இப்படி ஒரு பாஸ் நமக்கில்லையே…! விடுப்பு கேட்ட பெண் ஊழியர்…. வித்தியாசமான முறையில் குஷிப்படுத்திய முதலாளி…. வைரலாகும் பதிவு…!!

ஒரு சுவாரஸ்யமான பதிவு மக்களிடையே வைரலாகி வருகிறது. அதில் ஒரு பெண் தனது நிறுவன ஓனருக்கு விடுப்பு கேட்டு ஒரு மெயில் எழுதியதாகவும், அது உடனடியாக அங்கீகரிக்கப்பட்டதாகவும் சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு வைரலானதும், இப்படி ஒரு முதலாளியைப் பெற…

Read more

அடடே…! 33 வயதில் கனவு இல்லத்தை கட்டிய வாலிபர்… ஆனா EMI எவ்ளோ தெரியுமா…? கவனத்தை ஈர்த்த ரெடிட் பதிவு…. வாழ்த்தும் நெட்டிசன்கள்…!!

இப்போதெல்லாம் பணவீக்கம் மிகவும் அதிகரித்துவிட்டதால், வீடு வாங்குவது அல்லது கட்டுவது ஒரு பெரிய சவாலாகவே உள்ளது. பணம் இல்லாதவர்களுக்கு மட்டுமல்ல. பணம் உள்ளவர்களுக்கும் இது நிகழ்கிறது. ஏனென்றால் இன்றைய காலத்தில் மக்கள் நம்பகமான வியாபாரி அல்லது சரியான சொத்தை கண்டுபிடிப்பதில் அதிக…

Read more

“தனியா பேசணும்”… காதலனை நம்பி சென்ற காதலி… நண்பர்களுக்கு விருந்தாக்கிய விபரீதம்… தொடர்ந்து நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை… பரபரப்பு சம்பவம்…!!!

தெலுங்கானா மாநிலம் ஜனகாமுக்கு அருகே உள்ள ஜங்கான் பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண், அதே பகுதியைச் சேர்ந்த முகமது ஒவைசி(23) காதலித்து வந்தார். ஆனால், கொடூரமாக தனது காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்க திட்டமிட்ட முகமது, கடந்த மாதம் “தனியாக பேச…

Read more

எழுந்திச்சிட்டா ஒரே போடுதான்… தூங்கியதால் உயிர் தப்பித்த நபர்… நீதிபதி வீட்டில் நடந்த பரபரப்பான கொள்ளை சம்பவம்… வீடியோ வெளியாகி பரபரப்பு..!!!

மத்தியப் பிரதேசத்தின் தலைநகர் இந்தூரில் நீதிபதியின் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, நீதிபதி ரமேஷ் கார்க் அவர்களின் இல்லத்தில் முகமூடி அணிந்த கும்பல் ஒன்று ஜன்னலின் இரும்புக் கிரிலை வெட்டி உள்ளே நுழைந்தது. படுக்கையறையில்…

Read more

“வேறு மத பெண்ணோடு பேசியதால் வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்”… அடித்துக் கொன்று… அம்மாவையும் சகோதரியையும் கூட விடல… பதை பதைக்க வைக்கும் சம்பவம்..!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் மாற்று சமூகத்தை சேர்ந்த இளம் பெண்ணுடன் சிரித்து பேசிய இளைஞரை அடித்தே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஜாலஹான் மாவட்டத்தின் ஜாம்நர் பகுதியை சேர்ந்த 21 வயது இளைஞன் சுலைமான்…

Read more

“1 இல்ல 2 இல்ல 50 பெண்களுடன் உல்லாசம்”… வேலைக்கு அழைத்துச் செல்வதாக கூறி நகைகளை பறித்து… வாலிபரின் மன்மத லீலைகள்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!!

கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி சேர்ந்த 24 வயதான சஜு என்ற இளைஞர் தொடர்ச்சியாக பெண்களை காரில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்து நகைகளை பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நாகல் நகர் பகுதியில்…

Read more

பார்ட்டிக்கு அழைத்து சென்ற தோழி…! “மதுவில் போதைப் பொருள் கலந்து….” இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த கும்பல்…. பகீர் சம்பவம்…!!

டெல்லியில் பஞ்சாபி பாக் பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்த இளம் பெண்ணை அவரது தோழி ஒருவர் மற்றொரு ஆண் நண்பரின் வீட்டு பார்ட்டிக்கு அழைத்து சென்றதாக தெரிகிறது. அங்கு வைத்து…

Read more

பெரும் சோகம்…!! ஜான்சி ராணி படைப்பிரிவில் வேலை பார்த்த “யுத்த நாயகி” ஆஷா 97 வயதில் காலமானார்…. அரசியல் தலைவர்கள் இரங்கல்…!!

இந்திய சுதந்திர போராட்ட வீராங்கனை லெப்ட்மென்ட் ஆஷா சஹாய் பாட்னாவில் காலமானார். இவருக்கு 97 வயது ஆகிறது. ஜப்பானில் பிறந்த ஆஷா நேதாஜியால் ஈர்க்கப்பட்டு 17 வயதில் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்தார். இந்திய தேசிய ராணுவத்தின் ஜான்சிராணி படைப்பிரிவில் லெப்டின்ட்டாக…

Read more

ஆட்டம் கண்ட ஐடி ஊழியர்கள்…! அதிரித்த AI ஆதிக்கம்… ஆனால் இந்த வேலைகளை செய்ய முடியாது…. பட்டியலை வெளியிட்ட மைரோசாப்ட்…!!

தகவல் தொழில்நுட்பத்தின் செயற்கை நுண்ணறிவை பல முன்னணி நிறுவனங்கள் உபயோகப்படுத்த தொடங்கி இருப்பதால் மென்பொருள் துறையில் வேலை இழப்புகள் அதிகரித்து கொண்டே செல்கிறது. வருகின்ற ஆண்டுகளில் என்னவெல்லாம் நடக்குமோ என ஐடி துறையினர் அச்சத்தில் உள்ளனர். ஐடி துறை மட்டுமில்லாமல் பல…

Read more

குறைந்தபட்ச இருப்பு தொகை…! ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடுவது ஏன்…? ரிசர்வ் வங்கி கவர்னரின் விளக்கம்….!!

இந்திய ரிசர்வ் வங்கி சேமிப்பு கலங்குகளுக்கான குறைந்தபட்ச இருப்பு தொகையை நிர்ணயிக்காது என கூறியுள்ளது. ஆகஸ்ட் 11ஆம் தேதி குஜராத்தில் நடந்த நிதி நிகழ்ச்சியின் போது ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மஹோத்ரா கூறியதாவது, சேமிப்பு கணக்குகளின் குறைந்தபட்ச இருப்பு தேவையையும்,…

Read more

இந்த காலத்துல இப்படி ஒரு மனுஷனா…? கர்ப்பிணி மனைவியை கவனிக்க ரூ.1.2 கோடி ஊதிய வேலையை உதறி தள்ளிய வாலிபர்…. வைரலாகும் பதிவு…. பாராட்டும் நெட்டிசன்கள்….!!

பெங்களூரில் ஒரு வாலிபர் கர்ப்பிணி மனைவியை கவனித்துக் கொள்வதற்காக வருடத்திற்கு 1.2 கோடி வருமானம் தரும் வேலையை ராஜினாமா செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரெடிட் தளத்தில் ஒரு வாலிபர் பகிர்ந்த பதிவு வைரலாகி வருகிறது. அந்த பதிவில் நான் வேலை…

Read more

ராக்கி கட்டி விட்ட தங்கை…! “14 வயது சிறுமியை பலாத்காரம் செய்து தூக்கில் தொங்க விட்ட அண்ணன்….” அழுது புலம்பி நாடகமாடிய வாலிபர்…. சிக்கியது எப்படி…? பகீர் பின்னணி….!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ரக்ஷா பந்தன் அன்று ராக்கி கட்டிய தங்கை உறவுமுறை கொண்ட 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 33 வயதுடைய சுர்ஜித் என்பவர் தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது…

Read more

மக்களே…! ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் இது கட்டாயம்… திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!

