உஷார்..! பிரபலமான திருட்டு கும்பலின் நூதன திருட்டு… கார் ஓட்டுனரின் கவனத்தை சிதறடித்து ஐபோனை தூக்கிச் சென்ற நபர்… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!!!

மும்பையில் புகழ்பெற்ற தக்-தக் கும்பல் (Thak-Thak Gang) புதிய திருட்டு முறையை கையாண்டு, ஒரு கார் ஓட்டுநரின் ஐபோனை திருடிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குர்லாவில் உள்ள எஸ்எல்ஆர் பாலம் அருகே நடந்த இந்த சம்பவம், காரில்…

Read more

இன்ஸ்டாகிராம் காதல் மோசடி… 13 வயது சிறுமியை மயக்கி ரூ. 50000 பறித்த இளைஞர்… கையும் களவுமாகப் பிடித்த குடும்பத்தினர்… பரபரப்பு சம்பவம்…!!!!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் 13 வயது சிறுமியை சமூக வலைதளம் வழியாக மயக்கி, மிரட்டி, பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆர்யன் சிங் என்ற இளைஞர், இன்ஸ்டாகிராமில் சிறுமிக்கு நண்பர் கோரிக்கை அனுப்பி, அவரது நம்பிக்கையைப் பெற்று, மனரீதியாகவும் உடல்ரீதியாகவும்…

Read more

உஷார்..! “ஷூவுக்குள் ஒளிந்திருந்த பாம்பு”… உணர்வே இல்லாமல் போன கால்… என்ன கடிச்சுதுன்னே தெரியல… உண்மை தெரிவதற்குள் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!!!

கர்நாடகாவின் பெங்களூருவில் பயங்கரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. 41 வயதான மஞ்சு பிரகாஷ் என்பவர், தனது செருப்பில் மறைந்திருந்த பாம்பு கடித்ததால் உயிரிழந்தார். பெங்களூரு மாவட்டத்தின் அனேகல் தாலுக்காவில் உள்ள பன்னேர்கட்டா, ரங்கநாத் லேஅவுட்டில் இந்த துயர சம்பவம் நடந்தது. மஞ்சு…

Read more

“சலித்துப்போன 16 வருஷ திருமண வாழ்க்கை”… 2 குழந்தைகளுக்கு தாயான பிறகு வேறொருவன் மீது மோகம்… தாலி கட்டிய கணவனை போட்டு தள்ளிவிட்டு நாடகம் போட்ட மனைவி… பகீர்..!!!

தெலங்கானாவின் ஹைதராபாத்தில் அதிர்ச்சி தரும் கொலைச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மனைவி சிட்டி, தனது காதலனான ஹரீஷுடன் சேர்ந்து, கணவர் ஜெலேலா சேகரை கொடூரமாகக் கொலை செய்துள்ளார். கணவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, முதலில் தூக்க மாத்திரை கொடுத்து உறங்க வைத்து,…

Read more

வெட்கக்கேடு..! பொதுவெளியில் கடத்தப்படுவதாக பெண்ணுக்கு மிரட்டல் விடும் நபர்… கண்டுகொள்ளாமல் நிற்கும் மக்கள்… வைரலாகும் வீடியோ…!!

உத்தரபிரதேசத்தின் மீரட் நகரில் உள்ள கன்கர்கேடா சந்தையில், பரபரப்பான கூட்டத்துக்கு மத்தியில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம் இணையத்தில் வைரலாகி, அனைவரையும் உலுக்கியுள்ளது. ஒரு பெண் வழக்கமான கடைக்கு சென்றிருந்தபோது, தொடர் தொந்தரவுக்கு ஆளானார், ஆபத்தான மிரட்டல்களை எதிர்கொண்டார். ‘கார் கே…

Read more

“ஓலா ஓட்டுநரை கொடூரமாக தாக்கிய ஆடி கார் உரிமையாளர்”… நடக்க முடியாத அளவுக்கு முதுகு தண்டில்… பொழப்பே போச்சு… பரிதவிப்பில் குடும்பத்தினர்..!!!

