எதிர்க்கட்சிகளை வானரங்கள் என விமர்சித்த மத்திய மந்திரி சுரேஷ்கோபி.. டென்ஷன் ஆன கேரளா அமைச்சர்… கடும் கண்டனம்..!!

இன்னொரு பெரிய சர்ச்சைக்கு மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி இடம் அளித்திருக்கிறார். பீகார் மாநிலத்தில் தேர்தல் ஆணையம் சுமார் 65 லட்சம் வாக்காளர்களை நீக்கியதாக தெரிவிக்கப்படும் விவகாரம் வெகுவாகவே பேசப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கண்டித்து, இது வாக்கு திருட்டு…

Read more

பெரும் அதிர்ச்சி.. தடுப்பூசி போட கொண்டு செல்லப்பட்ட நாய்கள்… எம்சிடி ஆம்புலன்ஸ் கதவை திறந்து விட்டு தப்பியோடிய மர்ம நபர்… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!

தலைநகர் டெல்லியில் அதிர்ச்சி தரும் ஒரு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மாநகராட்சி (எம்சிடி) ஆம்புலன்ஸில் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக கொண்டு செல்லப்பட்டபோது, ஒரு நபர் ஆம்புலன்ஸின் கதவை திறந்து நாய்களை விடுவித்து தப்பியோடியுள்ளார். இந்த துணிச்சலான செயல் சமூக வலைதளங்களில் வைரலாக…

Read more

லிப்ட் க்கு வெளியே சிறுவன் செய்த குறும்பு..! எரிச்சல் அடைந்த பெண் செய்த காரியம்… வைரலாகும் வேடிக்கை வீடியோ…!!

தலைநகரான டில்லியில் ஒரு சிறுவனின் குறும்புத்தனமான லிஃப்ட் பிராங்க் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, நெட்டிசன்களை கவர்ந்து வருகிறது. அந்த வீடியோவில், ஒரு சிறுவன் லிஃப்ட் அருகே நின்று, கதவுகள் மூடப்படும்போது பொத்தானை அழுத்தி மீண்டும் திறக்கச் செய்கிறான். பின்னர், அருகில்…

Read more

“சிதைந்து போன உடல்”… ட்ரம்முக்குள் கோர நிலையில் கணவன் பிணம்… குழந்தைகளுடன் மாயமான மனைவி… நடந்தது என்ன..? பரபரப்பு சம்பவம்..!!

ராஜஸ்தான் மாநிலம் கைர்தல்-திஜாரா மாவட்டத்தைச் சேர்ந்த ஹான்ஸ்ராம், தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். செங்கல் சூளையில் வேலை செய்து வந்த இவர், அப்பகுதியில் அமைதியாக வாழ்ந்து வந்தார். ஆனால், இவரது வீட்டில் இருந்து திடீரென…

Read more

துணை ஜனாதிபதியாகும் சி.பி இராதாகிருஷ்ணன்… பாஜக மூத்த தலைவர் எச். ராஜாவுக்கு கவர்னர் பதவி..? அடுத்தடுத்து தமிழர்களுக்கு பதவி கொடுக்கும் பாஜக..!!!

தமிழகத்தைச் சேர்ந்த மகாராஷ்டிர ஆளுநரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன், தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ) சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் பா.ஜ.க. தலைமையிலான என்.டி.ஏ-வின் பலம் அதிகமாக இருப்பதால், சி.பி.ராதாகிருஷ்ணன் எளிதில் வெற்றி பெறுவார்…

Read more

யார் ஏறினாலும் அது உடையாது..! விற்பனையாளரிடம் பொருளை வாங்கி உடைத்துக் காட்டிய நபர்… வைரலாகும் சிரிப்பூட்டும் வீடியோ…!!!!!

சமூக ஊடகங்களில் ஒரு நாளும் இல்லாமல் ஏதாவது ஒரு வீடியோ வைரலாகிறது. பல பக்கங்கள் மற்றும் கணக்குகள் தினமும் பலவிதமான வீடியோக்களை பதிவிடுகின்றன. இதுபோன்ற பல பக்கங்களை பின்தொடர்ந்திருப்பீர்கள், மற்றும் சமூக ஊடகங்களில் செல்லும்போது பலவிதமான வைரல் வீடியோக்களை பார்த்திருப்பீர்கள். இப்போது…

Read more

இதெல்லாம் தேவையா..! ஓடும் ரயிலில் ஹீரோவாக முயன்ற நபர்… எதிர்பாராத ட்விஸ்ட்… வைரலாகும் வீடியோ…!!

