“வளர்க்க இஷ்டம் இல்ல…” பிறந்த சிறிது நேரத்தில் பெண் குழந்தைக்கு எமனாக மாறிய பெற்றோர்… மண்ணை தோண்டிய நாய்களால் அம்பலமான உண்மை….!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் வட மாநில தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதியில் சில தெருநாய்கள் கூட்டமாக நின்று மண்ணை தோண்டியது. இதனை பார்த்த மக்கள் அருகே சென்று உற்று கவனித்த போது ஒரு பச்சிளம் குழந்தையின் உடல் மண்ணுக்குள் புதைந்து இருப்பதை…

Read more

“இந்தக் கப்பல்கள் கடலில் புரட்சிகர மாற்றத்தை உருவாக்கும்”… இந்திய கடற்படையில் புதிதாக இணைந்த அதிநவீன போர்க்கப்பல்கள்… ரூ. 45000 கோடி மதிப்பு…. ராஜ்நாத் சிங் பெருமிதம்..!!!!

இந்திய கடற்படை, உலக அரங்கில் தனது ஆற்றலை வலுப்படுத்தும் வகையில், பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகளை தாங்கி செல்லும் திறன் கொண்ட உதயகிரி மற்றும் ஹிம்கிரி போர்க்கப்பல்களை கடற்படையில் இணைத்துள்ளது. இந்த கப்பல்கள் ₹45,000 கோடி மதிப்பில், மும்பையின் மஸாகான் கப்பல் கட்டுமான…

Read more

“ஹூண்டாய் கார் விளம்பரம்”… பிரபல நடிகர் ஷாருக்கான் மற்றும் நடிகை தீபிகா படுகோன் மீது பாய்ந்தது வழக்கு… பெண் வாடிக்கையாளரின் பரபரப்பு புகார்…!!!!

ராஜஸ்தானின் பாரத்பூர் மாவட்டத்தில், பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், தீபிகா படுகோன் மற்றும் ஹூண்டாய் நிறுவனத்தின் ஆறு அதிகாரிகள் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாரத்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் கீர்த்தி சிங், 2022-ல் 23.97 லட்சம் ரூபாய்க்கு வாங்கிய ஹூண்டாய் அல்காசர்…

Read more

இரவில் விடுதியில் நடந்த பிறந்தநாள் கொண்டாட்டம்… 23 வயது மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு… தற்கொலை தானா?… அதிர்ச்சி பின்னணி…!!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அல்வார் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் பூமிகா, அரியானாவின் குருகிராமில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பி.டெக் மூன்றாம் ஆண்டு பயின்று வந்தார். பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த பூமிகா, திங்கட்கிழமை இரவு விடுதியில் நடந்த மற்றொரு மாணவியின்…

Read more

“பல 100 ஆண்டுகளுக்கு முன்பு கனவில்…” தாலி கட்டியவுடன் மாப்பிள்ளைக்கு சாட்டையடி…. அதுக்கு பின்னாடி இப்படி ஒரு விஷயம் இருக்கா…?

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தின் புச்சுபல்லே குலத்தின் திருமணம் ஆன உடனே மணமகனை 3 முறை கருப்பு சாட்டையால் அடித்தால் மட்டுமே திருமணம் முழுமையாகும் என நம்பப்படுகிறது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் கங்கம்மா கோவிலில் இருந்து ஒரு…

Read more

தொடர்ந்து 16 மணி நேரம் பணி… தூக்கத்திலேயே நடந்த ரயில்வே பாதுகாவலர்… திடீரென தண்டவாளத்தில் விழுந்து… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

பெங்களூரு ராகிகுட்டா மெட்ரோ நிலையத்தில் 16 மணி நேரம் பணியில் இருந்த 52 வயது பாதுகாவலர் ஒருவர், உறக்கநிலையில் (சிலீப்வாக்கிங்) பிளாட்ஃபார்ம் விளிம்பில் நடந்து செல்லும்போது தவறி தண்டவாளத்தில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி கேமராவில் பதிவான இந்த வீடியோ,…

Read more

அடச்சீ அறிவே இல்லையா..! சாலையை கடந்து சென்ற பெண்களின் உடலை தவறாக தொட்ட நபர்… அடுத்த சில மணி நேரத்திலேயே அதிரடி காட்டிய போலீஸ்… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!!!