மும்பையின் பார்க் சைட் பகுதியில் கடந்த ஆண்டு ஆடி கார் உரிமையாளரால் தாக்கப்பட்ட 24 வயது ஓலா ஓட்டுநர் கையூமுதீன் குரேஷி, தீவிர முதுகுத் தண்டு காயம் காரணமாக இன்னும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் தவிக்கிறார். ஆகஸ்ட் 18, 2024…

Read more

“கண்டிக்கிறதா இருந்தாலும் ஒரு இரக்கம் வேண்டாமா”..! 6 வயது குழந்தையை மரகுச்சியால் கொடூரமாக அடித்த ஆரம்பப் பள்ளி ஆசிரியர்… கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!!!

மத்தியப் பிரதேசத்தின் சியோனி மாவட்டத்தில் உள்ள அர்ஜுனி கிராமத்தில் நடந்த ஒரு மனதை உலுக்கும் சம்பவம், இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், ஒரு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் மாஹேஷ் சவுத்ரி, இரண்டாம் வகுப்பு படிக்கும் 6 வயது குழந்தை ராகுல்…

Read more

23 வயது புதுமணப்பெண் கணவரின் தம்பியால் சுட்டுக்கொலை… திருடர்களால் கொலை செய்யப்பட்டதாக நாடகமாடிய கொடூரம்… வெளியான அதிர்ச்சி பின்னணி… !!

உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜில் நடந்த அதிர்ச்சி சம்பவம் அனைவரையும் உலுக்கியுள்ளது. புதுமணத் தம்பதியான 23 வயது நிக்கி ஷாக்யா, தனது கணவரின் சகோதரரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலையை மறைப்பதற்காக, கொலையை திருட்டு சம்பவமாக காட்ட முயற்சி செய்யப்பட்டது. கடந்த ஆகஸ்ட்…

Read more

“இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகம்”… ஆபாச உள்ளடக்க வீடியோக்களில் ஆர்வம் காட்டிய மனைவி….கண்டித்த கணவரை கத்தியால் சரமாரியாக தாக்கி… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!!

காசியாபாத் மாவட்டத்தின் லோனி பகுதியில், இன்ஸ்டாக்ராமில் ஆபாசமான ரீல்ஸ் தயாரிப்பதை கணவர் எதிர்த்ததால் ஆத்திரமடைந்த மனைவி, அவரை கத்தியால் தாக்கிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 38 வயதான பாதிக்கப்பட்டவர் அனீஸ், லோனி காவல் நிலையத்தில் புகார் அளித்து, தனது மனைவி இஷ்ரத்…

Read more

வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞருடன் காதல்… கழுத்தை நெரித்து ஆணவக் கொலை செய்த தந்தை… தற்கொலை செய்ததாக நாடகமாடிய கொடூரம்…. வெளியான பரபரப்பு பின்னணி…!!!!

கர்நாடகாவின் கலபுர்கி மாவட்டத்தில் உள்ள மேலகுண்டா கிராமத்தில், 18 வயது மகளை அவரது தந்தை ஷங்கர் கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. மகள் வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞருடன் காதலில் இருந்ததை எதிர்த்த ஷங்கர், கொலையை தற்கொலையாக காட்டுவதற்காக…

Read more

“கனமழை பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தபோது வெள்ளத்தில் சிக்கிய எம்எல்ஏ பாதுகாவலர்”… தக்க நேரத்தில் மீட்கப்பட்ட உயிர்… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!!

உத்தராகண்ட் மாநிலத்தின் பாகேஸ்வர் மாவட்டத்தில், கப்கோட் தொகுதி எம்எல்ஏ சுரேஷ் கடியாவின் பாதுகாவலர் ஒருவர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்யச் சென்றபோது, திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எம்எல்ஏ சுரேஷ்…

Read more

தெரு நாய்களை விரட்டும் “மந்திர கோல்”… அசத்திய இந்திய மாணவர்கள்… தேசிய அங்கீகாரம் பெற்ற அற்புதமான கண்டுபிடிப்பு….!!!!!

கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தெருநாய்கள் தொல்லை தலைவிரித்தாடுகிறது. பாதசாரிகள், மாணவர்கள், வாகன ஓட்டிகள் என யாரும் அச்சமின்றி வெளியில் செல்ல முடியாத நிலை உள்ளது. குறிப்பாக, கேரளாவில் தெருநாய் கடியால் ரேபிஸ் தாக்குதல் அதிகரித்து வருவதால், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு தீவிர…

Read more

வங்கியில் மாட்டிறைச்சி தடை விதித்த மேனேஜர்…”மாட்டிறைச்சி திருவிழா” நடத்திய ஊழியர்கள் … பரபரப்பு சம்பவம்…!!!!

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கனரா வங்கியில் புதிதாக பொறுப்பேற்ற பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மேலாளர், வங்கி அலுவலக உணவகத்தில் மாட்டிறைச்சி பரிமாறுவதற்கு தடை விதித்த உத்தரவு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த மேலாளர் ஊழியர்களை மனரீதியாக துன்புறுத்தியதாகவும், அதிகாரிகளை அவமதித்ததாகவும்…

Read more

“வினோதமான வழக்கமா இருக்கே”..! திருமணமான பெண்கள் இறைச்சி சாப்பிட தடைவிதிக்கும் கிராமம்… ஏன் தெரியுமா?

தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டத்தில் உள்ள வால்யநாயக் தண்டா கிராமத்தில் தனித்துவமான மரபு ஒன்று பின்பற்றப்படுகிறது. இங்கு, திருமணமாகி மருமகளாக வரும் பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் இறைச்சி உண்ண தடை விதிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு காலரா நோய் பரவியபோது,…

Read more

“15 நாளா வீட்ல யாரும் பேசல”… காணாமல் போன கல்லூரி மாணவி… கணவருடன் காவல் நிலையத்தில் தஞ்சம்… பரபரப்பு சம்பவம்..!!

மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில், குஜராத்தி கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயிலும் ஷ்ரத்தா திவாரி என்ற மாணவி, ஆகஸ்ட் 23 முதல் காணாமல் போன நிலையில், வெள்ளிக்கிழமை காலை தனது கணவருடன் மீண்டும் தோன்றினார். இந்தூரின் எம்ஐஜி காவல் நிலையத்திற்கு வந்த அவர்,…

Read more

கொடூரத்தின் உச்சம்..! தங்கையின் காதல் விவகாரத்தை வைத்து மிரட்டல்… 2 முறை பாலியல் வன்கொடுமை செய்த சகோதரன்… சிகரெட்டால் சூடு வைத்து… வெளியான பகீர் பின்னணி..!!!

குஜராத்தின் பாவ்நகரில் ஒரு பயங்கரமான சம்பவம் நடந்துள்ளது. ஒரு 29 வயது ஆண், தனது 22 வயது சகோதரியின் மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்த காதல் உறவை எதிர்த்து, அவளை இரண்டு முறை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, சிகரெட்டால் சூடு வைத்து துன்புறுத்தியதாக…

Read more

அதிர்ச்சி..! காரின் குறுக்கே வந்த ஸ்கூட்டி ஓட்டுனர்… தவறை மறைக்க கார் கண்ணாடியை உடைத்து ஆவேசம்… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!

புனேயில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு இரு சக்கர வாகன ஓட்டி, தனது தவறால் விழுந்த பிறகு, ஒரு காரைத் தாக்கி அதன் பின்புற கண்ணாடியை உடைத்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. வீடியோவில்,…

Read more

“என்னோட சீட் உனக்கு வெட்கமே இல்லையா?…அரசுப் பேருந்தில் ஷால் போட்டு இடம் பிடித்த பெண்… இருக்கையில் அமர்ந்த ஆணை செருப்பால் முகத்தில் தலையில் அடித்து… பரபரப்பு சம்பவம்…!!

ஆந்திரப் பிரதேசத்தில் அதிர்ச்சியூட்டும் ஒரு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஒரு பெண், ஆந்திர பிரதேச சாலைப் போக்குவரத்து கழக (APSRTC) பேருந்தில், தனது சால்வையை வைத்து முன்பதிவு செய்திருந்த இருக்கையில் ஒரு ஆண் அமர்ந்ததால், அவரை தெலுங்கு மொழியில் கடுமையாக திட்டி,…

Read more

“கனமழையால் தேங்கிய வெள்ளநீர்”… ஜாலியாக நீந்தி விளையாடிய வாலிபர்கள்… கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்… என்ன காரணம்..? வீடியோ வைரல்.!!!!