மலைப்பாதையில் செல்ல வாகனங்களுக்கு பாஸ்டேக் கட்டாயம் என திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் திருப்பதி மலை பாதையில் செல்லும் வாகனங்களுக்கு பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ICICI வங்கியுடன் இணைந்து அலிபிரி மலை பாதையில் பாஸ்டேக் வழங்கும்…

Read more

வெடித்த சர்ச்சை…! செல்பி எடுக்க வந்தவரை தள்ளிவிட்ட ஜெயா பச்சன்… ஆக்ரோஷத்தில் கத்தி… கடைசியில்… வைரலாகும் பரபரப்பு வீடியோ….!!

சமாஜ்வாடி கட்சி தலைவரும் மூத்த நடிகையுமான ஜெயா பச்சன் டெல்லி கான்ஸ்டிடியூஷன் கிளப்புக்கு சென்றார். அப்போது ஒருவர் ஜெயா பச்சனுடன் செல்பி எடுக்க முயன்றதாக தெரிகிறது. இதனை பார்த்ததும் ஜெயா பச்சன் அந்த நபரை தள்ளி விட்டார். மேலும் செல்பி எடுப்பது…

Read more

சீச்சீ…! என்ன இது…? பிள்ளைக்காக பப்ஸ் வாங்கி வந்த தாய்… உள்ளே இருந்த குட்டி பாம்பு…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் மகபூப் நகர் பகுதியில் ஒரு பேக்கரி அமைந்துள்ளது. நேற்று ஸ்ரீசைலா என்ற பெண் தனது குழந்தைக்காக அந்த பேக்கரிக்கு சென்று முட்டை பப்ஸ் ஒரு சிக்கன் பப்ஸ் வாங்கியுள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்து சிக்கன் பப்ஸை திறந்து பார்த்தபோது…

Read more

தொடரும் சர்ச்சை…! “முதலில் நாய்க்கு…. இப்ப பூனைக்கு…” இருப்பிட சான்றிதழை பார்த்து ஷாக்கான அதிகாரிகள்…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

பீகார் மாநிலம் பாட்னாவில் வளர்ப்பு நாய்க்கு இருப்பிட சான்றிதழ் வழங்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. சான்றிதழ் எண் BRCCO/2025/15933581 வார்டில் 15 மாஹாவர்ஹி நகராட்சி கவுன்சில் என்றும் அந்த பகுதியில் பாபு என்பவர் வசித்து வருகிறார் என்றும் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்…

Read more

ஆபீசில் மனைவியுடன் ஜாலியாக டான்ஸ் ஆடிய கல்வி அதிகாரி…! தனக்கு தானே அப்பு வைக்குறது இதானோ…? கடைசியில் என்னாச்சு தெரியுமா…? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

பஞ்சாப் மாநிலத்தில் தேவி பிரசாத் என்ற கல்வித் துறை அதிகாரி தனது மனைவியுடன் அலுவலகத்தில் டான்ஸ் ஆடிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை யூடியூபில் வெளியிட்டார். இந்த விவகாரம்  சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் உயரதிகாரிகள் கல்வித்துறை அதிகாரி…

Read more

என் படத்தை டீ-ஷர்டில் பயன்படுத்த பிரியங்கா காந்திக்கு என்ன உரிமை உள்ளது…? என் நிம்மதியே போச்சு…! யார் இந்த மிந்தா தேவி…? போராட்டத்தால் வெடித்த சர்ச்சை….!!

எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்பி விமான ராகுல் காந்தி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் 48 தொகுதிகளில் வாக்கு திருட்டு நடந்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்து ஆதாரங்களை வெளியிட்டார். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு பிறகு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர்…

Read more

இந்திய குடியுரிமையே இல்ல… ஆனால் வாக்காளர் பட்டியலில் 2 முறை சோனியா காந்தியின் பெயர்…. இது முறைகேடு இல்லையா…? ராகுலுக்கு பாஜக நெத்தியடி பதில்…!!

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் அடங்கிய இந்திய கூட்டணி குற்றம் சாட்டி வருகிறது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக  சோனியா காந்தியின் ஓட்டுரிமை குறித்து பரபரப்பான குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்னாள் மத்திய மந்திரியும், பாஜக…

Read more

பார்த்தாலே பதறுதே..! சாலையில் விளையாடிய சிறுவன்… பின்னிருந்து வந்த கார்…சிறுவனின் தலை,உடல் மீது ஏறி…வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!!!

மும்பையில் உள்ள கஞ்சுர்மார்க் எம்.எம்.ஆர்.டி.ஏ காலனி தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது கார் மோதிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சுமார் மதியம் 12.30 மணி அளவில் ஒரு சிறுவன் தனது சிறிய சகோதரனுடன் வீட்டிற்கு வெளியே விளையாடிகொண்டிருந்தார்.…

Read more

“பைக்கில் என்னைப் பின் தொடர்ந்து துன்புறுத்தினர்”… பிரபல பெண் பத்திரிக்கையாளர் பகிர்ந்த வீடியோ… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவில் கடந்த புதன் கிழமை பிரபல ஜீ நியூஸ் தொகுப்பாளினி பூஜா தனது இணையதள பக்கத்தில் வெளியிட்ட வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த பதிவில், தான் பட்டப் பகலில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது,…

Read more

கழிவறையை பயன்படுத்தும் வாய்ப்பில் தப்பி ஓடிய கடத்தல் குற்றவாளி… தெருவில் பிடிக்க முயன்ற துப்புரவு தொழிலாளர்கள்… பரபரப்பான சேசிங் வீடியோ வைரல்…!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் கடத்தல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளி காவல் நிலையத்திலிருந்து தப்பி ஓடிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கடத்தல் வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட குற்றவாளி சோஹில். இவர் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டபோது காவல்துறையினரிடம்…

Read more

வாக்குத்திருட்டு விவகாரம்… பிரச்சாரக் கூட்டத்தில் மயங்கி விழுந்த மஹூவா மொய்த்ரா… வெளியான வீடியோவால் பரபரப்பு..!!

இந்தியா மொத்தக் கூட்டணியின் “வோட் சோரி” போராட்டத்தின் போது திரிணாமூல் காங்கிரஸ் (TMC) எம்.பி. மஹுவா மொய்த்ரா மயங்கி விழுந்த சம்பவமும், பின்னர் கூட்டத்தினருக்கு முத்தம் வீசிய காட்சியும் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமை, தேர்தல்…

Read more

கூகுள் குரோம் பிரவுசரை வாங்க ரெடியான ஸ்டார்ட் அப் நிறுவனம்….! விலை எவ்வளோ தெரியுமா….? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க…!!

கூகுள் நிறுவனத்தின் குரோம் பிரவுசரை 2.88 லட்சம் கோடி ரூபாய் கொடுத்து வாங்க Perplexity என்ற ஏஐ ஸ்டார்ட் அப் நிறுவனம் முன் வந்துள்ளது. கூகுள் நிறுவனம் அமெரிக்காவில் நம்பர் ஒன் ஆன்லைன் தேடுதல் சர்ச் இன்ஜினாக சட்டவிரோதமாக ஆதிக்கம் செலுத்துவாக…

Read more

“நான் தான் ரயில் ஓட்டுவேன்”… மது போதையில் லோகோ பைலட்டை தள்ளிவிட்டு பிடிவாதம் செய்த நபர்…ரயில் நிலையத்தில் ஏற்பட்ட பரபரப்பு… வைரலாகும் வீடியோ..!!