பானிபட் நகரில் பகல்நேரத்தில் பரபரப்பான தெருவில் இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் செல்லும்போது, பாதசாரிகளாக சாலையைக் கடந்து சென்ற பெண்களை பின்னால் இருந்து தவறாகத் தொட முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் காட்சி, அங்கிருந்த ஒரு நபரால் வீடியோவாகப்…

Read more

இப்படியும் நடக்குமா..! வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பிரபல உணவகம்.. ஆனால் முன்பக்கம் மட்டும் இம்மி அளவு கூட சேதாரம் ஆகல.. வைரலாகும் ஆச்சரிய வீடியோ..!

ஹிமாச்சல பிரதேசத்தின் மணாலியில் உள்ள பிரபலமான ஷேர்-எ-பஞ்சாப் உணவகம், பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பெரும் சேதமடைந்துள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவில், உணவகத்தின் முன்பகுதி மட்டும் அப்படியே நிற்க, மற்ற பகுதிகள் முழுவதும் பியாஸ் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில்…

Read more

6 மாசம் தான் ஆகுது…! “கை,கால்களை கட்டி தரதரவென இழுத்து சென்ற கணவர்…” சூடான கத்தியால் மனைவியை சித்திரவதை செய்து…. பகீர் பின்னணி…!!

மத்திய பிரதேசம் மாநிலம் கார்கோன் மாவட்டத்தை சேர்ந்தவர் குஷ்பூ. இவர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் எனக்கு திருமணம் நடைபெற்றது. திருமணமான நாளிலிருந்து கணவர் என்னை துன்புறுத்தி இரவு நேரம் குடிபோதையில் கண்மூடித்தனமாக…

Read more

அடேங்கப்பா…! முகம் முழுக்க முடி…. கின்னஸ் சாதனை படைத்த இந்திய நபர்…. இப்படி கூட இருப்பாங்களா…?

இந்தியாவைச் சேர்ந்த 18 வயது நபர்  லலித் படித்தார் என்பவர் முகத்தில் 95 சதவீத முடிவு உடன் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். இது குறித்து பிரபல செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கை படி லலிதின் முகத்தில் ஒரு சதுர சென்டிமீட்டருக்கு…

Read more

பிரபல கோவில் குளத்தில் ரீல்ஸ் எடுத்த பிக்பாஸ் பிரபலம்…! அடுத்த நொடியே நடந்த பரபரப்பு சம்பவம்…!!

கேரளா மாநிலத்தில் புகழ்பெற்ற குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சாமி கும்பிட வரும் பக்தர்களுக்கு தனி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமான ஜாஸ்மின் ஜாபர் என்பவர் குருவாயூர் ஸ்ரீ…

Read more

“அனுமனே முதல் விண்வெளி வீரர்”… அனுராக் தாகூர் பேச்சு… விமர்சித்த அரசியல் கட்சித் தலைவர்கள்… தமிழிசை சௌந்தர்ராஜன் ஆதரவான விளக்கம்…!!

இமாச்சலப் பிரதேசத்தின் பி.எம். ஸ்ரீ பள்ளியில் தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில், பாஜக எம்.பி. அனுராக் தாகூர் பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களிடம், “விண்வெளிக்கு முதலில் பயணித்தவர் யார்?” எனக் கேட்டபோது, மாணவர்கள் ஒருமித்து “நீல்…

Read more

பெரும் அதிர்ச்சி..! தூங்கியதால் இரவு முழுவதும் பள்ளியில் பூட்டப்பட்ட சிறுமி… தப்பிக்க முயன்ற போது ஜன்னல் கம்பிகளுக்கிடையே சிக்கி.. வைரலாகும் பதை பதைக்கும் வீடியோ…!!!!

