“சின்ன கடை தான்”… ஆனால் வருமானம் ரூ.141. கோடியாம்… மளிகை கடைக்காரருக்கு வருமானவரித்துறை அனுப்பிய நோட்டீஸ்… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் புலந்த்சாகர் மாவட்டத்தில், ஒரு சாதாரண மளிகை கடை நடத்தும் நபருக்கு, ரூ.141.25 கோடி வருமானம் என கூறி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதனால் அந்தக் கடைக்காரர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி, காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புலந்த்சாகர் மாவட்டம்…

Read more

“7 பேரால் பலாத்காரம்”… ஆட்டோவில் பெண் குழந்தையை பெற்றெடுத்த 17 வயது சிறுமி… உயிர் வாழ வந்த ஒரே நம்பிக்கை.. கடைசில அதுவும்… கண்ணீர் சம்பவம்..!!

உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் கடந்த ஆண்டு பலாத்காரம் செய்யப்பட்ட 17 வயது சிறுமிக்கு கடந்த வாரம் பெண் குழந்தை பிறந்தது. ஆனால், பாசத்துடன் வளர்க்க எண்ணிய அந்த குழந்தை, பிறந்த சில நாள்களிலேயே பரிதாபமாக உயிரிழந்தது. கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பரில்,…

Read more

“ஆற்றில் கடும் வெள்ளம்”… 20 மணி நேரமாக உயிர் பயத்தில் உறைந்து போன 45 வயது நபர்… ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்ட ராணுவம்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!!

ஒடிசா மாநிலம் மல்கங்கிரி மாவட்டத்தில் வெள்ளம் காரணமாக ஆற்றில் சிக்கி 20 மணி நேரத்துக்கு மேல் தத்தளித்த வாலிபர், விமானப்படை ஹெலிகாப்டரின் உதவியுடன் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மல்கங்கிரி மாவட்டம் கொடமட்டூரு கிராமத்தைச் சேர்ந்த இர்மா ஷோகி (வயது…

Read more

இதெல்லாம் ரொம்ப ஓவர்..! பார்க்க ஒரிஜினல் மாதிரியே இருக்கு… செல்ல நாய்க்கு தந்தை பெயருடன் ஆதார் கார்டு அடித்த உரிமையாளர்… வைரலாகும் போட்டோ…!!!

மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் ஒரு நாய்க்கு ஆதார் அட்டை உருவாக்கப்பட்ட சம்பவம், சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது. ஒரு நாய் உரிமையாளர் தனது செல்ல நாய்க்கு ஆதார் அட்டையை உருவாக்கியுள்ளார். இதில் நாயின் புகைப்படம், பெயர், பிறந்த தேதி,…

Read more

அடக்கொடுமையே..! “எக்ஸலேட்டரில் ஏற பயந்து நடுங்கிய பெண்”… உதவிக்காக சென்ற வாலிபரின் இடுப்பில் ஏறி… கடைசிவரை விடவே இல்ல… விழுந்து விழுந்து சிரித்த மக்கள்… வீடியோ வைரல்..!!!!

ஒரு பெண் எஸ்கலேட்டர் (தானியங்கி படிக்கட்டு) பயன்படுத்தும் போது, நடந்த சம்பவமொன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில், புடவை அணிந்த ஒரு பெண் எஸ்கலேட்டரில் ஏறும்போது சமநிலையை இழந்ததோடு, உதவிக்காக வந்த நபரும் படிக்கட்டில் விழுந்து காயமடைந்த காட்சி…

Read more

நடுவானில் பறக்க தயாராக இருந்த விமானம்..! “ஓடுபாதையின் அருகே சிறுநீர் கழித்த முதியவர்”… வீடியோ எடுத்த பைலட்… இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ..!!!

பீகார் மாநிலம் தர்பங்கா விமான நிலையத்தில், ஓடுபாதையின் அருகே ஒரு முதியவர் சிறுநீர் கழிக்கின்ற காட்சி பதிவாகி, சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமானி ஒருவர் காக்பிட்டிலிருந்து பதிவு செய்ததாகக் கூறப்படும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.…

Read more

திகில் சம்பவம்…! பதுங்கி பாய்ந்த புலி… “மின்னல் வேகத்தில் மான் கூட்டத்திற்குள் நுழைந்து வேட்டையாடிய சம்பவம்”… வைரலாகும் திக் திக் வீடியோ…!!!!

