சுதந்திரமா இருக்கணும்னா திருமணமே செய்திருக்க கூடாது… கணவருடன் செல்ல மறுத்த பெண்… பரிதவிக்கும் பிள்ளைகள்…. நீதிபதிகளின் உருக்கமான கருத்து…!!

சிங்கப்பூரை சேர்ந்த ஒருவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். அந்த நபரின் மனைவி கணவரை பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். இந்த தம்பதியின் மகனுக்கு 23ஆம் தேதி பிறந்தநாள் வருகிறது. இதனால் மகனின் பிறந்த…

Read more

வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு…! ஜன்தன் வங்கி கணக்கு செப்டம்பர் மாதத்திற்கு பிறகு செயல்படாதா…? மத்திய அரசின் பரபரப்பு விளக்கம்…!!

மத்திய மாநில அரசு சார்பில் வழங்கப்படும் நிதி உதவிகள் பயனாளிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படுகிறது. ஏழை எளிய மக்கள் அனைவரும் வங்கி கணக்கை தொடங்குவதற்காக கடந்த 2014-ஆம் ஆண்டு ஜன்தன் திட்டத்தை பிரதமர் மோடி கொண்டு வந்தார். இந்த திட்டத்தின்…

Read more

“கணவரை இழந்த பெண்ணுடன் உல்லாசம்…” உடலை 7 துண்டுகளாக வெட்டி சாக்கு முட்டையில் கட்டி வீசிய கள்ளக்காதலன்…. மருமகனுடன் சேர்ந்து போட்ட சதி திட்டம்…. பகீர் பின்னணி…!!

உத்திரபிரதேசம் மாநிலம் திகம்கர் பகுதியில் கணவரை இழந்த ரச்னா தேவி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் தனக்கு ஏற்பட்ட ஒரு பிரச்சனையை சரி செய்வதற்காக பக்கத்து கிராமத்தில் வசிக்கும் முன்னாள் கிராம பஞ்சாயத்து தலைவர் சஞ்சயிடம் சென்று உதவி…

Read more

சட்டசபையில் விவாதம்…! திடீரென ஆர்.எஸ்.எஸ் பாடலை பாடிய டி.கே சிவகுமார்… ஆரவாரத்தில் பாஜகவினர்…. வைரலாகும் வீடியோ…!!

கர்நாடகாவில் டி.கே சிவகுமார் துணை முதல்வராக பதவி வகிக்கிறார். நேற்று சட்டமன்ற கூட்டத்தில் டி.கே சிவகுமார் திடீரென ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பாடலை பாடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். சட்ட சபையில் பெங்களூரு சின்னச்சாமி மைதான கூட்ட நெரிசல் குறித்த விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.…

Read more

“உசுருக்கு உசுரா காதலிச்சி”… கோவிலில் காதலியை கரம்பிடித்த காதலன்… சினம் கொண்ட பெற்றோர்… துடிக்க துடிக்க வாலிபரைக் கொன்று… கலங்க வைக்கும் வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலத்தின் கவுசாம்பி மாவட்டத்தில் நிகழ்ந்த சம்பவம், காதல் திருமணங்களைத் தொடர்ந்து எதிர்கொள்ளும் சமூக அழுத்தங்கள் எவ்வளவு பயங்கரமானதாக இருக்க முடியும் என்பதற்கான சோகமான உதாரணமாக அமைந்துள்ளது. 22 வயதான அங்குல் சரோஜ் என்ற இளைஞர், தனது காதலியை பெற்றோர்…

Read more

மனசுல ஹீரோன்னு நெனப்பு..! “உடைக்க வாடா செய்றீங்க”… உங்களுக்கு இதுவும் வேணும் இதுக்கு மேலயும் வேணும்… நடு ரோட்டில் பாடம் புகட்டிய போலீஸ்… வீடியோ வைரல்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரின் உயர்நாகரிகமான சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில், ஆகஸ்ட் 21, 2025 அன்று ஒரு கும்பல் அத்துமீறி நுழைந்து அட்டூழியம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் ஒரு டஜன் பேர் கொண்ட…

Read more

“ஃபுல் போதையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்”… அரைகுறை உடையில் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து.. இந்த டிரஸ்ல விசாரிக்க போனாராம்… கொடுமை… பரபரப்பு வீடியோ..!!!