ஒடிசாவின் கியோன்ஜர் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த அதிர்ச்சிகரமான அலட்சிய சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 23 அன்று, பன்ஸ்பால் பகுதியில் உள்ள அஞ்சர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்க வந்த 8 வயது…

Read more

நோயாளி போல நடித்து மருத்துவரின் ஐபோனை திருடிய நபர்… அடுத்த 60 நிமிடத்தில் கையும் களவுமாக பிடித்து அதிரடி காட்டிய காவல்துறை… பரபரப்பு சம்பவம்…!!!!!

உத்தரப் பிரதேசத்தின் கான்பூர் நகரில் உள்ள ஹாலெட் மருத்துவமனையில், நோயாளியாக நடித்து மொபைல் திருடிய ஒருவன் 60 நிமிடங்களில் காவல்துறையால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 20 அன்று, முகமது ஃபைஸ் என அடையாளம் காணப்பட்ட அந்த…

Read more

ஜிம்மில் அதிர்ச்சி..! உடற்பயிற்சி கருவி பயன்படுத்துவதில் ஏற்பட்ட தகராறு… 25 வயது நபரை கொடூரமாக தாக்கிய மூவர்… வைரலாகும் பதற வைக்கும் வீடியோ…!!!!

கோரேகான் ஈஸ்ட் உடற்பயிற்சி மையத்தில் நடந்த மோதல் வன்முறையாக மாறிய சம்பவம் வைரலாகி, பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் பாதுகாப்பு குறித்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 24 அன்று, ‘கர் கே கலேஷ்’ எக்ஸ் தளத்தில் பதிவிட்ட வீடியோவில், யூமேனியா ஃபிட்னஸ் சென்டரில்…

Read more

“திருமணமான பிறகும் தீராத மோகம்…” வாயில் வெடிபொருளை வெடிக்க வைத்து, முகத்தை சின்னா பின்னமாகி கொன்ற கள்ளக்காதலன்…. குலை நடுங்க வைக்கும் பயங்கரம்…!!

கேரள மாநிலம் இரிக்கூர் பகுதியை சேர்ந்தவர் சுபாஷ். இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தர்ஷிதா(22). இந்த தம்பதியினருக்கு 2 1/2 வயதில் ஒரு குழந்தை உள்ளது. தர்ஷிதாவுக்கும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சித்தராஜு(22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு…

Read more

நெடுஞ்சாலையில் பரபரப்பு..! ஓடும் காரில் இருந்து வெளியே வந்து ஸ்டண்ட் செய்த இளைஞர்… அதிரடி கைது, ₹30500 அபராதம்… வைரலாகும் திக் திக் வீடியோ..!!

உத்தரபிரதேசத்தின் ஹாபூர் மாவட்டத்தில், ஓடும் ஸ்கார்பியோ காரில் ஒரு இளைஞர் ஆபத்தான ஸ்டண்ட் செய்த வீடியோ இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாக்பத் (பாபு கார்) காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெடுஞ்சாலையில் இந்த சம்பவம் நடந்ததாக தெரிகிறது. வீடியோவில், அந்த இளைஞர்…

Read more

“திருமணமான பிறகும் கள்ளக்காதல் மோகம்”… 20 வயது பெண்ணின் வாயில் வெடிகுண்டு மருந்து… லாட்ஜில் கேட்ட பயங்கர சத்தம்… காதலன் போட்ட பகீர் நாடகம் அம்பலம்…!!!!

கர்நாடகாவின் மைசூர் மாவட்டத்தில், சாலிகிராமா தாலுக்கில் உள்ள பெர்யா கிராமத்தில் உள்ள ஒரு லாட்ஜில், 20 வயது திருமணமான பெண்ணை அவரது காதலன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹுன்சூர் தாலுக்கில் உள்ள கெரசனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த ரக்ஷிதா…

Read more

நடுரோடுன்னு கூட பாக்கல..! காதலனுக்கு மற்றொரு பெண் மெசேஜ் அனுப்பியதால் வெடித்த தகராறு… 2 பெண் குழுக்கள் ஒருவரை ஒருவர் அடித்து, உதைத்து சண்டை…. வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!