தலைநகர் டெல்லியில் கனமழையும் வெள்ள நிலையும் நீடிக்கும் வேளையில், பத்பர்கஞ்ச் பகுதியில் வெள்ளநீர் தேங்கிய தெருக்களில் சில இளைஞர்கள் நீந்தி விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், NH24 பகுதியில் முழங்கால் அளவு வெள்ளநீரில் இளைஞர்கள் நீந்துவதும், சாலையில்…

Read more

நடு ரோட்டில் இப்படியா..? “காரின் முன்பகுதியில் போலீஸ்காரரை 100 மீட்டர் தூரம்”… பைக்கில் மோதிய வேகத்தில் தரதரவென இழுத்துச் சென்று… பதற வைக்கும் பகீர் வீடியோ…!!!

மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில், வேகமாகச் சென்று கொண்டிருந்த காரின் முன்பகுதியில் ஒரு காவலர் பதறியபடி பயணிக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு காவலர் காரின் முன்பகுதியில் தொங்கியபடி சென்ற பின்னரே…

Read more

பள்ளி கழிவறையிலேயே ஆண் குழந்தை பெற்ற 9ஆம் வகுப்பு மாணவி… அலட்சியமாக இருந்த பள்ளி முதல்வர் உட்பட ஆசிரியர்கள், விடுதி காப்பாளர்கள் அதிரடி கைது… பரபரப்பு சம்பவம்..!!

கர்நாடகாவின் யாத்கிர் மாவட்டத்தில் உள்ள அரசு குடியிருப்பு பள்ளியில், ஆகஸ்ட் 27, 2025 அன்று 9-ம் வகுப்பு பயிலும் 17வயது  மாணவி ஒருவர், பள்ளியின் கழிவறையில் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதியம் 2 மணியளவில், மாணவி…

Read more

“2 பேரோட வயசு சேர்ந்தால் கூட 18 ஆகாது”… சாலையில் பயமின்றி ஸ்கூட்டி ஒட்டிய 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள்… பெற்றோர்களின் அலட்சியம்… வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்… வைரலாகும் வீடியோ…!!!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் 16 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், 10-11 வயது மதிக்கத்தக்க இரு சிறுவர்கள், எந்த பயமுமின்றி சாலையில் ஸ்கூட்டர் ஓட்டுவது பதிவாகியுள்ளது. ஒரு சிறுவன் ஸ்கூட்டரை திறமையாக ஓட்ட, மற்றொருவன்…

Read more

ரயில் தண்டவாளத்தை கடக்கும்போது திடீரென வந்த ரயில்..! படுத்துக்கொண்ட 2 பெண்கள்… மேலே சென்ற ரயில்… காயமின்றி உயிர் பிழைத்த வீடியோ வைரல்..!!!

பீகாரின் பெகுசராய் ரயில் நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இரு சிறுமிகள், மேம்பாலத்தை பயன்படுத்தாமல், ரயில் தண்டவாளங்கள் வழியாக பிளாட்ஃபார்மை கடக்க முயன்றனர். அப்போது…

Read more

அம்மா இறந்துட்டாங்க..! “வாட்டி வதைத்த வறுமை”.. தந்தையின் பிணத்துடன் 3 நாட்களாக இருந்த மகன்கள்… வீடு முழுவதும் துர்நாற்றம்… நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்..!!!

உத்தரப் பிரதேசத்தின் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள நவுதன்வா நகரின் ராஜேந்திரநகர் பகுதியில், வறுமையின் கொடூரத்தை வெளிப்படுத்தும் சோகமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. வளையல் விற்பனையாளராக வாழ்ந்த 50 வயது லவ் குமார் பட்வா, உடல்நலக் குறைவால் வெள்ளிக்கிழமை மதியம் வீட்டில் உயிரிழந்தார்.…

Read more

“அதிகாலை நேரம்”… பெற்ற தாயை துடிக்க துடிக்க கோடாரியால் வெட்டி கொன்ற மகன்…. பிணத்தின் அருகே நீண்ட நேரமாக பாட்டு பாடி மகிழ்ந்த கொடூரம்… வைரலாகும் பகீர் வீடியோ..!!!