பீகார் மாநிலம் கயா மாவட்டத்தை சேர்ந்த முஃபசில் காவல் நிலைய எல்லையில் நடந்த சம்பவம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு காவலர், பனியன் மற்றும் உள்ளாடை மட்டுமே அணிந்து, மது போதையில் ஒரு பெண்ணின் வீட்டுக்குள்…

Read more

அடச்சீ..! வெட்க்கமே இல்லையா…? பட்டப் பகலில் நடு ரோட்டில் பைக் பெட்ரோல் டேங்கில்… காதலனை கட்டிப்பிடித்து… இளம் பெண்ணின் முகம் சுளிக்க வைக்கும் செயல்.. அதிர்ச்சி வீடியோ.!!

சத்தீஸ்கரின் துர்க் மாவட்டத்தில் உள்ள பிலாய் டவுன்ஷிப் செக்டர் 10 பகுதியில், ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிளில் இளைஞர் ஒருவர் பெண்ணுடன் காதல் காட்சி படம்போல நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இயங்கும் பைக்கின் எரிபொருள் டேங்கில் அந்தப் பெண்…

Read more

பெரும் அதிர்ச்சி..! பொது நிகழ்ச்சியில் விழா மேடையிலையே மயங்கி விழுந்து உயிரிழந்த எம்எல்ஏ… சோகத்தில் தொண்டர்கள்…!!!!

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தின் பீர்மேடு தொகுதியைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி (சிபிஐ) எம்.எல்.ஏ. வாழூர் சோமன் (72), நேற்று (ஆகஸ்ட் 21, 2025) திருவனந்தபுரத்தில் நடந்த பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது, மேடையில் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென…

Read more

“காட்டாற்று வெள்ளம்”… கண்முன் மரணம்… உயிர் பயத்தில் உறைந்து போன 30 வயது வாலிபர்… மனதை உறைய வைக்கும் வீடியோ..!!!!

மும்பையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் மிதி ஆறு வெள்ளத்தில் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில், பவாய் பகுதியில் உள்ள ஃபில்டர்பாடா பகுதியைச் சேர்ந்த 30 வயது ஆசிரியரான அமன் இம்தியாஸ் செய்யது, நண்பர்களுடன் மிதி ஆற்றில் நீந்தச் சென்றபோது,…

Read more

இந்த தப்பை மட்டும் செய்யாதீங்க..! “மலைப்பகுதியில் கார் ஓட்டும்போது கவனம் தேவை”… நொடியில் நடந்த பயங்கர விபத்து… பதற வைக்கும் வீடியோ..!!!

மலைப்பகுதிகளில் சாலைகள் வளைவுகளும் இடுக்குகளும் நிறைந்தவையாக உள்ளதால், அங்கு ஓடும் ஒவ்வொரு வாகனமும் அதிக கவனத்துடன் செல்லவேண்டும் என்பது மிக முக்கியம். சமீபத்தில் இமாச்சல் பிரதேசம், ஷிம்லா-பனுதி சாலையில் நடந்த ஒரு பரபரப்பான விபத்து இந்த உண்மையை மறுபடியும் வலியுறுத்துகிறது. ஒரு…

Read more

அம்மாடியோ…! அசால்டாக பாம்பை கையில் பிடித்த சிறுவன்…. அந்த சிரிப்பை பாருங்க…. ஷாக்கிங் வீடியோ…!!

சோசியல் மீடியாவில் ஏராளமான வீடியோக்கள் வைரலாகும். அதிலும் சிறு வயது பிள்ளைகளின் சுட்டித்தனமான வீடியோக்கள் பெரும் கவனத்தை ஈர்க்கும். அந்த வகையில் ஒரு சிறுவன் ஒரு பெரிய பாம்பை பிடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. சிறுவன் துளியளவும் பயம்  இல்லாமல் கையால்…

Read more

துபாயில் கணவர்…! மாமனாரை ஏமாற்றிய வாலிபர்…. பட்டப்பகலில் இளம்பெண் எரித்து கொலை…. பகீர் பின்னணி…!!