புனேயின் எரவாடா பகுதியில் உள்ள நேதாஜி பள்ளி அருகே, இரவு 10:30 மணியளவில் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியது. ஒரு பெண் மற்றொரு பெண்ணின் காதலனுக்கு மெசேஜ் அனுப்பியதை மையமாக வைத்து, இரு பெண்கள் குழுக்கள் மோதிக்கொண்டன. இந்த மோதலில், பெண்கள்…

Read more

இனிப்பு கடையில் 3ஆம் வகுப்பு சிறுமியை முத்தமிட முயன்ற நபர்… தகாத இடங்களில் தொட்டு தொல்லை கொடுத்த கொடூரம்… வெளியான சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு..!!

பெங்கால் மாநிலத்தில் உள்ள ஹூக்ளி மாவட்டத்தின் உத்தர்பாரா இனிப்புக் கடையில், 3ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை ஒரு நடுத்தர வயது ஆண் பொது இடத்தில் முத்தமிட்டு தொட்டு தொல்லை கொடுத்த கொடூர வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை இந்தச் சம்பவத்துக்கு…

Read more

மீண்டும் ஒரு வரதட்சணை மரணம்..! 22 வயது பெண் மர்மமான முறையில் பலி… மருமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தந்தை பரபரப்பு புகார்… விசாரணையில் வெளிவந்த உண்மை..!!

தலைநகரான டெல்லியின் துவாரகா பகுதியில் 22 வயது பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்த பெண்ணின் தந்தை, இது வரதட்சணை மரணம் என குற்றம்சாட்டியுள்ளார். இறந்த பெண், கோமல் என்ற வர்ஷா, இந்த ஆண்டு ஏப்ரல்…

Read more

கொடூரத்தின் உச்சம்..! 1 வயது குழந்தையை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை… ரத்தத்தில் நனைந்து கிடந்த அவல நிலை… கதறி துடித்த தாய்… உறைய வைக்கும் சம்பவம்..!!

டெல்லியின் பிஜ்வாசன் பகுதியில் இன்று காலை 9 மணியளவில் 1 வயது குழந்தை ஒரு 32 வயது ஆணால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம் நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். குழந்தையின் தாயின் கூற்றுப்படி, அவர்களது வீட்டுக்கு அருகில் வாடகைக்கு வசித்து…

Read more

மனசாட்சியே இல்லையா..? வாயில்லா ஜீவனை இப்படியா பண்ணுவீங்க.. நடு ரோட்டில் பைக்கில் நாயை தரதரவென இழுத்துச் சென்ற நபர்… வைரலாகும் வீடியோ..!!!

அகமதாபாத்தில், ஒரு நாயை மோட்டார் சைக்கிளின் பின்புறம் கட்டி, தெருக்களில் இழுத்துச் சென்ற கொடூர சம்பவத்தை அடுத்து, ரமேஷ் படேல் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி, சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, படேல்…

Read more

இரக்கமே இல்லையா..! ஓய்வூதிய பணத்தை பகிர்ந்து கொடுக்க மறுத்த டிஎஸ்பி… 15 ஆண்டாக விட்டுச்சென்ற மனைவி மற்றும் மகன்களால் கொடூர சித்திரவதை… வைரலாகும் பதைபதைக்கும் வீடியோ..!!

மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரியில், ஓய்வுபெற்ற டிஎஸ்பி அதிகாரி பிரதிபால் சிங் யாதவ் (64) தனது மனைவி மற்றும் இரு மகன்களால் கைகால்கள் கட்டப்பட்டு, ஓய்வூதியப் பணம் பங்கீடு செய்ய மறுத்ததால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவபுரி மாவட்டத்தின் பவுண்டி,…

Read more

அம்மாடியோ…! பார்க்கவே பயமா இருக்கு…! குழந்தைக்கு தடுப்பூசி போட உயிரை பணயம் வைத்த பெண்…. குவியும் பாராட்டுக்கள்….!!

இமாச்சல பிரதேசத்தில் கனமழை கொட்டி தீர்ப்பதால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது மண்டி மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்ப்பதால் பொதுமக்கள் மருத்துவமனைகள், அரசு அலுவலகங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மண்டி மாவட்ட சுகாதார பணியாளரான கமலா தேவி ஒரு…

Read more

மைசூர் சாண்டல் சோப் விளம்பர தூதராக நடிகை தமன்னா… கோடிகளில் சம்பளத்தை அள்ளிக் கொடுத்த கர்நாடக அரசு… கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு..!!