இன்றைய காலத்தில் சமூக ஊடகங்கள் இல்லாதவர்களைப் பார்ப்பது அரிது. இளைஞர்கள் மட்டுமல்ல, முதியவர்கள், குழந்தைகள் என அனைவரும் ஏதோ ஒரு சமூக ஊடக தளத்தில் இருக்கிறார்கள். நீங்களும் தினமும் சமூக ஊடகங்களில் ஸ்க்ரோல் செய்பவராக இருந்தால், அங்கு பலவிதமான வீடியோக்கள் பதிவாகி,…

Read more

பட்ட பகலில் நடு ரோட்டில் நடந்த பயங்கரம்..! காரை ஏற்றி துடிக்க துடிக்க ஒருவரை கொன்று… வேடிக்கை பார்த்த கூட்டம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

ஜெய்ப்பூரில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று சனிக்கிழமை மாலை நடந்தது. முரளிபுரா காவல் நிலைய எல்லையில் உள்ள காட்டு ஷ்யாம் கோயில் அருகே, சாலை எண் 5-ல், பகல் வெளிச்சத்தில் ஒரு மனிதர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 35…

Read more

OMG..! மலை நோயால் பாதிக்கப்பட்ட பிரபலம்… லடாக் பனிமலை பயணத்தின் போது நடந்த சம்பவம்… இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி பதிவு..!!

லடாக்கின் பயண அழகில் திளைத்த ட்ராவல் இன்ஃப்ளூயன்ஸர் கமியா ஜானி, உயரமான மலைப்பகுதியில் தனது உடல் எதிர்கொண்ட சவால்களை இன்ஸ்டாகிராமில் உணர்ச்சிபூர்வமாக பகிர்ந்துள்ளார். அதாவது 11,500 அடி உயரத்தில் ஆக்ஸிஜன் அளவு, மும்பையில் உள்ள 100%-ஐ ஒப்பிடும்போது 60-65% மட்டுமே இருக்கிறது.…

Read more

மீட்டர் பெட்டியில் ஷார்ட் சர்க்யூட்…. ரயில் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து… பரபரப்பு சம்பவம்..!!

மும்பையில் கிங்ஸ் சர்க்கிள் ரயில் நிலையம் அருகே, அம்ரித் ஹோட்டல் மற்றும் டெக்யுலா பார் கட்டிடத்துக்கு வெளியே உள்ள ஒரு பாதசாரி பாதையில், BEST நிறுவனத்தின் சிவப்பு நிற மீட்டர் பெட்டியில் குறுகிய மின்சுற்று (ஷார்ட் சர்க்யூட்) காரணமாக தீப்பற்றி எரிந்தது.…

Read more

பூட்டப்பட்ட அறைகள்… காணாமல் ஆக்கப்பட்ட மருத்துவர்கள்…மும்பை மருத்துவமனையின் பரிதாப நிலைமை…!!!

மும்பையின் பாந்த்ராவில் உள்ள பாபா மருத்துவமனையின் 11 மாடி கட்டிடம், நோயாளிகளுக்கு புதிய நம்பிக்கையாக உயர்ந்து நிற்கிறது. புதுப்பொலிவுடன், உயரமாக காட்சியளிக்கும் இந்த கோபுரம், மருத்துவத்திற்கு முன்னேற்றத்தின் அடையாளமாக தோற்றமளிக்கிறது. ஆனால், உள்ளே நுழையும் நோயாளிகளுக்கு இது வெறும் மாயை. மூடப்பட்ட…

Read more

மனசாட்சியே இல்லையா..!4 குழந்தைகளை கிணற்றில் வீசி, தானும் தற்கொலை செய்த தந்தை… வெளியான பகீர் பின்னணி..!!