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அச்சுதன். இவரது மகன் அஜிஸ் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி பிரவீனா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த சில மாதங்களாக பிரவீனாவுக்கு ஜிஜேஷ் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டதாக…

Read more

காங்கிரஸ் எம்எல்ஏ மீது பாலியல் புகார் அளித்த மலையாள நடிகை… பதவியை ராஜினாமா செய்த காங்கிரஸ் தலைவர்… பரபரப்பை கிளப்பிய சம்பவம்..!!!!

கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் பாலக்காடு எம்எல்ஏவும், மாநில இளைஞரணி தலைவருமான ராகுல் மம்கூட்டத் மீது மலையாள நடிகை ரினி அன் ஜார்ஜ் பரபரப்பு பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். முக்கிய அரசியல் கட்சியைச் சேர்ந்த ஒரு இளம் தலைவர் தனக்கு ஆபாச மெசேஜ்கள்…

Read more

நமக்குத்தான் திக்குன்னு இருக்கு…! அது எவ்வளவு அசால்டா போகுது பாருங்க… சாலை வெள்ளத்தில் ஜாலியாக போன பாம்பு… வைரலாகும் வீடியோ…!!!!

மும்பை மற்றும் தானேவில் பெய்து வரும் கனமழையால் வெள்ளக்காடாக மாறிய மஜிவாடாவில் உள்ள லோதா காம்ப்ளக்ஸ் குடியிருப்பு வளாகத்தில், வெள்ளநீரில் பாம்பு ஒன்று நீந்துவது கண்டறியப்பட்டு பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி…

Read more

“21 போன் கால் அம்மாவிடமிருந்து, 17 மிஸ்டு கால் முதலாளியிடமிருந்து”… தாயின் கவலையை விட பெரிதாக போன வேலை… கனமழையிலும் ஆபீசுக்கு போகணும்… ஊழியரின் வேதனை வீடியோ…!!!

மும்பையையும் அதன் புறநகர் பகுதிகளான ,பால்கர் தானே மாவட்டங்களையும் கனமழையும், வெள்ளப் பெருக்கும் தாக்கியுள்ளன. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) சிவப்பு எச்சரிக்கை விடுத்திருந்தாலும், மும்பை மக்களும், கார்ப்பரேட் ஊழியர்களும் பணிக்கு செல்லும் முயற்சியை கைவிடவில்லை. இந்நிலையில், வெள்ளத்தில் மூழ்கிய…

Read more

சிங்கப்பெண்ணே…!! கணவன் மற்றும் குழந்தைகளின் உயிரைக் காக்க முதலையுடன் தண்ணீரில் துணிச்சலாக போராடிய வீரப் பெண்மணிகள்… ஒரு வழியா போராடி ஜெயிச்சுட்டாங்க… புல்லரிக்க வைக்கும் சம்பவம்..!!!

உத்தரபிரதேச மாநிலம் பக்ரைச் மாவட்டத்தில், கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து, முதலைகள் குடியிருப்பு பகுதிகளை நோக்கி அடித்து வரப்படலாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், தாகியா கிராமத்தில் உள்ள காக்ரா ஆற்று கால்வாயில் 5 வயது சிறுவன் குளித்துக்…

Read more

“பலாத்காரம் செய்து கொடூர கொலையா”..? பாதி எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்ட கல்லூரி மாணவி… நடந்தது என்ன..? தீவிர விசாரணையில் போலீஸ்..!!!

கர்நாடகாவின் சித்ரதுர்காவில் அரசு மகளிர் கல்லூரியில் பி.ஏ. படித்து வந்த 20 வயது மாணவி வர்ஷிதாவின் உடல், தேசிய நெடுஞ்சாலை 48-இல் பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டு, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி, விடுதியில் விடுமுறை விண்ணப்பம்…

Read more

“அழிவை முன்கூட்டியே சொல்லும் ஆகாய தங்க நிலா”… விண்வெளியில் பூத்த புதிய மலர்… இயற்கை பேரழிவுகளை துல்லியமாக கணிக்கும் தொழில்நுட்பம்… நாசா விஞ்ஞானிகள் அதிரடி..!!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றும் அமெரிக்காவின் நாசா இணைந்து, சுமார் ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பில் உருவாக்கிய நிசார் செயற்கைக்கோள், பூமியின் மேற்பரப்பில் 10 மீட்டர் அளவிலான மாற்றங்களை துல்லியமாக பதிவு செய்யும் அசாத்திய திறன் கொண்டது. 2,392…

Read more

“பிரசவத்திற்காக போன கர்ப்பிணி பெண்”… கண்ணிமைக்கும் நொடியில் நடந்த பயங்கரம்… தாயுடன் பலியான சோகம்.. வயிற்றிலிருந்த குழந்தையும்… பதற வைக்கும் சம்பவம்..!!