உத்தரகண்ட்: உதம் சிங் நகரின் டெராய் மேற்கு வனப் பகுதிகளில், புலி ஒன்று மானை வேட்டையாடும் காட்சி சமீபத்தில் காணப்பட்டு, சுற்றுலா பயணிகளால் வீடியோ எடுக்கப்பட்டது. தற்போது இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இக்காட்சி, சுற்றுலா பயணிகளுக்கு…

Read more

“பிறந்து 3 மாதம் தான் ஆகுது”… நாய்க்குட்டியை துடிக்க துடிக்க அடித்து மாடியில் இருந்து வீசி கொடூரமாக கொன்ற நபர்… பதற வைக்கும் பகீர் வீடியோ..!!!

உத்திரபிரேதேசம் மாநிலம் காஜியாபாத்தின் லோனி பகுதியில் உள்ள பிரேம் விஹார் காலனியில் நடந்த ஒரு கொடூரமான சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம், அங்கூர் பீகார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கட்டிடம் எண் A-66 இல் கடந்த…

Read more

“87 வயது முதியவர்”… கணவனின் மாமாவை மிருகத்தனமாக அடித்த பெண்… வயதானவரை இரக்கமே இல்லாமல் துடிக்க துடிக்க… வீடியோ வெளியாகி அதிர்ச்சி..!!!

87 வயதான முதியவரை ஒரு பெண் அடிக்கும் காட்சி காணப்படும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் கடந்த சனிக்கிழமை வைரலாக பரவியதைத் தொடர்ந்து, இந்த சம்பவம் பற்றிய விசாரணை நடைபெற்றது. இந்த வீடியோ உத்தரப்பிரதேச மாநிலத்தின் பிரதாப்கர் மாவட்டத்திலுள்ள சராய் கல்யாண்தேவ்…

Read more

மளிகை கடைக்காரருக்கு ரூ. 141 கோடி வரி… ஒரே பான் கார்டில் 6 போலி நிறுவனங்கள்… வெளியான அதிர்ச்சி பான் கார்டு மோசடி…!!

உத்தரப்பிரதேசத்தின் புலந்த்ஷார் மாவட்டத்தில், சிறிய கிராம மளிகைக் கடை நடத்தி வரும் சுதிர் என்பவருக்கு 141 கோடி ரூபாய்க்கு வரி நோட்டீஸ் வந்து அதிர்ச்சி அளித்துள்ளது. தனது பான் கார்டு விவரங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டு, டெல்லியில் ஆறு நிறுவனங்கள் தொடங்கப்பட்டதாகவும், அதன்…

Read more

ஐயோ..! கட்டுப்பாட்டை இழந்த 24 வயது பைக் ஓட்டுநர்… அதிக எடை கொண்ட டிரக் அடியில் சென்ற கொடூரம்… ரத்தம் சொட்ட சொட்ட நடு ரோட்டில்… அலட்சியத்தால் ஏற்பட்ட விபத்து…!!!

அகமதாபாத் சானந்தில் உள்ள சாந்திபுரா அருகே ஞாயிற்றுக்கிழமை மதியம் நடந்த பயங்கர விபத்தில், 24 வயது இளைஞர் நாராயண் கணேஷ் உயிரிழந்தார். சாந்திபுரா குறுக்குச் சாலையில் இருந்து ஆப்பிள்வுட் நோக்கி செல்லும் சேவைப் பாதையில், பாலத்தின் கீழே, மதியம் 12.15 மணியளவில்…

Read more

பெரும் அதிர்ச்சி..! பெண்கள் விடுதியில் இரவில் நுழைந்த மர்ம நபர்… தூங்கிக் கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு… ரூ. 2500 கொள்ளை… பயங்கர சம்பவம்..!!

பெங்களூரில், பணம் செலுத்தி தங்கும் விடுதியில் (PG) தங்கியிருந்த பெண் ஒருவர், தூங்கிக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபரால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டு, 2,500 ரூபாய் பணமும் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுட்டகுண்டேபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இந்த விடுதியில்…

Read more

வாடா வா..! உனக்கு பிடிச்ச காதல் பேயை நான் விரட்டுறேன்… லவ் டார்ச்சர் செய்த வாலிபரை நடு ரோட்டில் விரட்டி விரட்டி அடித்த இளம்பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹமீர்பூரில் நடந்த ஓர் சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக வைரலாகி வருகிறது. ஒரு இளைஞர், கடந்த சில நாட்களாக ஒரு பெண்ணிடம் தவறான மெசேஜ்கள் மற்றும் ஆபாசமான கருத்துக்களை தொடர்ந்து அனுப்பி தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால்…

Read more

“இன்ஸ்டாவில் ஒன்றரை மாதத்தில் மலர்ந்த காதல்”… கரும்புத் தோட்டத்துக்குள் கொடூர நிலையில் பெண்ணின் பிணம்… சிக்கிய காதலன்… திடுக்கிட வைக்கும் பின்னணி…!!!