கர்நாடக அரசின் மைசூரு சான்டல் சோப் விளம்பரத்திற்காக நடிகை தமன்னாவை விளம்பரத் தூதராக நியமித்தது பெரும் பேசுபொருளானது. கர்நாடக அரசின் கர்நாடக சோப்பு மற்றும் மார்ஜக நிறுவனம் (KSDL) தயாரிக்கும் மைசூரு சான்டல் சோப், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பிரபலமாக விற்பனையாகி வருகிறது.…

Read more

தவெக-வுக்கு பாஜக எதிரியா..? விஜய்க்கு அந்த அருகதை கிடையாது… முதலமைச்சரையே அங்கிள்ன்னு சொல்றாரு.. திமுகவினர் இன்னும் அமைதி காப்பது ஏன்..? கே‌.பி ராமலிங்கம் ஆவேசம்..!!!

புதுச்சேரி பாஜக மாநிலத் தலைவர் வி.பி.ராமலிங்கம், செய்தியாளர்களைச் சந்தித்து, தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்தார். விஜய்யின் மதுரை மாநாடு அரசியல் மாநாடு அல்ல, வெறும் ரசிகர்கள் கூட்டம் எனக் கிண்டல் செய்தார். “எம்.ஜி.ஆர்., விஜயகாந்த் படங்களை வைத்து கூட்டத்தை…

Read more

“பிரதமர் திறந்த பாலம் மறுநாளே இடிந்து விழும்….” எலும்பு இல்லாத நாக்கால் பொய் இமையமலையை உருவாக்கி….! பிரதமர் மோடியை விமர்சித்த தேஜஸ்வி…. அதிரடியாக பாய்ந்த வழக்கு….!!

பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் ஆளும் கட்சி ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ஆர்ஜேடி இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடியை பீகார் முன்னாள் துணை முதல்வரும், ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ் கடுமையாக விமர்சித்துள்ளார்.…

Read more

பஹல்காமில் ரத்தம் இன்னும் காயவில்லை…. பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டியை நடத்துவது வீரர்களை அவமதிக்கும் செயல்…. சரமாரியாக கேள்வி எழுப்பிய சஞ்சய் ராவத்…!!

ஆசிய கோப்பையின் ஒரு பகுதியாக துபாயில் வைத்து இந்தியா பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளது. இதற்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் அனுமதி அளித்தது. இதற்கு கண்டனம் தெரிவித்து சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.…

Read more

ரயிலை சுத்தம் செய்த பணியாளர்கள்…. “கழிவறையில் 4 வயது சிறுவன்…” ஷாக்கான போலீஸ்…. பரபரப்பு சம்பவம்…!!

உத்தரபிரதேச மாநிலத்தில் கோரக்பூர்-மும்பை லோக்மான்யா திலக் ரயில் நிலையம் இடையே குஷி நகர் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. நேற்று காலை லோக்மான்யா திலக் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயிலை துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பி2…

Read more

திக் திக்….! ஆக்ரோஷமாக ஓடி வந்த நாய்கள்…. ஒரே நொடியில்…. சுதாரித்து கொண்ட சிறுவர்கள்…. பகீர் வீடியோ…!!

டெல்லியில் உள்ள தேசிய தலைநகர் பகுதியில் அனைத்து தெரு நாய்களையும் காப்பகத்தில் அடைத்து பராமரிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதற்கு நாய் பிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அனைத்து நாய்களையும் காப்பகங்களில் அடைப்பதற்கு பதிலாக அவற்றைப் பிடித்து கருத்தடை, தடுப்பூசி…

Read more

“என்னை பார்த்து கண்ணடித்த பெண் வழக்கறிஞர்களுக்கு சாதகமான தீர்ப்பு…” சர்ச்சையில் சிக்கிய ஓய்வு பெற்ற நீதிபதி… சங்கம் கொந்தளித்ததால் உடனே மன்னிப்பு….!!!

