முக்கிய எச்சரிக்கை… உஷார்…!!!

பீகார் மாநிலத்தில் உள்ள சீதாமர்ஹிக்கு அருகே இருக்கும் நேபாளத்தின் மூன்று பகுதிகளில் காலரா பரவி உள்ளது அபாயம் ஏற்பட்டுள்ளது எனவே சீதாமர்ஹி மாவட்ட தொழில் சார்ஜர் மருத்துவர் அகிலேஷ் குமார் என்ன பகுதிகளில் காலரா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு உடனடியாக…

Read more

“100 வருஷ பாரம்பரியம்”… தலைகீழாக குடைகளைப் பிடித்து பிரசாதம் வாங்கும் மக்கள்… கணபதி கோவிலில் வினோத வழிபாடு… வைரலாகும் வீடியோ…!!!

மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் உள்ள ஒரு கணபதி கோயிலில், 100 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு தனித்துவமான பாரம்பரியம் பின்பற்றப்படுகிறது. இங்கு கணேஷ் சதுர்த்தி விழாவின்போது, பூஜை முடிந்த பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. ஆனால், இந்த பிரசாதத்தை கைகளால் கொடுப்பதற்கு பதிலாக,…

Read more

அதுவும் ஒரு உயிர் தானே..! “ஆற்று வெள்ளத்தில் சிக்கிய நாய்”… உயிர் பிழைக்க நடத்திய போராட்டம்… கடைசியில்… கண் கலங்க வைக்கும் வீடியோ…!!!

இமாச்சலப் பிரதேச மாநிலம் மணாலியில், வேகமாக ஓடும் ஆற்றின் நடுவே பாறையில் சிக்கிய நாய் ஒன்று, தன்னுடைய துணிச்சல் மற்றும் மீள்தன்மையால் அனைவரையும் கண்கலங்கச் செய்த சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்படுகிறது. கடந்த சில நாட்களாக இமாச்சலத்தில் பெய்து…

Read more

“டீச்சர் வேலை”… மனைவியை கஷ்டப்பட்டு படிக்க வைத்த எலக்ட்ரீசியன்… பள்ளியில் பணியில் சேர்ந்ததும் முதல்வருடன் கள்ள உறவு… ரூ.50,000 கொடுத்து கணவன் செய்த கொடூரம்..!!!

பீகாரின் தர்பங்கா மாவட்டம், சகத்பூர் காவல் நிலைய எல்லையில் உள்ள மத்பூர் அரசு பள்ளியின் பொறுப்பு தலைமையாசிரியர் ராஜேஷ் குமார் தாக்கூர் கொலை செய்யப்பட்ட வழக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலையை, ராஜேஷின் காதலியான ஆசிரியை ருக்மிணி குமாரியின் கணவர் அபிலாஷ்…

Read more

“நள்ளிரவில் துணிகரம்”… பெட்ரோல் பங்குக்குள் நுழைந்த கொள்ளையர்கள்… துப்பாக்கி முனையில் 1 லட்சம்… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!

மேற்கு வங்கத்தின் புருலியா பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் நள்ளிரவு நேரத்தில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் துப்பாக்கியுடன் நுழைந்து கொள்ளையில் ஈடுபட்டனர். அவர்கள் ஊழியர்களை மிரட்டி சுமார் ஒரு லட்சம் ரூபாயை கொள்ளையடித்தனர், இதனால் அங்கு பணிபுரிந்த சோனு சிங்…

Read more

“இந்தியாவுக்கு வந்த ஜப்பான் பெண்”… நடு ரோட்டில் கை நீட்டி லஞ்சம் வாங்கிய போலீஸ்காரர்… நடு ரோட்டில் இப்படியா…? காட்டி கொடுத்த கேமரா… பாய்ந்தது ஆக்சன்..!!!!