உத்தரப்பிரதேசம் மொராதாபாத்தைச் சேர்ந்த சம்ரீன் என்ற இளம்பெண்  செவிலியராகப் பணியாற்றி வந்தார். கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி வேலைக்குச் சென்ற அவர், அன்றைய தினம் வீடு திரும்பவில்லை. பல நாட்கள் தேடியும் எந்தவிதமான தகவலும் கிடைக்காததால், அவரது குடும்பத்தினர்  போலீஸில் புகார்…

Read more

“போலீஸ் சீருடையில் மல்லு கட்டிய பெண் கான்ஸ்டபிள்”.. அறையைத் திறந்தது வெளியே வந்த வாலிபர்… பட்டப் பகலில் இப்படியா..? வீடியோ வெளியாகி பரபரப்பு..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில், போலீசாரிடையே நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2016 ஆம் ஆண்டு போலீசில் சேர்ந்த ஒரே பேட்ஜில் தேர்ச்சி ஆண்டைச் சேர்ந்த ஒருவர், ஒரே வகுப்பில் பயிற்சி பெற்ற பெண் போலீசாரை திருமணம் செய்து கொண்டார்.…

Read more

“இதுதான் ஆடம்பரம் இல்லாத உண்மையான பக்தி”… விநாயகர் சிலை உடன் தெருவில் ஆடிப்பாடி மகிழ்ச்சியாக சென்ற சிறுவர்கள்… வைரலாகும் இதயங்களை வென்ற வீடியோ…!!

இன்ஸ்டாகிராமில் கோமல் சிங் என்ற பயனர் பகிர்ந்த வீடியோ ஒன்று, கணேஷ் சதுர்த்தி கொண்டாட்டத்தின் உண்மையான அழகை வெளிப்படுத்தி, இணையவாசிகளின் இதயங்களை வென்றுள்ளது. இந்த வைரல் வீடியோவில், மூன்று சிறு குழந்தைகள் கையால் செய்யப்பட்ட கணபதி பப்பாவின் சிறிய மூர்த்தியுடன், தெருவில்…

Read more

ரயில்வே ஸ்டேஷனில் ஓட ஓட விரட்டி கொடூரமாக தாக்கிய திருநங்கை…! “உயிருக்கு பயந்து ஓடிய போலீஸ்காரர்”… நடந்தது என்ன..? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரப் பிரதேசத்தின் தியோரியா ரயில் நிலையத்தில் திருநங்கைகள் சிலர் பயணிகளிடம் பணம் கேட்டு இடையூறு செய்ததாக புகார் எழுந்தது. இந்தப் புகாரை அறிந்த ஆர்.பி.எஃப். இன்ஸ்பெக்டர் முகமது, அங்கு சென்று விசாரணை செய்ய முயன்றார். அவர் திருநங்கைகளிடம் இது போன்ற செயல்கள்…

Read more

“இதுதான் கலாச்சாரமா?, மக்கள் விரும்புவதா?”…நதி கரையில் முத்தமிட்ட காதல் ஜோடி… நெட்டிசன்கள் கடும் விமர்சனம்… வைரலான பதிவு…!!!

புனே ஆற்றங்கரையில் இளம் ஜோடி ஒருவர் முத்தமிடுவதைப் புகைப்படமாக எடுத்து, எக்ஸ் பயனர் சாரங் யாதவத்கர், அரசாங்கத்திற்கு நேரடியாக கேள்வி எழுப்பியுள்ளார். “இதுதான் புனே ஆர்எஃப் டி புரமனேடு. இதுதான் பாஜக தலைவர்கள் விரும்புவது? இதுதான் ஊழல் அதிகாரிகள் விரும்புவது? இதுதான்…

Read more

“ஸ்கூரு டிரைவர், இடுக்கியுடன் கோவிலுக்குள் நுழைந்த 2 பேர்”… சிவன் சிலையிலிருந்து வெள்ளி பொருட்களை மட்டும்… காட்டி கொடுத்த கேமரா.. பரபரப்பு சம்பவம்..!!