சத்தீஸ்கரின் ஜஷ்பூர் மாவட்டத்தில் அதிரவைக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. 28 வயது இளைஞரான ஜீத் ராம் யாதவ், தனது 59 வயது தாய் குலாபியை கோடாரியால் வெட்டிக் கொலை செய்தார். இந்த கொடூர சம்பவம் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணியளவில் குன்குரி…

Read more

“விவாகரத்து வழக்கில் விசாரணைக்கு வந்த இளம்பெண்….” அத்துமீறிய நீதிபதி…. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

கேரள மாநிலம் கொல்லம் மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் உதயகுமார் என்பவர் நீதிபதியாக வேலை பார்த்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு விவாகரத்து வழக்கில் ஒரு இளம்பெண் விசாரணைக்காக வந்துள்ளார். அப்போது உதயகுமார் இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதுகுறித்து…

Read more

நாடே அதிர்ச்சி…! வரதட்சணை கொடுமையால் உயிரை விட்ட கர்ப்பிணி… தவிக்கும் 1 1/2 வயது குழந்தை…. பரபரப்பு சம்பவம்…!!

கர்நாடக மாநிலம் சித்த குண்டே பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவரது மனைவி ஷில்பா(27). இந்த தம்பதியினருக்கு ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது. தற்போது ஷில்பா கர்ப்பமாக உள்ளார். கணவன் மனைவி இருவரும் ஐடி நிறுவனத்தை வேலை பார்த்து வந்தனர். திருமணத்தின்…

Read more

2 மகன்களுடன் வாழ்ந்த தம்பதி….! “நிசப்தமாக இருந்த வீடு….” உள்ளே சென்று பார்த்து ஷாக்கான போலீஸ்…. பகீர் சம்பவம்…!!

கேரள மாநிலம் காசர்கோடு பற்களை பகுதியைச் சேர்ந்தவர் கோபி. இவரது மனைவி இந்திரா. இந்த தம்பதியினருக்கு ரஞ்சேஷ்(34), ராகேஷ்(27) என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். நேற்று காலை வீட்டிலிருந்து யாரும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று…

Read more

“3 குழந்தைகளை பெற்று கொள்ளுங்கள்…” ஏனென்றால்…! ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் அட்வைஸ்…!!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியதாவது, தற்போதைய அரசாங்கத்துடன் மட்டுமில்லாமல் ஒவ்வொரு அரசாங்கத்துடனும் எங்களுக்கு நல்ல ஒருங்கிணைப்பு இருக்கிறது. பாஜகவுடன் மோதல் கிடையாது. ஆனால் எல்லா பிரச்சனைகளிலும் ஒரே நிலை எடுப்பது என்பது சாத்தியமில்லை. நாங்கள் எப்போதும்…

Read more

பரபரப்பு..! “பீகாரில் பயங்கர தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதி திட்டம்”… 3 பயங்கரவாதிகளை பிடிக்க ரூ.50,000 பரிசு… உளவுத்துறை வெளியிட்ட ஷாக் தகவல்…!!!

பீகார் மாநில காவல் தலைமையகம் பாகிஸ்தானில் சேர்ந்த பயங்கரவாதிகள் பீகாரில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. ஜெய்ஸ்- இ-முகமது என்ற பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஹஸ்னைன் அலி, அடில் உசைன், முகமது உஸ்மான் ஆகிய 3 பேரை…

Read more

அடச்சீ..! நடுரோட்டில் ஸ்கூட்டரில் செல்லும் பெண்களை மயிலிறகால் தகாத இடத்தில் தொட்ட வாலிபர்கள்… பின்னிருந்து கண்டித்த கார் ஓட்டுநர்… கொந்தளிப்பை ஏற்படுத்தும் வீடியோ..!!!!

ஹைதராபாத் ஜூபிலி ஹில்ஸ் பகுதியில் மோட்டார் சைக்கிளில் செல்லும் பெண்களை மயில் இறகு கொண்டு தொந்தரவு செய்த மூன்று இளைஞர்களை காவல்துறை கைது செய்துள்ளது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர், இளைஞர்களை எதிர்த்து கேள்வி எழுப்பி, அவர்களின் செயலை வீடியோவாக…

Read more

அதிர்ச்சி..! பள்ளியில் 5ஆம் வகுப்பு மாணவி கழிவறைக்குள் தீ குளிப்பு… பள்ளியை முற்றுகையிட்ட குடும்பத்தினர்… பரபரப்பு சம்பவம்…!!!!