குவாலியர்-கைலாரஸ் எம்இஎம்யூ (MEMU) ரயிலின் இயந்திரத்தில் மது அருந்திய ஆண் ஒருவர் புகுந்து, லோகோ பைலட்டைப் தள்ளி வைத்து, “நான் தான் ரயில் ஓட்டுவேன்” என்று பிடிவாதமாகக் கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த செவ்வாய்க்கிழமை ரயில் புறப்படும் நேரத்திற்கு முன்பாகவே நடந்த…

Read more

நீச்சல் கற்று கொள்ள சென்ற 9,12 வயது சிறுமிகள்…! “அறையில் அடைத்து வைத்து…” பலாத்காரம் செய்து மிரட்டிய நண்பர்கள்…. பகீர் சம்பவம்….!!

டெல்லி வடக்கே நரேலா புறநகர் பகுதியில் நீச்சல் குளம் அமைந்துள்ளது. இங்கு 9 மற்றும் 12 வயது உடைய இரண்டு சிறுமிகள் நீச்சல் கற்றுக்கொள்வதற்காக சென்றனர். அப்போது அனில் குமார் என்பவர் சிறுமிகளை பின்தொடர்ந்து சென்றுள்ளார். அவர் திடீரென இரண்டு சிறுமிகளையும்…

Read more

“12 வருட வேதனை….” தண்டவாளத்தில் நடந்து சென்ற தம்பதி….! சட்டென தூக்கி வீசிய ரயில்…. பெரும் சோகம்….!!

மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தினேஷ் தேவிதாஸ்(38). இவரது மனைவி பாக்கியஸ்ரீ(33). கடந்த 2013 ஆம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது சுமார் 12 ஆண்டுகளாக இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த தம்பதியினர் கோதி…

Read more

தந்தையை திரும்ப திரும்ப ஓங்கி அறைந்த மகன்…! அமைதியாக வேடிக்கை பார்த்த தாய்… போலீஸ் வந்ததும் பல்டி…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

நாக்பூரில் ஒரு குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் வயதில் மூத்த தந்தையை மகன் கடுமையாக தாக்கும் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. அந்த நபரின் தந்தை சோபா மீது அமர்ந்துள்ளார். அப்போது மகன் தனது தந்தையை கன்னத்தில்…

Read more

மீண்டும் பயங்கரம்…!! வாய் பேச முடியாத பெண்ணை குண்டுகட்டாக தூக்கி சென்ற கும்பல்…. வயலில் வைத்து கூட்டு பலாத்காரம் செய்த கொடூரம்…. வைரலாகும் வீடியோ…!!

உத்திர பிரதேசம் மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில் காது கேளாத, வாய் பேச முடியாத 21 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது மாமா வீட்டிற்கு சென்று விட்டு இரவு 7 மணிக்கு வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது லிப்ட்…

Read more

இளம்பெண் தற்கொலை வழக்கில் திடீர் டுவிஸ்ட்…! “வீட்டிற்கு அழைத்து சென்று உல்லாசம்….” வற்புறுத்திய காதலன்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கோதமங்கலம் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய பெண் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படித்து வந்தார். இவருக்கும் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் ஊழியராக வேலை பார்க்கும் ரமீஸ் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்ட காதலாக மாறியது.…

Read more

மிரள வைக்கும் சம்பவம்…! நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள்…. மூதாட்டி என்று கூட பார்க்காமல் துடிதுடிக்க…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

உத்திரபிரதேச மாநிலம் பாடல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கௌசிக் சிங். இவர் ஹம்பூர் மாவட்டத்தில் சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது தாய் ரத்தன் ராணி(70) மவுசம்பூர் கிராமத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். நேற்று இரவு வீட்டிற்குள் நுழைந்த மர்ம…