ஜெய்பூர் ராம்நகரியா பகுதியில் உள்ள சிவன் கோவிலில் நடந்த திருட்டு சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவு நேரத்தில் கோவிலுக்குள் ரகசியமாக நுழைந்த இரு திருடர்கள் ஸ்கூரு டிரைவர், இடுக்கி போன்ற பொருட்களை பயன்படுத்தி கோவிலில் காணிக்கையாக வைக்கப்பட்டிருந்த…

Read more

பிரபல 10 வயது சொற்பொழிவாளர் அபினவ் அரோரோவின் நியூ போர்ஷே கார்… மதத்தை பயன்படுத்தி ஆடம்பர வாழ்க்கை… நெட்டிசன்கள் கடும் விமர்சனம்… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!

10 வயது ஆன்மிக பேச்சாளர் அபினவ் அரோரா, தனது தந்தையுடன் போர்ஷே காரில் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. “ராதே ராதே” என்று வழக்கமான வாழ்த்துடன் தோன்றி, வரவிருக்கும் நிகழ்ச்சி ஒன்றைப் பற்றி உற்சாகமாக பேசும்…

Read more

“என்னோட ஒரு மாத சம்பளத்தில் உன்னை கொல்ல ஆள் வைக்க முடியும்”..! ஷார்ஜாவில் தற்கொலை செய்த இந்திய பெண்… கணவரின் வன்முறை மற்றும் சித்திரவதை வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சி…!!!

ஷார்ஜாவில் வசித்து வந்த இந்தியப் பெண்ணான அதுல்யா சேகர் (30), தனது 30வது பிறந்தநாளான ஜூலை 19 அன்று தனது அடுக்குமாடி குடியிருப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது அவரது புதிய வேலையில் முதல் நாளாகவும் இருந்தது. ஷார்ஜா அதிகாரிகள்…

Read more

” முதல் மனைவிக்கு தான் முக்கியத்துவம்”… கணவரை தூக்கத்தில் கழுத்தை நெரித்து கொலை செய்த இரண்டாவது மனைவி… வெளியான பகீர் பின்னணி…!!!

உத்தரப்பிரதேசத்தின் முசாபர்நகரில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. தனது முதல் மனைவிக்கு முக்கியத்துவம் கொடுத்து தன்னை புறக்கணித்ததாக கூறி, கவிதா (30) என்ற பெண் தனது கணவர் சஞ்ஜய் குமார் (40) என்பவரை தூக்கத்தில் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இந்த…

Read more

மகாராஷ்டிராவில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்… நீரோட்டத்தில் சமநிலையை இழந்த முதியவர்… ஆற்றில் அடித்து சொல்லப்பட்ட கொடூரம்.. வைரலாகும் பதை பதைக்கும் வீடியோ…!!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள யவத்மால் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ, வெள்ளத்தில் சிக்கி முதியவர் ஒருவர் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்படும் காட்சியை வெளிப்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய இந்த வீடியோ, கனமழையால் ஏற்படும் ஆபத்துகளையும், சரியான…

Read more

“சேலை வாங்கி தராததால் தலைகேறிய வெறி”… ஆத்திரத்தில் கணவனின் கண்ணில் மிளகாய் பொடி தூவி புடவையால் துடிக்க துடிக்க கொன்ற மனைவி… பரபரப்பு சம்பவம்…!!!!

தெலுங்கானா மாநிலம் விகாராபாத் பகுதியில் சேலை வாங்கித் தர மறுத்ததில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, ஒரு பெண் தனது கணவரை கொலை செய்த பரபரப்பான சம்பவம்  நடந்துள்ளது. அதாவது விகாராபாதை சேர்ந்த குமார் (வயது 42), ஒரு தனியார் ரியல் எஸ்டேட்…

Read more

“துள்ளி குதித்து தண்டவாளத்தை கடந்த ஆடுகள்”… வேகமாக வந்த ரயில்… துண்டு துண்டாக உடல் சிதறி… ரத்தத்தை கண்டு உடல் நடுங்கிய பயணிகள்… பகீர் வீடியோ..!!