பாட்னாவில் அரசுப் பள்ளியின் கழிவறையில் 5ஆம் வகுப்பு மாணவி தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாட்னாவின் சிட்கோஹ்ரா பகுதியில் உள்ள கன்யா மத்திய வித்யாலயா அமல்டோலா பள்ளியில், கார்டனிபாக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இந்த சம்பவம் நடந்தது. மாணவி கழிவறைக்குள்…

Read more

பெரும் சோகம்..! 4 வயது மகனுக்கு விஷம் கொடுத்து கொலை… தம்பதியினர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு… மொபைலில் சிக்கிய 4 பக்க தற்கொலை குறிப்பு… அதிர்ச்சி சம்பவம்…!!

உத்தரப் பிரதேசத்தின் ஷாஜஹான்பூரில் நடந்த பயங்கர சம்பவம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கைத்தறி வியாபாரியான சச்சின் குரோவர் மற்றும் அவரது மனைவி ஷிவாங்கி, தங்கள் 4 வயது மகன் ஃபதேவை விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, தாங்களும் தற்கொலை செய்து கொண்டனர். இந்த…

Read more

“நான் சொன்னதை கேட்டால் விளையாடலாம்…” வாலிபரின் பேச்சை கேட்டு சென்ற சிறுமிகள்… ஷாக்கான குடும்பத்தினர்…. போலீஸ் அதிரடி…!!

டெல்லியை சேர்ந்த 2 சிறுமிகள் ஆன்லைன் விளையாட்டுகளை தொடர்ந்து விளையாடி வந்தனர். அப்போது ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த க்ரிஷ் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் க்ரிஷ் அந்த சிறுமிகளை தொடர்பு கொண்டு நாம் தொடர்ந்து…

Read more

ஐயோ இப்படியா நடக்கணும்..! முதல் பிறந்தநாள் கொண்டாட்டம்… நள்ளிரவு 12 மணிக்கு இடிந்து விழுந்த அடுக்கு மாடி கட்டிடம்… தாய் மகள் பரிதாப பலி… மீட்பு பணிகள் தீவிரம்…!!

மும்பையை ஒட்டிய விராரில் நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பால்கர் மாவட்டத்தின் விஜய் நகரில் உள்ள 13 ஆண்டுகள் பழமையான ரமாபாய் அடுக்குமாடி குடியிருப்பு, அனுமதியற்ற கட்டுமானமாக இருந்ததால், கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி அதிகாலை 12:05…

Read more

“instagramல் காதலிக்கு மெசேஜ் அனுப்பிய வாலிபர்”… நடு ரோட்டில் நடந்த கொடூர தாக்குதல்… சட்டையை கழட்டி சுருண்டு விழும் அளவிற்கு…. வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!!

மும்பை அருகே நலசோபாராவில் இன்ஸ்டாகிராமில் பெண்ணுக்கு மெசேஜ் அனுப்பியதற்காக, 24 வயது இளைஞர் பிரதிக் வாகே, அந்தப் பெண்ணின் காதலனால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரதிக், பெண்ணுக்கு மெசேஜ் அனுப்பியதை அவர் காதலனான பூஷன் பாட்டிலிடம் தெரிவித்ததால்,…

Read more

வரதட்சணையால் மீண்டும் கொடூரம்..! வரதட்சணை கேட்டு மனைவியை தீவைத்து எரித்த தலைமை காவலர்… வெளியான பகீர் பின்னணி…!!!!

உத்தரப்பிரதேசத்தில் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நரங்க்பூர் கிராமத்தில், வரதட்சணை கேட்டு கணவனும் அவரது குடும்பத்தினரும் சேர்ந்து மனைவியை உயிருடன் எரித்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. பருள், ஐகவுனா கிராமப்புற சுகாதார மையத்தில் பணிபுரியும் பயிற்சி பெற்ற செவிலியர். கடுமையான தீக்காயங்களால் அவர்…

Read more

அதிர்ச்சி..! 51 வயது மாற்றாந்தந்தையால் பல ஆண்டுகளாக பாலியல் சித்திரவதை… தெரிந்தும் மகளை கண்டு கொள்ளாத தாய்…நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!!