மார்க்கண்டே கட்ஜு உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும், இந்தியா பிரஸ் கவுன்சில் தலைவராகவும் இருந்து ஓய்வு பெற்றவர். இவரது பேஸ்புக் பதிவு சமீபத்தில் வைரலாகி வருகிறது. அந்த பதிவில் தான் பணியில் இருந்த போது தன்னை பார்த்து கண்ணடித்த பெண் வழக்கறிஞர்களுக்கு சாதகமான…

Read more

OMG…! வேகமாக வந்த ரயில்…. மிரண்டு சத்தம் போட்ட யானை…. அடுத்த நொடியே…. பதைப்பதைக்கும் வீடியோ…!!

மேற்கு வங்கத்தில் யானை ஒன்று தண்டவாளத்தில் நடந்து செல்வதை அறிந்து ரயில் நிறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தண்டவாளத்தில் யானை நடந்து செல்லும் போது ரயில் ஒன்று வருவதை பார்க்கிறது. அப்போது யானை தண்டவாளத்தில் வேகமாக…

Read more

பட்டினியில் வாடும் காசா மக்கள்…! “உதவி செய்வதாக கூறி நிதி திரட்டிய நபர்”… இந்த காசில் ஆடம்பர வாழ்க்கையா..? எப்படித்தான் மனசு வந்துச்சோ… பரபரப்பு சம்பவம்…!!!

இஸ்ரேல்-ஹமாஸ் போரில் பாதிக்கப்பட்ட காசா மக்களுக்கு நிதி திரட்டுவதாகக் கூறி, குஜராத் மாநிலத்தில் உள்ள மசூதிகளில் சிலர் மோசடியாக பணம் சேகரித்து வந்ததாக காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அகமதாபாத் குற்றப்பிரிவு காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், சிரியாவைச் சேர்ந்த…

Read more

கட்டு கட்டாக சிக்கிய பணம்..! வசமாக சிக்கிய காங்கிரஸ் எம்எல்ஏ… 30 இடங்களில் ரெய்டு… மொத்தம் ரூ. 12 கோடி.. பரபரப்பு சம்பவம்..!!

கர்நாடக மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ கே.சி. வீரேந்திரா, சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட மோசடி குற்றச்சாட்டில் அமலாக்கத்துறையால் (ED) இன்று சிக்கிம் மாநிலம் கேங்டாக்கில் கைது செய்யப்பட்டார். வீரேந்திரா, கேசினோ அமைப்பதற்காக நிலத்தை குத்தகைக்கு எடுக்க கேங்டாக் சென்றிருந்தபோது இந்த கைது நடவடிக்கை…

Read more

அதிர்ச்சி..! கட்டுப்பாட்டை இழந்த ஜீப்… அரசு பேருந்து மீது மோதி கோர விபத்து… 4 பேர் பலி, 4 பேர் கவலைக்கிடம்… பரபரப்பு சம்பவம்..!!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள டிட்வானா-குட்ஜ்மன் மாவட்டத்தில் மொமச்சர் கிராமத்தில் இருந்து புஷ்கர் நோக்கி சென்ற ஜீப் ஒன்று இன்று காலை பயணித்துக் கொண்டிருந்தது. அந்த ஜீப்பில் 8 பேர் பயணித்தனர். அப்போது லடுன்-சுஜன்கர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, ஜீப்பின் ஓட்டுநர் கட்டுப்பாட்டை…

Read more

கனமழையால் பெருக்கெடுத்த வெள்ளம்…. திடீரென தலைக்குப்புற கவிழ்ந்த படகு… தத்தளித்த 10 பேர்… கடைசியில்… வைரலாகும் வீடியோ…!!

ராஜஸ்தான் மாநிலம் செவ்வாய் மாதப்பூர் பகுதியில் சுர்வால் அணை அமைந்துள்ளது. அங்கு பெய்த கனமழை காரணமாக அணையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அந்த சமயம் 10 பேர் நாட்டு படகு ஒன்றில் பயணம் செய்தனர். திடீரென அந்த படகு வெள்ளை நீரில்…

Read more

அடேங்கப்பா…! தொடர்ந்து 216 மணி நேரம்…. விடாமல் பரதநாட்டியம் ஆடி சாதனை படைக்க காத்திருக்கும் இளம்பெண்…. குவியும் பாராட்டுகள்….!!