பீகாரில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் நடந்த கொடூரமான விபத்து சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. மக்கள் நடமாட்டம் வழக்கம்போல் இருந்த நிலையத்தில், ஒரு அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில், தண்டவாளத்தில் தவறுதலாக இறங்கிய ஆடுகள் மோதி சென்றது. ரயிலில்…

Read more

“வயலில் அரை நிர்வாண கோலம்”… கொடூரமான நிலையில் பிணமாக கிடந்த இளம் பெண்… நடந்தது என்ன..? தீவிர விசாரணையில் போலீஸ்..!!

உத்திரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணின் உடல் அரை நிர்வாண கோலத்தில் வயல்வெளியில் மீட்கப்பட்டது. இது தொடர்பாக அந்த பகுதி மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில்…

Read more

“பள்ளி வகுப்பறையில் ஆபாசமாக பேசி 8-ம் வகுப்பு மாணவியை ஹோட்டலுக்கு அழைத்த ஆசிரியர்”… அடுத்து நடந்த பரபரப்பு… கொந்தளிப்பை ஏற்படுத்திய சம்பவம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டின் பரிக்ஷித்கர் பகுதியில் உள்ள ஒரு இன்டர் கல்லூரியில், எட்டாம் வகுப்பு மாணவியிடம் ஆபாசமாக நடந்த புகாரின் பேரில், ஒரு ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர், அதே பகுதியில்…

Read more

ஆத்தி..! எத்த தண்டி.. எம்புட்டு பெருசு… ” ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்த கிங் கோப்ரா… நூலிழையில் உயிர்தப்பிய வனத்துறையினர்… வைரலாகும் பகீர் வீடியோ…!!

உத்தரகண்டின் டேராடூன் மாவட்டத்தில் உள்ள பவுன்வாலா என்ற கிராமத்தில், மரத்தில் சிக்கிக் கொண்டிருந்த ஒரு பெரிய ராஜ நாகப்பாம்பு கிராமப்புறத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனை மீட்ட வனத்துறை அதிகாரிகள் மீது, பாம்பு நேரடியாக தாக்கிய அதிர்ச்சி சம்பவம் தற்போது சமூக…

Read more

“முதல்ல எலியும் பூனையும்”… இப்ப குதிரைகளும் நுழைஞ்சிட்டு… இது ஹாஸ்பிடலா இல்ல மிருகக்காட்சி சாலையா…? வீடியோவை வெளியிட்டு கிழித்தெரிந்த காங்கிரஸ், சமாஜ்வாடி…!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்சியின் மண்டல ரயில்வே மருத்துவமனையில் ஒரு அதிர்ச்சிக்கரமான மற்றும் பாதுகாப்பு குறைபாட்டை வெளிப்படுத்தும் சம்பவம் ஆகஸ்ட் 29ஆம் தேதி நடந்துள்ளது. அன்றைய தினம், இரண்டு குதிரைகள் மருத்துவமனை கட்டிடத்திற்குள் அசாதாரணமாக நுழைந்து, நோயாளிகள், மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களிடையே…

Read more

“அவள் அவரின் கையைப் பிடித்து வளர்ந்தாள், இப்போது வானத்தில் பறக்க விடுகிறார்”… விமானத்தில் தந்தையுடன் பெண் பைலட்… இண்டிகோ பகிர்ந்த நெகிழ்ச்சி வீடியோ…!!!!

இண்டிகோ விமான நிறுவனத்தின் பெண் விமானி கௌரி தவாலிகர், தனது தந்தையை விமானத்தில் வரவேற்கும் ஒரு நெகிழ்ச்சியான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பலரது இதயங்களை தொட்டுள்ளது. கோவாவைச் சேர்ந்த கௌரி தவாலிகர், சென்னையிலிருந்து கோவாவுக்கு செல்லும்…

Read more

கனவுல கூட நினைச்சிருக்க மாட்டாரு..! சைக்கிளில் சென்ற 60 வயது விவசாயி… ரோட்டில் பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்த சுவர்… உடல் நசுங்கி பலியான சோகம்… பதற வைக்கும் வீடியோ..!!!

பஞ்சாப் மாநிலம் மான்சா மாவட்டத்தின் ஜவஹர்கே கிராமத்தில் சுவர் இடிந்து விழுந்ததில், 60 வயது முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஜவஹர்கே கிராமத்தைச் சேர்ந்த ஜக்ஜீவன் என்ற 60 வயதுடைய விவசாயி…

Read more

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் இப்படியா..? அரைகுறை உடையில் ஆபாச நடனம்… பெண்களின் முகம் சுளிக்க வைக்கும் வீடியோ… பாய்ந்தது ஆக்சன்…!!!!

ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது நடைபெற்ற ஆபாச நிகழ்ச்சி தொடர்பாக பரபரப்பான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இது சமூக ஊடகங்களில் தீவிர கண்டனங்களைத் தூண்டியுள்ளது. சித்தூர் மாவட்டம், பலமனேர் மண்டலத்தில் உள்ள வட்டுரு கிராமம் அருகே விநாயகர்…

Read more

“திருடல, தப்பு செய்யல” ‌‌ வீட்டிற்கு வெளியே அமர்ந்திருந்த வாலிபர்.. திடீரென வந்து லத்தியால் பயங்கரமாக தாக்கிய போலீஸ்காரர்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

டெல்லியின் அசோக் விஹாரில் இரு காவல்துறையினர் ஒருவரை பொது இடத்தில் தாக்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன. சம்பந்தப்பட்ட வீடியோ தற்போது வைரலாகி, காவல்துறையின் நடவடிக்கையை பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது. பாதிக்கப்பட்ட இளைஞன் தனது வீட்டின் வெளியே அமர்ந்திருந்தபோது…

Read more

Breaking: பெட்ரோலுடன் 20% எத்தனால் கலப்புக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!

நாடு முழுவதும் பெட்ரோலுடன் 20% எத்தனால் கலக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த E20 பெட்ரோல் காரணமாக வாகன எஞ்சின் பாதிக்கப்படுவதாகவும், எத்தனால் கலக்கப்படாத பெட்ரோலும் வாகன ஓட்டிகளுக்கு விற்பனை செய்யப்பட வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு…

Read more

“வயிறு வலியால் துடித்த 16 வயது சிறுமி”… 8 மாத கர்ப்பமாக இருப்பதாக சொன்ன டாக்டர்… ஒரு வருஷமா பெற்ற தந்தையே சீரழித்த கொடூரம்…!!!!

கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம், பிரியப்பட்டணா தாலுகாவில் சோகமான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. பெட்டதபுரா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுமி, கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த…

Read more

பிரபல கொலை, கொள்ளை குற்றவாளி சுட்டுக்கொலை…குற்றவாளி தாக்குதலால் தற்காப்புக்காக நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு… பயங்கர சம்பவம்…!!!!!

புனே (கிராமப்புற) மாவட்டத்தின் சிக்ராபூர் பகுதியில், சனிக்கிழமை மாலை நடந்த துரத்தலின் போது, சாதாரா நகர காவல்துறையைச் சேர்ந்த இரு காவலர்கள் மீது பிரபல குற்றவாளி லகான் போஸ்லே கத்தியால் தாக்குதல் நடத்தினார். இதில் காவலர் சுஜித் போஸ்லேவின் மார்பு மற்றும்…

Read more

“என்னோட ஃபேண்டில் இருக்கும் மஞ்சக்கரைக்கு என்ன காரணம் தெரியுமா”..? மராட்டியிடம் ஒதுக்கிட்டு போராட்டத்தில் விளக்கம் கொடுத்த ஜரேங்கே பாட்டீல்… வைரலாகும் வீடியோ..!!!!!

மும்பையில் மராத்தா இடஒதுக்கீடு கோரி நடைபெறும் போராட்டம் மூன்றாவது நாளை எட்டியுள்ள நிலையில், ஆசாத் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஆர்வலர் மனோஜ் ஜராங்கே-பாட்டீல் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரது பேன்ட்ஸில் தென்பட்ட மஞ்சள் கறைகள் குறித்து எழுந்த சர்ச்சைக்கு…

Read more

திக் திக்… கயிறால் கட்டப்பட்டிருந்த நாய்…! “விடாமல் துரத்தி துரத்தி தாக்கிய காட்டுப்பன்றி”… தப்பிக்க கூட முடியல… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

ஒரு செல்ல நாயும் காட்டுப்பன்றியும் இடையே நிகழ்ந்த சண்டையின் வீடியோ ஒன்று சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. இது ஆபத்தான விலங்குகளின் நடத்தை குறித்து மக்கள் மத்தியில் கலந்துரையாடலுக்கும், பதறலுக்கும் இடமளித்துள்ளது. 15 வினாடிகள் மட்டுமே நீளமுள்ள…

Read more

அட..! என்னங்க சொல்றீங்க..! 1-ம் வகுப்புக்கு ஸ்கூல் பீஸ் ரூ.7.35 லட்சமா..? அப்போ 12-ம் வகுப்புக்கு… தலை சுத்த வைக்கும் கட்டணம்… பரபரப்பு பதிவு..!!!