மணிப்பூரில் உள்ள விரைவு நீதிமன்றம், 58 வயது மொய்ரங்தெம் இபோச்சோ சிங் என்ற மாற்றாந்தந்தையை, தனது மாற்று மகளை பல ஆண்டுகளாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக, போக்சோ சட்டத்தின் கீழ் குற்றவாளியாக அறிவித்தது. நீதிபதி ஆர்.கே. மெம்சா தேவி தலைமையிலான…

Read more

“என் உடலை தானமாக கொடுங்க, என் எல்லா பொருளையும் தம்பிகளுக்கு கொடுங்க”…. நோட்டுப் புத்தகத்திற்காக தாய் திட்டியதால் 7ஆம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு… சிக்கிய உருக்கமான கடிதம்..!!!!

மத்தியப் பிரதேசத்தின் போபால் நகரில், கடாரா ஹில்ஸ் பகுதியில் 13 வயது 7-ம் வகுப்பு மாணவி, தனது குடிமை அறிவியல் நோட்டு புத்தகத்தை தொலைத்ததற்காக தாயார் திட்டியதால், தனது அறையில் துப்பட்டாவால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். கடந்த செவ்வாய்க்கிழமை…

Read more

எம்எல்ஏ மகன் வீட்டில் 21 வயது பணிப்பெண் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுப்பு… முகத்தில் இருந்த காயங்களால் அதிர்ச்சி… பரபரப்பு சம்பவம்..!!!!

மத்தியப் பிரதேசத்தின் டிகம்கர் மாவட்டத்தில் உள்ள சத்தார்ப்பூரில், கர்காபூர் எம்எல்ஏ சந்தா கவுரின் மகன் அபியந்த் கவுரின் வீட்டில் 21 வயது பணிப்பெண் சப்னா ரைக்வார் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். பல ஆண்டுகளாக அந்த வீட்டில் பணியாற்றி வந்த சப்னா,…

Read more

வேலை தேட சொன்ன அத்தை…! கோபத்தில் 3 வயது மகனை கொன்று குப்பை தொட்டியில் வீசிய வாலிபர்….நெஞ்சை உலுக்கும் பகீர் பின்னணி…!!

பீகார் மாநிலம் சிவானைச் சேர்ந்தவர் விகாஸ் குமார். இவருக்கு 30 வயது ஆகிறது. வெளிநாடுகளில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்த விகாஸ் குமார் வேலை இல்லாததால் இந்தியாவிற்கு வந்துவிட்டார். பின்னர் தனது தாயுடன் சூரத்திற்கு வந்து அத்தை வீட்டில் தங்கி இருந்தார்.…

Read more

அக்கா கணவருடன் ஓட்டம் பிடித்த 2 பிள்ளைகளின் தாய்…! திரும்பி வந்த காதல் மனைவி…! பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற கணவர்…. பகீர் பின்னணி…!!

தெலுங்கானா மாநிலம் ராயபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சைலம். இவருக்கும் ஸ்ராவணி என்பவருக்கும் ராங் கால் மூலம் செல்போனில் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த 2014-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர்.…

Read more

மாடியில் இருந்து விழுந்த குழந்தை… ரூ15,00,000 கேட்ட பிரைவேட் ஹாஸ்பிட்டல்…. என்கிட்ட வாங்க 6 மணி நேரத்தில் குழந்தை உயிரை காப்பாற்றிய டாக்டர்….!!

லக்னோவை சேர்ந்த மூன்று வயது குழந்தை ஒன்று  மாடியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, தவறி கீழே இரும்பு கேட்டில் விழுந்து விட்டது. அந்த விபத்தில் இரும்பு கம்பி குழந்தையின் கழுத்திலும் தோள்பட்டையிலும் ஆழமாகக் குத்தி, பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து பெற்றோர்கள் உடனடியாக…

Read more

ஐயோ ஒரே இடி ..! அதிவேகத்தில் சறுக்கிய வெள்ளை கார்… இடித்து தலைகீழாக கவிழ்ந்த கருப்பு கார்… பயங்கர விபத்து… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!!