மகாராஷ்டிராவின் நாசிக் நகரில் உள்ள முக்திதம் கோவில் அருகே சாலையைக் கடக்க முயன்ற இரு பெண்கள் மீது வேகமாக வந்த லாரி மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் லாரி, மற்றொரு கார் மற்றும் இரண்டு ஆட்டோக்கள் மீதும் மோதியது.…

Read more

சிஐடி வெப் சீரிஸ் பாணியில்… கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி… கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலம்… வெளியான பதறவைக்கும் பின்னணி…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூரைச் சேர்ந்த மனோஜ் குமார் ராய்கர் (35) என்பவர், சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரது உடல், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஒரு கால்பந்து மைதானத்திற்கு அருகே கண்டெடுக்கப்பட்டது. இச்சம்பவம் நடந்த…

Read more

ரூ. 10 லட்சம் கடனுக்கு ரூ. 20 லட்சம்…. கந்துவட்டி வசூல் செய்த தம்பதி… மன உளைச்சலால் ஆற்றில் பாய்ந்த பெண்…. தற்கொலை குறிப்பில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த கொட்டுவாலி பகுதியைச் சேர்ந்தவர் ஆஷா (வயது 46). இவரது கணவர் பென்னி. அதே பகுதியில் வசிக்கும் பிந்து – பிரதீப் குமார் தம்பதியிடம் ஆஷா ரூ.10 லட்சம் கடன் வாங்கியிருந்தார். ஆனால், இந்தக் கடனுக்கு…

Read more

“டெல்லி முதலமைச்சரின் கன்னத்தில் அறைந்து தாக்குதல்”… நாய் மேல உள்ள அன்பால தான் என் மகன் அப்படி செஞ்சுட்டான்.. தயவு செஞ்சு மன்னிச்சு விட்டுருங்க… குற்றவாளியின் தாய் கதறல்..!!!

டெல்லியில் பா.ஜ.க. ஆட்சியின் முதல்-மந்திரியாக ரேகா குப்தா பதவியேற்று, பல்வேறு மக்கள் நலப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் மழை பாதித்த பகுதிகளை நேரில் ஆய்வு செய்து, வெள்ளத்தில் இறங்கி மக்களின் குறைகளை கேட்டறிந்தார். சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள…

Read more

அடுத்த அதிர்ச்சி..! லிஃப்டுக்கு காத்திருந்த பெண்ணை கடித்து குதறிய நாய்… கண்டும் காணாதது போல் சென்ற உரிமையாளர்கள்…. வைரலாகும் திக் திக் வீடியோ..!!

உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத் நகரில், இந்திராபுரத்தில் உள்ள பிரபல அம்ரபாலி வில்லேஜ் சொசைட்டியில் செவ்வாய்க்கிழமை மாலை 7:13 மணியளவில் பயங்கர சம்பவம் அரங்கேறியது. லிப்ட்டுக்காக காத்திருந்த பணிப்பெண் கல்பனா என்பவரை, உரிமையாளருடன் இருந்த செல்ல நாய் ஒன்று திடீரென பாய்ந்து கடித்து குதறியது.…

Read more

இந்த ஐடியா நல்லா இருக்கே…! ஹோட்டலுக்கு போய் அதை மட்டும் பண்ணாதீங்க…! கண்டிப்பா அபராதம் விதிக்கப்படும்…. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…!!