அஹில்யாநகர் மாவட்டத்தில் நடந்த ஒரு பயங்கர சம்பவம், ஒரு குடும்பத்தை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு, நான்கு இளம் குழந்தைகளின் உயிரிழப்பு மற்றும் தந்தையின் தற்கொலையில் முடிந்தது. அருண் என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், தனது…

Read more

நடுவானத்தில் கூடவா..? விமானத்தில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… பயணி செய்த அசிங்கம்… உறைய வைக்கும் சம்பவம்.!!

பெங்களூருவில் இருந்து திருவனந்தபுரத்துக்கு தனியார் விமானம் ஒன்று பயணித்தபோது, அதில் பயணித்த கேரளாவைச் சேர்ந்த பெண்ணுக்கு  நேர்ந்த அசம்பாவிதம் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, அந்தப் பெண்ணின் இருக்கைக்கு பின்னால் அமர்ந்திருந்த ஒருவர் அநாகரிகமாக நடந்துகொண்டு சில்மிஷத்தில் ஈடுபட்டார்.…

Read more

Breaking: “வாக்குத்திருட்டு குற்றசாட்டு”… எங்கள் நேர்மையை யாரும் கேள்வி கேட்க முடியாது… இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்வர் பரபரப்பு விளக்கம்…!!!!

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் வாக்கு திருட்டு தொடர்பான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக இன்று செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். அப்போது அவர் வாக்கு திருட்டு தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கொடுத்தார். இது பற்றி அவர் கூறியதாவது, “எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும்,…

Read more

அடடே..! நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கொடுக்கப் போகும் தீபாவளி பரிசு… கார் பைக்குகள் மீதான ஜிஎஸ்டி வரி குறைகிறதா..? வெளியான அசத்தல் தகவல்..!

தற்போது இந்தியாவில் கார்கள், இருசக்கர வாகனங்கள் போன்ற வாகனங்களுக்கு 28% ஜிஎஸ்.டி மற்றும் SUV‑க்களுக்கு 50% வரி விதிக்கப்பட்டு உள்ளது. தீபாவளிக்குள் இந்த வரிவிகிதங்களில் பெரிய மாற்றம் நடத்தப்பட வாய்ப்புள்ளது என்று  கூறப்படுகிறது. பிரதமர் மோடி  சுதந்திர தின உரையில், “இந்த…

Read more

வெட்கமே இல்லையா..? நீங்களும் ஒரு பொண்ணு தானே… நடு ரோட்டில் பைக் அடங்கில் அமர்ந்து காதலனை கட்டிப்பிடித்து ரொமான்ஸ்… முகம் சுளிக்க வைக்கும் வீடியோ..!!

ஒடிசாவின் தலைநகரமான புவனேஸ்வரில் ஒரு காதல் ஜோடியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், சமூக மரியாதைகளை மீறி, பொது இடத்தில் காதல் வெளிப்பாட்டில் ஈடுபட்டுள்ளனர். வீடியோவில், ஒரு மோட்டார் சைக்கிளில் காதலன் பைக்கை ஓட்ட, காதலி பைக்கின்…

Read more

ஆசை வலையில் வீழ்த்திய இளம் பெண்..! சதி செய்த பாஜக தலைவர்… கள்ளக்காதலியுடன் சேர்ந்து போட்ட பகீர் திட்டம்… மனைவியின் கொலையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள  அஜ்மீர் மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளூர் பாஜக தலைவர் ரோஹித் சைனி, தனது மனைவி சஞ்சுவைக் கொலை செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரோஹித், அதே பகுதியைச் சேர்ந்த ரிது சைனி என்பவருடன் கள்ள உறவில்…

Read more

புதுசு புதுசா யோசிக்கிறாங்களே..! விதவிதமா முட்டை பார்த்திருப்போம்…! ஆனால் இப்படி ஒரு ஆம்லெட்டை-ஐ பார்த்திருக்க மாட்டீங்க… எனர்ஜி ட்ரிங்கில் இப்படியா..? வைரலாகும் வீடியோ…!!!