பெங்களூருவில் செயல்படும் ஒரு தனியார் தொடக்கப் பள்ளி, ஆண்டுக்கு ரூ. 7 லட்சத்துக்கும் அதிகமான கட்டணத்தை வசூலிக்கிறது என்ற தகவல் சமீபத்தில் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு, விமர்சனத்தை  எதிர்நோக்கியது. ‘X’  தளத்தில் ஹார்திக் பாண்டியா என்ற பயனர் வெளியிட்ட பதிவில்,…

Read more

“தீப்பொறி பறக்க சட்டென”… மழையில் ஜாலியாக விளையாடிய மாணவர்களின் உயிருக்கு வந்த பேராபத்து… நூலிலையில் தப்பிய சம்பவம்… பதற வைக்கும் வீடியோ…!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தின் கிசான் டிகிரி கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாணவர்கள் குழு ஒன்று மழை பெய்த போது விளையாடிக்கொண்டிருந்தனர். சில மாணவர்கள் சட்டை அணியாமல் கொட்டும் மழையிலும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில் மாணவர்கள் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்த அந்த தருணத்தில் திடீரென…

Read more

“விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்”… உற்சாகமாக நடனமாடிய மக்கள்… சட்டென கூட்டத்தில் புகுந்த கார்… காற்றில் பறந்த பக்தர்கள்.. 2 பேர் பலி… 3 பேர் படுகாயம்… பதற வைக்கும் காணொளி…!!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள அல்லேரு மாவட்டத்தில் சிந்தேரு வீதி பகுதியில் விநாயகர் ஊர்வலம் வெகு விமர்சையாக நடந்து கொண்டிருந்தது. இந்த ஊர்வலத்தின் போது பக்தர்கள் மகிழ்ச்சியாக நடனமாடி விழாவை மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள். அப்போது திடீரென ஒரு ஸ்கார்பியோ கார் கூட்டத்தில் புகுந்தது.…

Read more

ரயிலில் கை விலங்கிடப்பட்ட பயணி… எந்த ஒரு காவல்துறை பாதுகாப்பும் இல்லாத நிலை… வைரலாகும் பதிவு..,!!

இந்திய ரயில்வேயின் முதன்மையான சேவைகளுக்கு பெயர் பெற்ற ராஜதானி எக்ஸ்பிரஸ், ஒரு பயணி இருக்கையில் கைவிலங்கிடப்பட்டிருந்த அசாதாரண காட்சியால் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தின் புகைப்படம் ரெட்டிட் தளத்தில் பதிவிடப்பட்டு, இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பயணி ஒரு குற்றவாளியாக…

Read more

அமெரிக்க நிறுவனங்களில் இந்திய ஊழியர்களின் நிலைமை இதுதானா…? இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பதிவு… அப்படி என்னதான் விஷயம்..?

அமெரிக்க நிறுவனங்களில் இந்திய ஊழியர்களுக்கு எவ்வாறு நடத்தப்படுகிறது என்பதை அம்பலப்படுத்தும் ஒரு பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கபில் பட் என்ற இந்தியர், தனது அனுபவத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, அமெரிக்க சக ஊழியர்கள் இந்திய குழுவை தங்கள்…

Read more

இந்திய மாமனார் வீட்டு திருமணம்… ஷாருக்கான் பாடலை பாடிய கொரிய நபர்… வைரலாகும் அசத்தல் வீடியோ…!!

இந்தியாவில் தனது மைத்துனரின் திருமணத்திற்கு வந்த கொரியாவைச் சேர்ந்த ஜோங்ஸூ லீ என்ற நபர், ஷாருக்கானின் ‘ரயீஸ்’ படத்தில் இடம்பெற்ற ‘ஜாலிமா’ பாடலை பாடி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளார். இந்த அற்புதமான நிகழ்ச்சியை அவரது இந்திய மனைவி நேஹா அரோரா வீடியோவாக…

Read more

உஷார்..! பிரபலமான திருட்டு கும்பலின் நூதன திருட்டு… கார் ஓட்டுனரின் கவனத்தை சிதறடித்து ஐபோனை தூக்கிச் சென்ற நபர்… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!!!