ஹரியானா மாநிலம் குருகிராமில், கேலரியா மார்க்கெட் பகுதியில் போக்குவரத்து காவல்துறையினர் சோதனை நடத்தி  கொண்டிருந்தனர். அப்போது, ஜப்பானிய பெண் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார். அவரை தடுத்து நிறுத்திய போலீசார் ஹெல்மெட் அணியாததற்காக 1000 ரூபாய் வாங்கியுள்ளனர்.…

Read more

“பள்ளி மாணவிகளை கூட விடாத கொடூரம்”… தொடர்ந்து பெண்களிடம் பாலியல் அத்துமீறல்… இப்ப வீல்சேரில் கைகட்டி… அதிரடி காட்டிய போலீஸ்…!!!!

உத்தரப் பிரதேசத்தின் குஷிநகர் மாவட்டத்தில், பெண்களை கேலி செய்து தொந்தரவு செய்த இரண்டு குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். ராம்கோலா பகுதியில், அசலம் மற்றும் ஜூல்ஃபிகார் ஆகிய இருவரும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வெளியே மாணவிகளை கேலி செய்து, அசிங்கமான கருத்துகளை…

Read more

OMG..! “3 வயது குழந்தையின் வயிற்றில் 10, 4 வயது குழந்தையின் வயிற்றில் 6″… காந்தங்களை மிட்டாய் போல் விழுங்கிய சிறுவர்கள்… பெற்றோரை உறைய வைத்த சம்பவம்..!!!!

குழந்தைகள் விளையாடும்போது ஏற்படும் அசம்பாவிதங்கள் சில நேரங்களில் உயிருக்கு ஆபத்தான நிலையை உருவாக்குகின்றன. மதுரா நகரத்தில் இதுபோன்று மிகவும் அதிர்ச்சியளிக்கும் ஒரு சம்பவம் வெளியாகியுள்ளது. மூன்று வயது ஹிதம் மற்றும் நான்கு வயது ஹிதான்ஷி என்ற இரு பிள்ளைகள், பொம்மைகளுடன் விளையாடிக்…

Read more

நான் மந்திரம் செய்யப் போகிறேன்…! “பெண்ணை கட்டிப்பிடித்து ஆபாசமாக”… பாபாவின் மந்திர லீலைகள்… காட்டிக்கொடுத்த வீடியோ… அம்பலமான பகீர் உண்மை…!!!

ராஜஸ்தானின் ஜோத்பூர் நகரில், தந்திர மந்திரம், வசீகரண சடங்குகள் ஆகியவற்றின் பெயரில் அப்பாவி மக்களை ஏமாற்றி வந்த ஒரு தாந்த்ரீக பாபாவின் அருவருப்பான செயல்கள் சமூக ஊடகங்களில் வைரலான வீடியோக்கள் மூலம் அம்பலமாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது  சந்தை பகுதியில்…

Read more

“நடுரோட்டில் ஷூ காலால் வாலிபர்களை எட்டி உதைத்த போலீஸ்காரர்”… தாயையும் சகோதரியையும் மோசமாக திட்டி அசிங்கப்படுத்தி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

உத்தரபிரதேச மாநிலம் அமேதியில், சாலையின் நடுவில் சோதனை மேற்கொண்ட காவல் ஆய்வாளர் ஒருவர் மூன்று வாலிபர்களை தனது காலால் எட்டி உதைத்து தாக்கியதுடன், அவர்களது தாயும், சகோதரியையும் அநாகரீகமாக திட்டிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது. இது பெரும் கண்டனங்களை…

Read more

“என் இதயம் ரொம்ப வலிக்குது”… என்னோட அம்மாவையே அவமானப்படுத்திட்டாங்க… அவங்களுக்கும் அரசியலுக்கும் என்ன தொடர்பு…? பிரதமர் மோடி வேதனை…!!!!

பீகாரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில், காணொலி வாயிலாக பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, ராஷ்ட்ரிய ஜனதா தளமும் (RJD) காங்கிரஸ் கட்சியும் நடத்திய நிகழ்ச்சியின் போது, தனது தாயைப் பற்றி அவமதிக்கப்பட்டதை கடுமையாக கண்டித்தார். இது பற்றி பிரதமர் மோடி தன்…

Read more

“நெருங்கிய நண்பனின் தலையை வெட்டி உடம்பை துண்டு துண்டாக கூறு போட்ட வாலிபர்”… சகோதரியை காதலித்ததால் வெறிச்செயல்… திடுக்கிட வைக்கும் பின்னணி…!!!

உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் நடந்த ஒரு  கொடூர சம்பவம் தற்போது  வெளிச்சத்திற்கு வந்துள்ளது. காதல் விவகாரத்தில் ஏற்பட்ட சிக்கலால், ஒரே பகுதியைச் சேர்ந்த இளைஞன், தனது நெருங்கிய நண்பனைத் தலை துண்டித்து கொன்ற பரபரப்பான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது சிவகத்ரா…

Read more

“வேறொருவன் மீது மோகம்”… அடிக்கடி உல்லாசம்… உண்மை தெரிந்தும் உடலுறவுக்கு அழைத்த கணவன்… ஆத்திரத்தில் கொன்று இறுதி சடங்கு செய்த மனைவி… காயத்தால் வெளிவந்த உண்மை..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் காதல் விவகாரம் காரணமாக ஒரு மனைவி தனது கணவரைக் கொன்ற அதிர்ச்சிக் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் மக்சுதன்கர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பஞ்சாரா பாரி கிராமத்தில் கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி…

Read more

” பள்ளி சீருடையில் 16 வயது சிறுமியை பைக்கில் கடத்திய சிறுவர்கள்… இரவு முழுதும் மாறி மாறி… அந்தரங்க உறுப்பில் பாட்டிலை சொருகி நடுரோட்டில் வீசி சென்ற கொடூரம்…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பனஸ்வாரா பகுதியில் ஒரு 16 வயது சிறுமியை சிறுவர்கள் இருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கடந்த மாதம் 20ஆம் தேதி அந்த சிறுமி பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக…

Read more

ஐயோ..! நினைச்சு கூட பார்க்க முடியல… புதிதாக பிறந்த குழந்தைகளின் கைகளை கடித்த எலிகள்… அரசு மருத்துவமனையின் அலட்சியம்… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!

மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மாவட்ட அரசு மருத்துவமனையில், அலட்சியத்தால் அதிர்ச்சிக்குரிய சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. NICU பிரிவில் அனுமதிக்கப்பட்ட இரு புதிதாகப் பிறந்த குழந்தைகளின் கைகளை எலிகள் கடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. முதலாவது சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. பிறந்த சில நாட்களுக்குள்…

Read more

நடு ரோட்டில் இறங்கிய தேஜஸ்வி யாதவ்… ஆதரவாளர்களுடன் சேர்ந்து செம குத்தாட்டம்… வீடியோவை வெளியிட்ட சகோதரி… இணையத்தை பற்ற வைத்த வீடியோ…!!!

  பீகார் அரசியலில் தீவிரமான கருத்துகளுடன் அடிக்கடி தோன்றும் ஆர்ஜேடி தலைவர் மற்றும் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், இந்த முறை புதிய ஒரு முகத்தை சமூக ஊடகங்களில் காட்டியுள்ளார். பாட்னாவின் மரைன் டிரைவில் இளைஞர்களுடன் கலந்துவரும் அவரின் ரீல்…

Read more

“வெறும் ரூ.2000 தான் கல்யாண செலவு”… ஆடம்பரமே இல்லாமல் எளிமையாக திருமணம் செய்த ஐஏஎஸ் ஜோடி… இணையத்தில் பாராட்டுகளை பெற்ற சம்பவம்…!!!!

சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று ஐ.ஏ.எஸ் பயிற்சியில் கலந்து கொண்ட இருவர், பயிற்சியிலேயே காதலித்து, பின்னர் பெற்றோர், நண்பர்கள் முன்னிலையில் எளிய முறையில் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த மவுனிகா, தனது…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்…! “3% வரை அகவிலைப்படி உயர்வு”… தீபாவளிக்கு முன் வெளியாகும் அறிவிப்பு..? சூப்பர் தகவல்..!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) 3 சதவீதம் உயர்த்தப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது 55% அளவில் வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படி, ஜூலை 1 முதல் 58% ஆக உயரக்கூடிய வாய்ப்பு உள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 7-வது ஊதியக்…

Read more

“அணுகுண்டை விட ஹைட்ரஜன் குண்டு பெரியது தயாராக இருங்கள்”…வாக்கு மோசடி ஆதாரங்கள் அம்பலப்படுத்தப் போவதாக எச்சரித்த ராகுல் காந்தி… பாஜக அதிரடி பதில் ..!!!!