உலகம் முழுவதும் மக்கள் வித்தியாசமான உணவுகளைச் சமைத்து சாப்பிடுவது வழக்கம். நீங்கள் பர்கர் சாப்பிட்டிருப்பீர்கள், அதில் பொதுவாக உருளைக்கிழங்கு டிக்கி, வெங்காயம், தக்காளி இருக்கும். ஆனால், எனர்ஜி ட்ரிங்க் கலந்த முட்டை பர்கரை சாப்பிட்டிருக்க மாட்டீர்கள்! ஆமாம், சமூக வலைதளங்களில் ஒரு…

Read more

டிஜிட்டல் அரஸ்ட்..! செல்போனில் வந்த கால்… 83 வயது மூதாட்டியிடம் ரூ. 7.70 கோடி பறித்த சைபர் கும்பல்… எச்சரிக்கும் காவல்துறை..!!

மும்பையில் 83 வயது மூதாட்டி ஒருவர் ‘டிஜிட்டல் கைது’ என்ற புதிய மோசடி முறையில் சிக்கி, ரூ.7.70 கோடி இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலபா பகுதியில் தனியாக வசிக்கும் இந்த மூதாட்டி, பொதுத்துறை நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது…

Read more

விபரீத யோசனை… கோரிக்கையை கேட்க மறுத்ததால் பாம்புடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த விவசாயி… பதறிய அதிகாரிகள்…!!

உத்தரபிரதேசத்தில் உள்ள  மாவ் மாவட்டம், கோட்வாலி பகுதியைச் சேர்ந்த 60 வயது விவசாயி ரோதஷியாம் மவுரியா, ஒரு பாலித்தீன் பையுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அவரது செயலில் சந்தேகம் கொண்ட போலீசார், பையை சோதனையிட்டபோது, அதில் ஒரு சிறிய நல்ல பாம்பு…

Read more

பெரும் அதிர்ச்சி…! சமையலறையில் வெடித்து சிதறிய சிலிண்டர்… சிக்கிய 10 வயது சிறுவன் பரிதாப பலி… சோக சம்பவம்..!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு ஆடுகோடி காவல் எல்லைக்குட்பட்ட சின்னயன பாளையா, ஸ்ரீராம் காலனியில் வசிக்கும் அய்யப்பன் – கஸ்தூரி தம்பதியின் வாடகை வீட்டில் நேற்று காலை 8.30 மணியளவில் ஏற்பட்ட மர்ம வெடிப்பு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட…

Read more

ஐயோ மனசாட்சி இல்லையா..! சித்தி மகளை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்… கொடூரமான செயலுக்கு கடும் தண்டனை விதித்த நீதிமன்றம்…. பரபரப்பு சம்பவம்..!!

கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் உளிமாவு காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த சிக்கராஜ் என்ற ரகு (வயது 25) என்பவருக்கு, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022 நவம்பர் மாதம், ரகுவின் சித்தி…

Read more

கண்டித்த போலீசார்… விரக்தியில் கள்ளக்காதலன் எடுத்த முடிவு… ஒரே நேரத்தில் நடந்த இரட்டை மரணம்… அதிர்ச்சி சம்பவம்…!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவி மாவட்டம், கானாப்புரா தாலுகாவில் உள்ள நந்தகடா போலீஸ் எல்லைக்குட்பட்ட பீதி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த்ராஜ் சுதாரா (30). இவருக்கு மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், அதே கிராமத்தில் வசிக்கும் மஞ்சுளாவின் வீட்டுக்கு ஆனந்த்ராஜ் நேற்று…

Read more

“இனி வயதான பெற்றோரை யாரும் கைவிடக்கூடாது”… ரூ.1 லட்சம் பரிசு வழங்கிய மாநில அரசு… மொத்தம் 199 பேர்… இந்த மாநிலத்தில் இப்படி ஒரு திட்டமா..? ஆச்சரியம்..!!!

சிக்கிம் மாநிலத்தில் பெற்றோர்களை வயதான காலத்தில் பிள்ளைகள் கவனிக்காமல் தவிக்க விடும் சம்பவத்தை தடுக்க மாநில அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி வயதான பெற்றோரை பாசம் காட்டி அன்பாக கவனித்து கொள்ளும் மகன்கள் மற்றும் மகளுக்கு ஒரு லட்ச ரூபாய்…

Read more

அடடே..! சர்ச்சைக்கு மத்தியில் இப்படி ஒரு சம்பவமா..? தெரு நாய்க்கு சிலை வைத்த கேரள மக்கள்… வியக்க வைக்கும் காரணம்..!!!