ராஜஸ்தானின் ஸ்ரீகங்கநகர் நகரில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் விபத்து, சமூக ஊடகங்களில் வைரலாகி மக்களை பயமுறுத்தியுள்ளது. நகரின் பரபரப்பான சந்திப்பு ஒன்றில், வேகமாக வந்த வெள்ளை நிற ஃபோர்டு ஃபிகோ காரும், கருப்பு நிற டாடா பஞ்ச் எஸ்யூவி காரும் மோதிக்கொண்டன.…

Read more

பயங்கர அதிர்ச்சி..! “வனப்பகுதியில் பாய்ந்த வில் அம்பு”… 10 வயது சிறுவனின் முதுகில் 6 இன்ச் ஆழத்திற்கு பாய்ந்து… கட்டிலில் தூக்கி சென்ற மக்கள்… பரபரப்பு சம்பவம்.!

ஒடிசாவின் நுவாபடா மாவட்டத்தில் இருந்து அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சுனாபேடா வனப்பகுதியில் உள்ள ஜோகமுண்ட பாரா கிராமத்தில், ஒரு நபர் திடீரென கிராம மக்கள் மீது வில்-அம்பு கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த கொடூர தாக்குதலில் ஒரு தாயும்,…

Read more

விளையாடும் பேரப்பிள்ளைகள்…! 55 வயதில் 17-வது குழந்தையை பெற்றடுத்த பெண்…. குப்பை சேகரித்து குடும்பத்தை நடத்தும் நபர்…. அதிர்ச்சி சம்பவம்…!!

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரை சேர்ந்தவர் ரேகா(55). இவரது கணவர் காவ்ரா. நிரந்தர வேலை இல்லாததால் காவ்ரா குப்பை சேகரித்து வாழ்க்கை நடத்தி வந்தார். இந்த தம்பதிக்கு ஏற்கனவே 16 குழந்தைகள் உள்ளனர். இதில் பிறந்த சில நாட்களில் 5 குழந்தைகள் இறந்துவிட்டனர்.…

Read more

பண மோசடியில் ஈடுபட்டதாக ஒட்டப்பட்ட போஸ்டர்கள்… மன உளைச்சலால் பஞ்சாயத்து உறுப்பினர் தற்கொலை… பரபரப்பு சம்பவம்…!!

கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கொட்டாகம் கிராமத்தைச் சேர்ந்த 48 வயது ஸ்ரீஜா, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவராகவும், ஆரியநாடு பஞ்சாயத்து உறுப்பினராகவும் செயல்பட்டு வந்தார். நேற்று தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். ஸ்ரீஜா கிராம மக்களிடம்…

Read more

“போகாதீங்க மேடம்…” ஆசிரியையை கட்டி பிடித்து கதறி அழுத மாணவர்கள்… கண்கலங்க வைக்கும் சம்பவம்….!!

ஆந்திர மாநிலம் ஆத்மபூர் பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 7 ஆண்டுகளாக வனஜா என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். இவரது திறமை மற்றும் மாணவர்களை அணுகும் விதம் குழந்தைகளை வெகுவாக கவர்ந்தது. இந்த நிலையில் வனஜா பதவி…

Read more

“கணவர் வீட்டிலேயே காதலனுடன் உல்லாசம்….” கை, கால்களை கட்டி கிணற்றில் வீசிய இளம்பெண்ணின் தந்தை…. பகீர் சம்பவம்….!!

மராட்டிய மாநிலம் நான் தட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சஞ்சீவானி. இவருக்கு கடந்தாண்டு திருமணம் நடைபெற்று உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு லகான் பண்டாரே என்ற வாலிபருடன் சஞ்சீவானிக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக…

Read more

அடேங்கப்பா…! முழுவதும் வைரக்கற்கள்…. இந்த விநாயகர் சிலையின் மதிப்பு எவ்ளோ தெரியுமா…? தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க….!!

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பினர் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்துகின்றனர். தற்போது விற்பனைக்காக பல்வேறு வடிவங்கள், வண்ணங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கர்நாடக மாநிலம்…

Read more

Other Story