கர்நாடக மாநிலம் மங்களூர் சேர்ந்தவர் ரெமோ எவட். இவர் தொடர்ந்து 178 மணி நேரம் பரதநாட்டியம் ஆடி கோல்டன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். இந்த நிலையில் கேரள மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த விதுசி தீக்ஷா…

Read more

2 வயது குழந்தை உள்பட 5 பேர்…! இரவில் சாப்பிட்டு தூங்கிய குடும்பம்…. மறுநாள் காலை மர்மமாக இறப்பு… நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டத்தைச் சேர்ந்தவர் நரசிம்மா(60) இவரது மனைவி வெங்கடம்மா(55). இந்த தம்பதியினர் தங்களது மகன் அணில்(32), மகள் கவிதா(24) பேரன் அப்பு(2) ஆகியோருடன் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஹைதராபாத்தில் குடி பெயர்ந்தனர். நேற்று முன்தினம் இரவு வீட்டில்…

Read more

“நீதிபதி என்னை அவமானப்படுத்தி…” கோர்ட் வளாகத்திலேயே தூக்கில் தொங்கிய வழக்கறிஞர்…. சிக்கிய பரபரப்பு கடிதம்…. பகீர் பின்னணி…!!

மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் விநாயக் என்பவர் அரசு வழக்கறிஞராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் நீதிமன்ற வளாகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர்…

Read more

தெருவில் விளையாட்டில் மூழ்கிய சிறுவர்கள்… திடீரென தெரு நாய்கள் துரத்திய பயங்கரம்… வெளியான பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்….!!!!

சமீப காலங்களாக தெரு நாய்கள் குழந்தைகளை அதிகம் தாக்குவதாக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் மற்றும் பதிவுகள் அதிகமாகி வருகின்றன. அதேபோன்று கேரளாவில் கூட்டமாக தெரு நாய்கள் சிறுவர் சிறுமிகளை தாக்க வரும் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் தெருவில் குழந்தைகள்…

Read more

Breaking: அமெரிக்காவுக்கு அஞ்சல் சேவை நிறுத்தம்… இந்திய தபால் துறை அதிரடி அறிவிப்பு…!!!!

அமெரிக்காவுக்கு அஞ்சல் சேவையை தற்காலிகமாக நிறுத்துவதாக தற்போது இந்திய தபால் துறை அறிவித்துள்ளது. அதாவது $800-க்கு குறைவான மதிப்பு கொண்ட அஞ்சலுக்கு இறக்குமதி வரி விலக்கை ட்ரம்ப் அரசு நீக்கியுள்ளதை தொடர்ந்து பல்வேறு நாடுகள் அமெரிக்காவுக்கு சேவையை நிறுத்தி வருகிறது. அந்த…

Read more

பாதுகாக்க வேண்டியவங்க செய்ற காரியமா இது..? ரயிலில் நள்ளிரவில் தூங்கிய பெண்ணின் உடலை தகாத முறையில் தொட்ட ஜிஆர்பி காவலர்… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!!!

புது தில்லியில் இருந்து பிரயாக்ராஜ் செல்லும் பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆகஸ்ட் 14 இரவு நடந்த அதிர்ச்சி சம்பவம் ஒரு வீடியோ மூலம் அம்பலமாகியுள்ளது. ரயில் பயணிகளின் பாதுகாப்பிற்காக பணியில் இருந்த ஜிஆர்பி காவலர் ஆஷிஷ் குப்தா, முன்பதிவு செய்யப்பட்ட இருக்கையில்…

Read more

அடச்சீ வெட்கமே இல்லையா..?… நடுரோட்டில் பட்டப்பகலில் பைக்கில் காதலனை கட்டிப்பிடித்து ரொமான்ஸ்…சாலையில் தலைகுனிந்த பெண்கள்…. வைரலாகும் முகம் சுளிக்க வைக்கும் வீடியோ…!!

உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூர் நகரில், ராம்கர் தால் பகுதியில் ஒரு காதல் ஜோடி பைக்கில் பயணிக்கும்போது, பொது இடத்தில் காதல் வெளிப்பாட்டுடன் ஸ்டண்ட் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர் பைக் ஓட்ட, இளம்பெண் அவரை நோக்கி…

Read more

லெஜென்ஸ்…! மும்பையில் முழங்கால் அளவு வெள்ளம்… தண்ணீருக்குள் ஜாலியாக மது அருந்திய ஆண்கள்… கெவின் பீட்டர்சனை கவர்ந்த வைரல் வீடியோ…!!!!

மும்பையில் கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து, பல இடங்களில் முழங்கால் ஆழம் வரை தண்ணீர் தேங்கிய நிலையில், இரு ஆண்கள் வெள்ளநீரில் அமர்ந்து மது அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த காட்சி முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்…

Read more

குரங்குடன் சண்டை போட்ட நாய்கள்… திடீரென கல்லூரி மாணவி மீது பாய்ந்து கன்னத்தைக் கிழித்து… முகத்தில் 17 தையல்கள்… பதற வைக்கும் சம்பவம்… !!!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், 21 வயது பிபிஏ மாணவி வைஷ்ணவி சாகு, கல்லூரியில் இருந்து வீடு திரும்பும் வழியில் தெரு நாய்களின் கொடூரத் தாக்குதலுக்கு ஆளாகி, முகத்தில் பலத்த காயங்களுடன் 17 தையல்கள் போடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த…

Read more

“திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு”… கௌரவத்திற்காக பெற்ற மகளையே… கொடூரனாக மாறிய தந்தை…. குடும்பத்தையே உறைய வைத்த கொலை…!!

மகாராஷ்டிரா மாநிலம் ஹிங்கோலி மாவட்டத்தில், கவுரவக் கொலை தொடர்பான அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்தேறியுள்ளது. 45 வயதான சையத் ஷேகர் என்ற நபர், தனது 17 வயது மகளை, உறவினரின் மகனுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சித்துள்ளார். ஆனால் அதற்கு மகள்…

Read more

“4 வருஷமா காதலிச்சுட்டு, வேற பெண்ணை கல்யாணம் செஞ்சுட்டாங்க”… முன்னாள் காதலனின் வீட்டின் 3ஆவது மாடியில் இருந்து குதித்த பெண்…. கீழிருந்த மின் கம்பத்தில் விழுந்து… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், காதலனால் ஏமாற்றப்பட்ட இளம்பெண் ஒருவர், அவரது காதலனின் வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்து தற்கொலைக்கு முயன்று குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் புதன்கிழமை இரவு சென்ட்ரல் கோட்வாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்…

Read more

“நில உரிமையாளர் மகன் மீது மோகம்”… தனிமையில் உல்லாசம் அனுபவித்த மனைவி… ஆத்திரத்தில் பட்டப் பகலில் கணவன் செய்த கொடூரம்… வைரலாகும் பகீர் சிசிடிவி வீடியோ..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தார்ப்பூரில், விஸ்வநாத் காலனியில் வியாழக்கிழமை மதியம் 12:30 மணியளவில் பயங்கர சம்பவம் நடந்தேறியது. 60 வயது நிரம்பிய நில உரிமையாளரான சர்மன் பாதக், தனது வாடகைதாரரின் கணவர் மகேஷ் ராயால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.…

Read more

பாடம் நடத்தி கொண்டிருந்த ஆசிரியர்…. திடீரென துப்பாக்கியால் சுட்ட மாணவன்…. ரத்த வெள்ளத்தில் துடித்து… காரணத்தை கேட்டு அதிர்ந்த போலீஸ்… பகீர் சம்பவம்…!!

உத்தரகாண்ட் மாநிலம் காசிப்பூர் நகரத்தில் உள்ள பள்ளியில் ககன்சிங் (35) என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். அவர் 9-ஆம் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது திடீரென மாணவனின் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது.. இதனால் கோபமடைந்த மாணவன் டிபன் பாக்ஸில் துப்பாக்கியை…

Read more

Other Story