டெல்லியில் சுற்றி திரியும் அனைத்து தெரு நாய்களையும் 8 வாரங்களுக்குள் பிடித்து காப்பகங்களில் அடைத்து பராமரிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற உத்தரவு பிறப்பித்தது. பலர் இந்த உத்தரவை வரவேற்ற நிலையில் விலங்கு நல ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த…

Read more

வேண்டாம்..! ரொம்ப சோதிக்க டா… இதுக்கு மேல பொறுக்க முடியாது… ஒரு ஐஸ்கிரீமுக்கு இம்புட்டு அக்கப்போரா..? பொறுமையை இழந்து ஓட ஓட விரட்டி… வைரலாகும் வீடியோ..!!

சோசியல் மீடியாவில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகும். அதிலும் ஐஸ்கிரீம் வாங்க செல்லும்போது விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்களிடம் வேடிக்கை காட்டி சில நிமிடங்களுக்கு பிறகு ஐஸ்கிரீமை கொடுக்கும் வீடியோக்களை நாம் பார்த்திருப்போம். அந்த வகையில் தற்போது வைரலாகும் ஒரு வீடியோவில், ஐஸ் கிரீம் விற்பனை…

Read more

“7395 கி.மீ”… ஜெர்மனி டூ இந்தியா… ஒரு சிம் கார்டுக்காக நாடு விட்டு நாடு வந்த நபர்… காரணத்தைக் கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க… இணையத்தில் வைரலாகும் பதிவு..!!!

இன்றைய காலகட்டத்தில் தங்களுக்கு நடக்கும் சம்பவங்கள் குறித்து பல பயனர்கள் சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொள்கின்றனர். அந்த வகையில் தற்போது ரெடிட்டில் தற்போது வைரலாக பரவி வரும் ஒரு பதிவில், தனது ஜியோ சிம் கார்டை மீண்டும் செயல்படுத்த ஒருவர்  ஜெர்மனியில்…

Read more

“1500 வருஷம் பழமையானது”… தோண்ட தோண்ட தங்கம் தான்… குவியல் குவியலாக கிடைத்த புதையல்கள்… பிரம்மிப்பூட்டும் வீடியோ…!!!

போலந்தின் குரோசிக் காட்டில் ஆய்வாளர்கள் 631 தங்க நாணயங்களையும் ஒரு நெக்லசையும் கண்டுபிடித்துள்ளனர். அது பற்றி ஆய்வு செய்தபோது அது 1500 ஆண்டுகள் பழமையானது என்பது தெரியவந்தது. முதலில் ரோமானிய காலத்தில் ஒரு பழமையான கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கல்லறையில் போர்…

Read more

ரொம்ப புத்திசாலி தான்..! இனி தண்ணீரில் கால் நனையவே செய்யாது… பயணியை பத்திரமாக ஆட்டோவில் ஏற்றிய ஓட்டுநர்… அவர் செஞ்சது தான் ஹைலைட்… வீடியோ வைரல்…!!!!

கனமழை பெய்தாலே சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். பல்வேறு இடங்களில் வெள்ளம் வடிய வழி இல்லாமல் தெருக்களில் தண்ணீர் தேங்கி மக்கள் மிகவும் சிரமப்படுவார்கள். வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகளும் அவதிப்படுவார்கள். அந்த வகையில் பயணிகளை பாதுகாக்க இ-ரிக்ஷா ஓட்டுனரின் புது…

Read more

சிங்கப்பெண்ணே..! ஆல் ஏரியாவிலும் ஐயா கில்லி டா.. “துணிச்சலாக பேருந்தை ஒட்டி சென்ற இளம் பெண்”.. இணையத்தை கலக்கும் வீடியோ..!!!

ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் பல தொழில்கள் உள்ளது. அதில் ஓட்டுநர் பணியும் ஒன்று. அந்தத் துறையிலும் தற்போது பெண்கள் தங்களது திறமைகளை காட்ட ஆரம்பித்து விட்டனர். அந்த வகையில் சோசியல் மீடியாவில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இமாச்சல்…

Read more

பார்த்தாலே பதறுதே..! ஒன்றரை வயது குழந்தையை தெருவில் கொடூரமாக தாக்கிய தெரு நாய்கள்… வைரலாகும் பதைபதைக்கும் வீடியோ..!!

பஞ்சாப் மாநிலத்தில், பொது இடங்களில் தெருநாய்கள் சுதந்திரமாக உலாவுவது குறித்து உச்சநீதிமன்றம் அவற்றை கட்டிவைக்க உத்தரவிட்ட நிலையில், ஒரு கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒன்றரை வயது குழந்தை ஒருவர் தெருவில் தெருநாய்களால் பயங்கரமாக தாக்கப்பட்டுள்ளார். இந்த அதிர்ச்சிகரமான காட்சி, சமூக வலைதளங்களில்…

Read more

பாரம்பரியமான ஹூமாயூனின் கல்லறை இடிந்து விழுந்து சேதம்… 5 பேர் பலி 11 பேர் படுகாயம்… மீட்பு பணிகள் தீவிரம்…. வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!

டெல்லியில் உள்ள ஹுமாயூன் கல்லறை வளாகத்தில் உள்ள தர்காவின் குவிமாடம் இடிந்து விபத்து ஏற்பட்டதில் ஐந்து பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஆகஸ்ட் 15, 2025 அன்று மாலை 3:50 மணியளவில் நிஜாமுதீன் பகுதியில் நிகழ்ந்தது. மாலை 4 மணியளவில் தகவல்…

Read more

சுதந்திர தினத்திற்கு சில மணி நேரத்திற்கு முன்பு… 27 வயது இளைஞர் மீது பல முறை துப்பாக்கிச் சூடு…டெல்லியில் பரபரப்பு..!!

புது தில்லியின் ஷாஹதாரா காவல் நிலையம் அருகே, சுதந்திர தினத்துக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, ஆகஸ்ட் 14, 2025 இரவு 1.07 மணியளவில், 27 வயது இளைஞர் அகில் பன்வார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

Big Breaking: தமிழக மூத்த அரசியல்வாதியும் நாகலாந்து கவர்னருமான இல. கணேசன் காலமானார்..!!

தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதியும் நாகலாந்து கவர்னருமாக இருந்த இல. கணேசன் தற்போது உடல் நலக்குறைவினால் மரணமடைந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வீட்டில் தவறி விழுந்த நிலையில் சென்னை அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தார். இவருக்கு…

Read more

மாமியார் இருக்கும் போது வந்த தாடிக்காரர்…! மூதாட்டியை ஏமாற்றிய தங்கை… அக்கா வீட்டில் ரூ.1.5 கோடி நகைகள் அபேஸ்… பரபரப்பு பின்னணி….!!

குஜராத் மாநிலம் நவுசாரியை சேர்ந்தவர் ஜோதி. இவரது சகோதரி நிஷா திருமணமாகி மும்பையில் வசித்து வருகிறார். சம்பவம் நடந்த அன்று நிஷாவின் 66 வயது மாமியார் மட்டும் வீட்டில் தனியாக இருந்தபோது ஒரு நபர் வாடகைக்கு வீடு பார்க்க வந்தார். அந்த…

Read more

பெரும் சோகம்….!! அமேசான் நிறுவனத்தின் மூலதனம்…! கோடீஸ்வரரான ஜெப் பெசோசின் தாய் ஜாக்கி பெசோஸ் காலமானார்…. பிரபலங்கள் இரங்கல்….!!

அமேசான் நிறுவனரும், உலகின் பெரும் கோடீஸ்வரரான ஜெப் பெசோசின் தாய் ஜாக்கி பெசோஸ் காலமானார். இவருக்கு 78 வயது ஆகிறது. முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிய கடைசியாக தான் ஆரம்பித்த ஸ்டார்ட் நிறுவனத்தையும் மூட ஜெப் முடிவு எடுத்தார். அப்போது நாங்கள்…

Read more

ஐயோ..! நின்று கொண்டிருந்த டிரக் மீது மோதிய பேருந்து… 10 பேர் பலி, 35 பேர் படுகாயம்… சுக்கு நூறான பேருந்து…மீட்பு பணிகள் தீவிரம்…!!