பீகாரில் வாக்கு திருட்டு குற்றச்சாட்டை முன்வைத்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பாஜக மற்றும் தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார். ‘வாக்கு அதிகார பயணம்’ என்ற பெயரில் இரண்டு வாரங்களாக பேரணி நடத்தி, மக்களிடம் இந்தப் பிரச்னையை எடுத்துச் செல்லும்…

Read more

“உங்களுக்கு கன்னடம் பேச தெரியுமா?”… சித்தராமையாவின் கேள்வி….அதிரடியாக பதிலளித்த ஜனாதிபதி திரௌபதி முர்மு…!!!

கர்நாடக மாநிலம் மைசூரில் நடைபெற்ற அகில இந்திய பேச்சு மற்றும் கேட்டல் நிறுவனத்தின் (AIISH) வைர விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம், முதலமைச்சர் சித்தராமையா, “உங்களுக்கு கன்னடம் தெரியுமா?” என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முர்மு, கன்னடம்…

Read more

“மக்களை ஏமாற்றி நம்ப வைப்பவர்கள் தான் சிறந்த தலைவர்கள்”… வெளிப்படையாக பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி… பரபரப்பு கருத்து…!!!!

மக்களை ஏமாற்றி நம்பவைக்கத் தெரிந்தவர்களே சிறந்த தலைவர்களாக வெற்றி பெறுகிறார்கள் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அதிர்ச்சி தரும் கருத்தை வெளியிட்டார். ராஜஸ்தானின் நாக்பூரில் அகில பாரத மகானுபவ பரிஷத் நிகழ்ச்சியில் பேசிய அவர், தனது துறையில் உண்மையை வெளிப்படையாகப்…

Read more

பகீர்..! “ஓடும் பேருந்தில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்த நபர்”… ஜன்னல் கதவு வழியாக குதித்து உயிர்த்தப்பிய 40 பயணிகள்… பரபரப்பு சம்பவம்…!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஓடும்  பேருந்தில், ஒருவர் திடீரென தானாகவே தீ வைத்துக் கொண்டு உயிரிழந்த அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் பேருந்திலிருந்த பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜல்னா மாவட்டம் பத்னாபூர் பகுதியில், கடந்த ஞாயிறு இரவு புனேவிலிருந்து…

Read more

“சின்ன கடை தான்”… ஆனால் வருமானம் ரூ.141. கோடியாம்… மளிகை கடைக்காரருக்கு வருமானவரித்துறை அனுப்பிய நோட்டீஸ்… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் புலந்த்சாகர் மாவட்டத்தில், ஒரு சாதாரண மளிகை கடை நடத்தும் நபருக்கு, ரூ.141.25 கோடி வருமானம் என கூறி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதனால் அந்தக் கடைக்காரர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி, காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புலந்த்சாகர் மாவட்டம்…

Read more

“7 பேரால் பலாத்காரம்”… ஆட்டோவில் பெண் குழந்தையை பெற்றெடுத்த 17 வயது சிறுமி… உயிர் வாழ வந்த ஒரே நம்பிக்கை.. கடைசில அதுவும்… கண்ணீர் சம்பவம்..!!

உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் கடந்த ஆண்டு பலாத்காரம் செய்யப்பட்ட 17 வயது சிறுமிக்கு கடந்த வாரம் பெண் குழந்தை பிறந்தது. ஆனால், பாசத்துடன் வளர்க்க எண்ணிய அந்த குழந்தை, பிறந்த சில நாள்களிலேயே பரிதாபமாக உயிரிழந்தது. கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பரில்,…

Read more

Other Story