மும்பையில் புகழ்பெற்ற தக்-தக் கும்பல் (Thak-Thak Gang) புதிய திருட்டு முறையை கையாண்டு, ஒரு கார் ஓட்டுநரின் ஐபோனை திருடிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குர்லாவில் உள்ள எஸ்எல்ஆர் பாலம் அருகே நடந்த இந்த சம்பவம், காரில்…

Read more

இன்ஸ்டாகிராம் காதல் மோசடி… 13 வயது சிறுமியை மயக்கி ரூ. 50000 பறித்த இளைஞர்… கையும் களவுமாகப் பிடித்த குடும்பத்தினர்… பரபரப்பு சம்பவம்…!!!!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் 13 வயது சிறுமியை சமூக வலைதளம் வழியாக மயக்கி, மிரட்டி, பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆர்யன் சிங் என்ற இளைஞர், இன்ஸ்டாகிராமில் சிறுமிக்கு நண்பர் கோரிக்கை அனுப்பி, அவரது நம்பிக்கையைப் பெற்று, மனரீதியாகவும் உடல்ரீதியாகவும்…

Read more

உஷார்..! “ஷூவுக்குள் ஒளிந்திருந்த பாம்பு”… உணர்வே இல்லாமல் போன கால்… என்ன கடிச்சுதுன்னே தெரியல… உண்மை தெரிவதற்குள் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!!!

கர்நாடகாவின் பெங்களூருவில் பயங்கரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. 41 வயதான மஞ்சு பிரகாஷ் என்பவர், தனது செருப்பில் மறைந்திருந்த பாம்பு கடித்ததால் உயிரிழந்தார். பெங்களூரு மாவட்டத்தின் அனேகல் தாலுக்காவில் உள்ள பன்னேர்கட்டா, ரங்கநாத் லேஅவுட்டில் இந்த துயர சம்பவம் நடந்தது. மஞ்சு…

Read more

“சலித்துப்போன 16 வருஷ திருமண வாழ்க்கை”… 2 குழந்தைகளுக்கு தாயான பிறகு வேறொருவன் மீது மோகம்… தாலி கட்டிய கணவனை போட்டு தள்ளிவிட்டு நாடகம் போட்ட மனைவி… பகீர்..!!!

தெலங்கானாவின் ஹைதராபாத்தில் அதிர்ச்சி தரும் கொலைச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மனைவி சிட்டி, தனது காதலனான ஹரீஷுடன் சேர்ந்து, கணவர் ஜெலேலா சேகரை கொடூரமாகக் கொலை செய்துள்ளார். கணவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, முதலில் தூக்க மாத்திரை கொடுத்து உறங்க வைத்து,…

Read more

வெட்கக்கேடு..! பொதுவெளியில் கடத்தப்படுவதாக பெண்ணுக்கு மிரட்டல் விடும் நபர்… கண்டுகொள்ளாமல் நிற்கும் மக்கள்… வைரலாகும் வீடியோ…!!

உத்தரபிரதேசத்தின் மீரட் நகரில் உள்ள கன்கர்கேடா சந்தையில், பரபரப்பான கூட்டத்துக்கு மத்தியில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம் இணையத்தில் வைரலாகி, அனைவரையும் உலுக்கியுள்ளது. ஒரு பெண் வழக்கமான கடைக்கு சென்றிருந்தபோது, தொடர் தொந்தரவுக்கு ஆளானார், ஆபத்தான மிரட்டல்களை எதிர்கொண்டார். ‘கார் கே…

Read more

“ஓலா ஓட்டுநரை கொடூரமாக தாக்கிய ஆடி கார் உரிமையாளர்”… நடக்க முடியாத அளவுக்கு முதுகு தண்டில்… பொழப்பே போச்சு… பரிதவிப்பில் குடும்பத்தினர்..!!!

மும்பையின் பார்க் சைட் பகுதியில் கடந்த ஆண்டு ஆடி கார் உரிமையாளரால் தாக்கப்பட்ட 24 வயது ஓலா ஓட்டுநர் கையூமுதீன் குரேஷி, தீவிர முதுகுத் தண்டு காயம் காரணமாக இன்னும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் தவிக்கிறார். ஆகஸ்ட் 18, 2024…

Read more

Other Story