மேற்கு வங்க மாநிலம் புர்பா பர்த்வான் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 15, 2025) காலை நடந்த பயங்கர பேருந்து விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர், 35 பேர் படுகாயமடைந்தனர். பிகார் மாநிலத்தைச் சேர்ந்த பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து, தேசிய நெடுஞ்சாலை…

Read more

அடக்கொடுமையே..! “மாணவி மீது பேராசிரியருக்கு வந்த விபரீத ஆசை”… மாப்பிள்ளை பார்த்த பெற்றோர்… மனைவி குழந்தைகளை தவிக்க விட்டு வீட்டை விட்டு ஓட்டம்… பரபரப்பு சம்பவம்…!!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டத்தின் தொட்டபள்ளாப்புரா பகுதியைச் சேர்ந்த 45 வயது பிரவீன், திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தவர். இவர் தொட்டபள்ளாப்புராவில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றினார். அப்போது அதே கல்லூரியில் பயிலும்…

Read more

“ரூ.3000 செலுத்தினால் போதும்”… சுங்க சாவடிகளில் வருடாந்திர பாஸ்டேக் இன்று முதல் அமல்….!!

மத்திய அரசு நெடுஞ்சாலையில் உள்ள சுங்க சாவடிகளில் டிஜிட்டல் முறையில் சுங்க கட்டணம் செலுத்துவதற்காக பாஸ்டேக் முறையை அறிமுகப்படுத்தியது. தற்போது வருடாந்திர பாஸ்டேக் முறையில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் படி சுங்க சாவடிகளில் வருடாந்திர பாஸ்டேக் இன்று முதல் அமலானது.…

Read more

இங்கயும் வந்துட்டீங்களா….? ரயில் நிலைய எஸ்கலேட்டரில் ஆக்ரோஷமாக குரைத்த நாய்கள்….. பீதியில் மக்கள்…. வைரலாகும் வீடியோ….!!

டெல்லியின் காஷ்மீர் கேட் மெட்ரோ நிலையத்தில் நாய்கள் எஸ்கலேட்டரை ஆக்கிரமித்து பயணிகளைப் பார்த்து குரைக்கத் தொடங்கின. இதனை பார்த்து மக்கள் அச்சத்தில் ஒதுங்கி சென்றனர். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகு, நாய்கள் பிரச்சினை நிறைய விவாதத்தில் உள்ளது. சிலர் ஆதரவாகவும், சிலர்…

Read more

இது என்ன புது பித்தலாட்டமா இருக்கு….! மொத்தமும் 500 ரூபாய் நோட்டு…. உற்று பார்த்தால்….! வைராலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், மக்கள் UPI-ஐ அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள், ஆனால் இன்றும் பணப் பரிவர்த்தனைகள் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால், இரண்டு இடங்களிலும் மோசடிகள் சமமாக நடக்கின்றன. இப்போது அது ஆன்லைனாக இருந்தாலும் சரி, ஆஃப்லைனாக இருந்தாலும் சரி,…

Read more

ஜம்மு-காஷ்மீரில் பயங்கர மேகவெடிப்பு…! மண்ணில் புதைந்த மக்கள்…. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கட்டிடங்கள்…. 60 பேரை பலிகொண்ட கோர சம்பவம்….!!

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாரில் உள்ள சஷோதி பகுதியில் மேக வெடிப்பு பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. மச்சைல் மாதா கோயிலின் புனித யாத்திரைப் பாதையில் இந்த பேரழிவு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சுமார் 200 பேர் இன்னும்…

Read more

OMG.! கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ… திடீரென பேக்கரி கடைக்குள் நுழைந்து.. பதறிப்போன ஓட்டுனர் உரிமையாளர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தின் ஒற்றப்பாலம் அருகே உள்ள அம்பலப்பாறை பகுதியில் இன்று அதிகாலை சாரல் மழை நிலவிய நிலையில், ஆட்டோ ஒன்று வேகமாக சாலையில் வந்தது. வந்த வேகத்தில் திடீரென டிரைவர் கட்டுப்பாட்டை இழந்ததால், அருகிலிருந்த பேக்கரி கடைக்குள் நேராக …

Read more

50 ஆண்டுகால திரையுலக பயணம்….! வாழ்த்து தெரிவித்த முதல்வருக்கு…. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கை….!!