மகாராஷ்டிரா மாநிலம் பூனேவில் உள்ள ஹோட்டலில் வாடிக்கையாளர்கள் உணவை விரும்பி சாப்பிடுகின்றனர். அப்படி ஹோட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்கள் உணவை வீணாக்கினால் 20 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என ஹோட்டல் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. உணவை வீணாக்கினால் 20 ரூபாய் அபராதம் என எழுதி…

Read more

“உண்மையான காதலையும் பலாத்காரத்தையும் வேறுபடுத்தி பாருங்க”… உண்மை காதலர்கள் திருமணம் செய்றாங்க… ஆனால் பெண்ணின் பெற்றோர்.. உச்சநீதிமன்றம் பரபரப்பு கருத்து..!!

பாலியல் உறவுக்கு பரஸ்பரம் சம்மதம் தெரிவிப்பதற்கான வயது வரம்பு தற்போது 18 ஆக உள்ள நிலையில், போச்சா சட்ட வழக்குகளில் அதை 16 ஆக குறைக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடங்கப்பட்டது. ஆனால் இந்த வயது 18 ஆக நீடிக்க…

Read more

திக் திக்…! நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையே ஊசலாடிய உயிர்…! ஹீரோ போல வந்து காப்பாற்றிய ரயில்வே ஊழியர்…. பகீர் சம்பவம்…!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் வடக்கு ரயில் நிலையத்தில் பயணிகளுடன் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஒரு பெண் ஓடும் ரயிலில் இருந்து கீழே இறங்க முயற்சி செய்தபோது நிலைதடுமாறி நடைபாதைக்கும் ரயிலுக்கும் இடையே தவறி விழுந்தார். இதனை பார்த்ததும் ரயில்வே…

Read more

விசா கேட்ட பெண்…! “வீட்டுக்கு அழைத்து தனிமையில்…” ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்த தொழிலதிபர்…. பகீர் பின்னணி…!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷிபு. இவர் வர்க்கலாவில் சுற்றுலா நிறுவனம் நடத்தி வருவதோடு, வெளிநாட்டிலும் தொழில் செய்து வருகிறார். இவர் மீது அயிரூர் பகுதியை இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, வெளிநாட்டு வேலைக்கு…

Read more

டெல்லி முதல்வர் ரேகா கன்னத்தில் அறைந்து தலைமுடியைப் பிடித்து இழுத்து தாக்குதல்… இவர்தான் அந்த குற்றவாளி.. வெளியானது போட்டோ..!!

டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா மீது பொதுமக்கள் மனுக் கேட்பு நிகழ்ச்சியின்போது குஜராத்தைச் சேர்ந்த ராஜேஷ் கிம்ஜி என்பவர் கொடூரமாகத் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதன்கிழமை நடந்த இந்தத் தாக்குதலில், ராஜேஷ் முதலமைச்சரை பலமுறை கன்னத்தில் அறைந்து, முடியைப்…

Read more

ரயில் கழிவறையிலிருந்து அடுத்தடுத்து ஆண், பெண் இருவர் வெளிவந்த அதிர்ச்சி… விடுதிகளாக மாறிவரும் ரயில்… வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்…வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!

புது தில்லி, ஆகஸ்ட் 19: சமூக வலைதளங்களில் பரவி வரும் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், ஒரு ஆண் ரயில் கழிவறையிலிருந்து முகமூடி அணிந்து வெளியே வருவதைத் தொடர்ந்து, உடனடியாக ஒரு இளம் பெண் அதே…

Read more

அதிர்ச்சி..! மறுவாழ்வு மையத்திலிருந்து தப்பி ஓடிய வங்கி அதிகாரி… ஊழியர்களால் அடித்துக் கொல்லப்பட்ட கொடூர சம்பவம்… பிரேத பரிசோதனையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!!!

மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் நகரில் தேசிய வங்கி ஒன்றின் கள அலுவலரின் மரணம் தொடர்பாக அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளிவந்துள்ளன. போதைப் பழக்கத்திற்கு அடிமையான பங்கஜ் ஷர்மா (33) என்பவர், கடந்த ஜூலை 25 ஆம் தேதி மினி கோல்டன் சன்ஸ்கார் போதை…

Read more

காரின் குறுக்கே வந்த ரிக்ஷா… யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்… பயணி செய்த காரியம்… வைரலாகும் வீடியோ…!!