இன்று நாடு முழுவதும் 79வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் எனது 50 ஆண்டுகால திரையுலக பயணத்தை ஒட்டி என்னை மனமாற வாழ்த்திய…

Read more

OMG…! ஊழியர்களுக்கு பெரும் தொகையை போனஸாக வழங்கிய சாட் ஜிபிடி நிறுவனம்…. என்ன காரணம் தெரியுமா….? வெளியான தகவல்….!!

தகவல் தொழில்நுட்பத் துறையில் செயற்கை நுண்ணறிவு மிகப்பெரிய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த நிலையில் ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி, எக்ஸ் நிறுவனத்தின் குரோக், கூகுளின் ஜெமினி ஏஐ உள்ளிட்டவை ஏஐ சந்தைகளில் முன்னணி வகிக்கிறது. இந்த நிறுவனங்கள் போட்டி…

Read more

அபுதாபியில் விபத்தில் சிக்கி இந்திய தம்பதி பலி…! ஹாஸ்பிடலில் பரிதவிக்கும் 3 பிள்ளைகள்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

ஹைதராபாத்தை சேர்ந்த பொறியாளர் சையத் வாஹித். இவரது மனைவி சனா பேகம். இந்த தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். சையத் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் கடந்த ஏழு ஆண்டுகளாக அபுதாபியில் வாசித்து வந்தார். சமீபத்தில் சையத் அபுதாபியில் வசிக்கும் மனைவியின்…

Read more

தங்கையுடன் நின்ற 16 வயது சிறுமி…! போலீஸ் என கூறி அழைத்து சென்று பலாத்காரம் செய்த இருவர்… பைக்கில் இருந்து குதித்து உதவி கேட்ட தங்கை… பெரும் பரபரப்பு சம்பவம்…!!

ஜார்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி தனது தங்கையுடன் பஞ்சாப் செல்வதற்காக ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது போலீஸ் என கூறி அங்கு வந்த 2 பேர் சிறுமிகளின் பெயர் மற்றும் விபரங்களை கேட்டு…

Read more

அடியாத்தி…! என்னது இது…? முட்டை பப்ஸில் குட்டி பாம்பு….! பார்த்ததும் பதறிய தாய்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் மகபூப் நகர் பகுதியில் ஒரு பேக்கரி அமைந்துள்ளது. நேற்று ஸ்ரீசைலா என்ற பெண் தனது குழந்தைக்காக அந்த பேக்கரிக்கு சென்று முட்டை பப்ஸ் ஒரு சிக்கன் பப்ஸ் வாங்கியுள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்து சிக்கன் பப்ஸை திறந்து பார்த்தபோது…

Read more

முகூர்த்தத்துக்கு டைம் ஆயிடுச்சே…! சாலையில் வெள்ளப்பெருக்கு… மணமகனை தூக்கிக் கொண்டு ஓடிய உறவினர்கள்…. கடைசியில்…. வைரலாகும் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்ததால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கண்ணேறுவரம் என்ற பகுதியில் ஏரி நிரம்பி சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் மணமகளுடன் ஒரு…

Read more

இப்படி ஒரு பாஸ் நமக்கில்லையே…! விடுப்பு கேட்ட பெண் ஊழியர்…. வித்தியாசமான முறையில் குஷிப்படுத்திய முதலாளி…. வைரலாகும் பதிவு…!!

ஒரு சுவாரஸ்யமான பதிவு மக்களிடையே வைரலாகி வருகிறது. அதில் ஒரு பெண் தனது நிறுவன ஓனருக்கு விடுப்பு கேட்டு ஒரு மெயில் எழுதியதாகவும், அது உடனடியாக அங்கீகரிக்கப்பட்டதாகவும் சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு வைரலானதும், இப்படி ஒரு முதலாளியைப் பெற…

Read more

Other Story