ஒரு வாகன டாஷ்கேமில் பதிவான ஒரு வீடியோ, சாலையில் சாதாரணமாக சென்று கொண்டிருந்த பயணத்தை முதலில் காட்டுகிறது. திடீரென, முந்திச் செல்ல முயன்ற ஒரு ரிக்ஷா ஓட்டுநர், காருக்கு முன்னால் திடீரென வளைத்து விடுகிறார். கார் ஓட்டுநர் உடனடியாக பிரேக் அடித்து,…

Read more

“நானும் படிக்கப் போகிறேன்”… ஸ்கூலுக்கு போன குட்டி யானை… இதுக்கு சேட்டையை பார்த்தீங்களா…? பயந்து போன மாணவர்கள்… வைரலாகும் வீடியோ…!!!

கேரளாவின் வயநாடு மாவட்டம், சுல்தான்பத்தேரி தாலுகாவில் உள்ள சேக்காடி பகுதியில், வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவதைத் தடுக்க அமைக்கப்பட்டிருந்த அகழி, தொடர் கனமழையால் மண்ணால் நிரம்பியது. இதனால், பிறந்து 20 நாட்களே ஆன ஒரு குட்டி யானை அகழியில் சிக்கிக் கொண்டது. தகவலறிந்த…

Read more

மீண்டும் ஒரு பயங்கரம்…!! “திருமணமான நாளிலிருந்து சித்திரவதை…” மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற கணவர்…. பரபரப்பு பின்னணி…!!

உத்திரபிரதேசம் மாநிலம் காசிபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுவாதி(26). கடந்த 2022-ஆம் ஆண்டு சுவாதிக்கு ஜிதேந்தர் என்பருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமான நாளிலிருந்து ஜிதேந்தரும் அவரது குடும்பத்தினரும் அதிக வரதட்சணை வாங்கி வருமாறு சுவாதியை அடித்து துன்புறுத்தி உள்ளனர். இதனால் கணவன் மனைவிக்கு…

Read more

“3 மாசம் தான் ஆகுது….” திருமணமான பெண்ணுடன் கள்ளக்காதல்…! “உல்லாசமாக இருந்த புது மாப்பிள்ளை….” கணவரை கண்டித்த மனைவி…. கடைசியில்…. பகீர் சம்பவம்…!!

கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டத்தை சேர்ந்தவர் சிவானந்தா படிகார்(35). கடந்த மே மாதம் 21 ஆம் தேதி இவருக்கு ஜெயஸ்ரீ(30) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. சிவானந்தா ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த திருமணமான…

Read more

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஆல் வந்தவினை… கோவிலில் எடுத்த போட்டோவை வைத்து மத உணர்வை தூண்டிய காவலர்… கொந்தளிக்கும் நெட்டிசன்கள்…!!!

உத்தரபிரதேசத்தின் காசியாபாத் மாவட்டத்தில் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவரின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இந்து அமைப்புகளின் போராட்டங்களால் அவர் சிக்கலில் மாட்டியுள்ளார். மதுபன் பாபுதாம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த கான்ஸ்டபிள் சோஹைல் கான், ஜன்மாஷ்டமி அன்று ஒரு கோவிலுக்கு…

Read more

கோர விபத்து..! பைக்கில் தெருநாயை தவிர்க்க முயன்ற பெண் போலீஸ்… பின்னிருந்து வந்த கார் மோதியதில் பரிதாப பலி.. பரபரப்பு சம்பவம்…!!

காசியாபாத்தில் 25 வயது பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், பணி முடிந்து நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும்போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவிநகர் காவல் நிலையத்தில் பணியாற்றிய ரிச்சா சச்சன், திங்கட்கிழமை அதிகாலை 1 மணியளவில் தனது…

Read more

“என் மனைவியும் வருத்தப்பட்டாங்க… நான் அப்படி பேசி இருக்க கூடாது தான்”… வருத்தம் தெரிவித்த L&D தலைவர் சுப்ரமணியன்..திடிர்னு என்னாச்சு?…!!!

லார்சென் & டூர்போ நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் எஸ்.என். சுப்ரமணியன், ஞாயிற்றுக்கிழமைகளில் ஊழியர்கள் பணியாற்றுவது குறித்து தான் கூறிய சர்ச்சைக்குரிய கருத்து குறித்து விளக்கமளித்துள்ளார். அந்தக் கருத்து தற்செயலாக, திட்டங்களில் ஏற்பட்ட தாமதங்கள் குறித்த கவலைகளுக்கு பதிலளிக்கும் விதமாக…

Read more

பெரும் அதிர்ச்சி…! 2 நாளில் மின்கம்பிகள் உரசி 9 பேர் பலி… திருவிழா கொண்டாட்டத்தில் ஏற்பட்ட துயர சம்பவம்…!!

தெலுங்கானாவில் கிருஷ்ண ஜெயந்தி திருவிழா கொண்டாட்டங்களின்போது ஏற்பட்ட மின் விபத்துகளில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத் மற்றும் காமாரெட்டி மாவட்டங்களில் நடந்த இந்த துயர சம்பவங்கள் பண்டிகை மகிழ்ச்சியை துக்கமாக மாற்றியுள்ளன. ஐதராபாத் ஆம்பர்பேட்டை பகுதியில்…

Read more

கை உடைந்து ஹாஸ்பிடலில் சிகிச்சை…..! “காதலியுடன் தனிமையில் உல்லாசமாக இருந்த கைதி….” நிராகரிக்கப்பட்ட பரோல்…. வீடியோ வெளியாகி வெடித்த சர்ச்சை…!!

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். மது கடை மேலாளரை கொலை செய்த வழக்கில் ஸ்ரீகாந்துக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2014-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிறையில் இருந்து தப்பி ஓடிய ஸ்ரீகாந்த்தை 2018-ஆம் ஆண்டு காவல்துறையினர் மீண்டும்…

Read more

OMG…! இரண்டு கார்களுக்கு இடையே சிக்கிய ஸ்கூட்டர்… சாலையில் தூக்கி வீசப்பட்ட நபர்… அடுத்த நொடியே…. பதைப்பதைக்கும் வீடியோ…!!

சோசியல் மீடியாவில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகும். ரீல்ஸ் வீடியோ எடுப்பது, லைக்ஸ் வாங்க ஆபத்தில் சிக்கிக் கொள்வது, எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்படுவது உள்ளிட்ட பல்வேறு வீடியோக்கள் வைரலாகும். அந்த வகையில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. கேரளா மாநிலம் கண்ணூரில் சாலையில்…

Read more

ஆப்ரேஷன் சிந்தூர் நாயகன்…! படமாகும் ராணுவ வீரர் முரளி நாயக்கின் வாழ்க்கை வரலாறு…. படத்தின் ஹீரோ யாரு தெரியுமா…? வெளியான தகவல்…!!

ஜம்மு காஷ்மீர் பகல் காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி உயிர்கள் பறிபோனது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது. ஆபரேஷன் சிந்தூரில் இந்திய ராணுவ வீரர் முரளி நாயக் வீர மரணம்…

Read more

பயங்கர போர்…! “உக்ரைன் பெண்ணின் மனதில் இடம் பிடித்த இந்திய வாலிபர்…” பல இன்னல்களைத் தாண்டி காதலியை கரம் பிடித்த சம்பவம்… குவியும் வாழ்த்துக்கள்…!!

உக்ரைன் மற்றும் ரஷ்யா நடுகளுக்கு இடையே போர் நடந்து வருகிறது. இந்த போரில் ரஷ்யா உக்ரைன் நாடுகளை சேர்ந்தவர்கள் மட்டுமில்லாமல் அங்கு வேலை பார்த்த பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களும் அவதிப்பட்டனர். இந்த நிலையில் கேரள வாலிபர் ஒருவர் உக்ரைன் நாட்டு பெண்ணை…

Read more

கணவரை கைப்பிடிக்கும் தருணம்…! “பிரிவை தாங்காத தாய்….” மகளின் திருமணத்தன்றே சரிந்து விழுந்து இறப்பு…. பெரும் சோகம்…!!

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தை சேர்ந்தவர் மொஹிலால். இவரது மனைவி கல்யாணி. இந்த தம்பதியினருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர்களது மூத்த மகள் சிந்துவுக்கு பாலாஜி என்ற வாலிபருடன் திருமணம் நடந்தது. ஆகஸ்ட் 17ஆம் தேதி நடந்த திருமண…

Read more

“அவள் ஒரு பெண் குழந்தை இறக்கட்டும்”… ஊட்டச்சத்து குறைபாடு சிகிச்சைக்கு அனுமதிக்காத மாமியார்… தாய் வேதனை… அதிகரித்து வரும் ஊட்டச்சத்து குறைபாடு…!!!!

மத்தியப் பிரதேசத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டால் மற்றொரு குழந்தை உயிரிழந்த சம்பவம், மாநிலத்தின் நீண்டகால சுகாதார நெருக்கடியை மீண்டும் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது. சிவபுரியைச் சேர்ந்த 15 மாத குழந்தை திவ்யான்ஷி, வெறும் 3.7 கிலோ எடையுடன் மாவட்ட மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது…

Read more

கிருஷ்ணர் வேடம் அணிந்த குழந்தை… பைக்கில் சென்று கொண்டே மகனை வீடியோ எடுத்த தந்தை… வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்…வைரலாகும் வீடியோ…!!!!

மகாராஷ்டிராவில் ஒரு தந்தை தனது மனைவி மற்றும் சிறு குழந்தையுடன் மோட்டார் பைக்கில் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. தனது மகனை கிருஷ்ணர் வேடமணிந்து பைக்கில் நிற்க வைத்து, ஹெல்மெட் அணியாமல் வீடியோ எடுத்த இந்த தந்தையின்…

Read more

சபரிமலையில் செருப்பு அணிந்து சன்னிதானத்தில் நின்ற காவல் அதிகாரி… புனிதத்தை மீறியதாக கொந்தளித்த பக்தர்கள்… அதிரடி பணி நீக்கம்..!!

கேரளாவில் பிரசித்தி பெட்ரா சபரிமலை அய்யப்பன் கோவில், ஆவணி மாத பூஜைக்காக நேற்று முன்தினம் நடை திறக்கப்பட்டது. இதனையடுத்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில், சன்னிதானப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரி ராஜேஷ், காலில்…

Read more

“காதலை ஏற்க மறுத்ததால் வெறி”… சிறுமின்னு கூட பார்க்காமல் வாலிபர்கள் செய்த கொடூரம்.. மொத்த குடும்பமும் உயிர் பயத்தில் உறைந்த தருணம்… 2 பேர் கைது… நடந்தது என்ன..?

கேரளா பாலக்காடு மாவட்டம் குத்தன்னூர் பகுதியைச் சேர்ந்த அகில் (25) என்ற இளைஞருக்கும், 17 வயது சிறுமிக்கும் இடையே செல்போன் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அகில், சிறுமியை காதலிப்பதாகக் கூறிய நிலையில், அவர் அதை ஏற்க மறுத்து பேசுவதை நிறுத்திவிட்டார். இதனால்…

Read more

மாணவர்களுக்கு சமபந்தி விருந்து…! “தாமதப்படுத்திய ஆசிரியர்…” ஒரே நிமிடத்தில் உயிர் தப்பிய 80 மாணவர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

ஜம்மு காஷ்மீரில் கடந்த 14ஆம் தேதி ஏற்பட்ட மேக வெடிப்பால் பெருவெள்ளம் ஏற்பட்டு 61 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த கோர சம்பவத்தில் 116 பேர் காயமடைந்த நிலையில் மாயமான 70 பேரை மீட்பு குழுவினர் தேடி…

Read more

“1 மணி நேரத்தில் செல்ல வேண்டிய தூரம் 12 மணி நேரம் கடப்பது நியாயமா?”… மோசமான நெடுஞ்சாலை, கடும் நெரிசல்… சுங்க கட்டணத்தில் நீதிமன்றம் அதிரடி தடை உத்தரவு…!!

கேரள மாநிலம் எடப்பள்ளி–மன்னுத்தி இடையிலான தேசிய நெடுஞ்சாலை, தற்போது பயணிகளுக்கு பெரும் துன்பமாக உள்ளது. பல பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வார இறுதி நாட்களில், ஒரு மணி நேரத்தில் கடக்க வேண்டிய தூரத்தை,…

Read more

Other Story