Read more

சாப்பிட சென்ற வாலிபர்கள்….! “ஒரே நேரத்தில் 3 பேரை குத்தி கொன்று…” காரணம் என்ன….? வாலிபரின் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

சத்தீஸ்கர் மாநிலம் தாம்தரி மாவட்டத்தில் ஒரு ஹோட்டல் அமைந்துள்ளது. நேற்று இரவு இந்த ஹோட்டலுக்கு எட்டு வாலிபர்கள் சாப்பிட சென்றனர். அவர்கள் திடீரென ஹோட்டல் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அதே ஹோட்டலுக்கு சுரேஷ், நித்தின், அலோக் சிங் ஆகிய மூன்று…

Read more

ஜெயிலில் இருந்து வந்த உடனே…! வீட்டிற்கு செல்ல பைக்கை திருடிய நபர்…. திருந்தவே மாட்டீங்களா…? போலீஸ் அதிரடி….!!

கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் பாபுராஜ். இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட பாபுராஜ் கண்ணூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தண்டனை காலம் முடிந்து 3…

Read more

“சிகிச்சைக்கு சென்ற இளம்பெண்….” 75 வயது டாக்டருக்கு வந்த ஆசை…!! கிளினிக்கில் பாலியல் தொந்தரவு…. போலீஸ் அதிரடி….!!

கேரள மாநிலம் கோட்டையம் மாவட்டம் முரிக்கம்புழா பகுதியைச் சேர்ந்தவர் ராகவன்(75). இவர் அரசு மருத்துவராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். அதே பகுதியில் ராகவன் கிளினிக் வைத்து மருத்துவம் பார்த்து வந்தார். இவரது கிளினிக்கிற்கு 23 வயது இளம்பெண் நேற்று சிகிச்சைக்காக…

Read more

பாக்கவே அழகா இருக்கு..! தாயின் கண்காணிப்பில் ஆற்றில் இறங்கி விளையாடும் குட்டியானை…. உலக யானை தினத்தை ஒட்டி இந்திய வனத்துறையை முன்னாள் அதிகாரி வெளியிட்ட வீடியோ..!!

உலக யானை தினத்தை முன்னிட்டு, இந்திய வனத்துறை முன்னாள் அதிகாரி சுசந்த நந்தா, குட்டி யானை தண்ணீரில் விளையாடும் அழகான காட்சியைக் கொண்ட வீடியோவை பகிர்ந்து சமூக வலைதளங்களில் வைரலாக்கியுள்ளார். இதில், தாயின் கண்காணிப்பில், குட்டி யானை ஓரளவு பயத்துடன் ஆற்றுக்குள்…

Read more

எப்படி தான் மனசு வருதோ..! பாலத்தின் அருகே குழந்தையை விட்டுவிட்டு ஆற்றில் குதித்த தம்பதியினர்… தேடுதல் பணி தீவிரம்… நெஞ்சை உறைய வைக்கும் சோக சம்பவம்..!!!

மத்திய பிரதேசத்தில் உள்ள தார் மாவட்டத்தில் குஷி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மிசர்ப்பூர் பகுதியில் கடந்த திங்கள்கிழமை இரவு நடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து நேரில் கண்ட சிலர் கூறியதாவது, குஜராத்தில் இருந்து பேருந்தில் தம்பதியினர் இருவர்…

Read more

நாடே அதிர்ச்சி..! “இரவு 7 மணி”.. 21 வயது மாற்றுத்திறனாளி பெண்ணை 6 பைக்குகளில் வெறிகொண்டு துரத்திய கும்பல்..‌. வயலில் கூட்டு பாலியல் பலாத்காரம்… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பல்ராம்பூர் மாவட்டத்தில் கொத்வாலி திகாத்  காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த ஒரு கொடூர சம்பவத்தில் வீடியோ நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது காது மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான 21 வயது இளம்பெண்…

Read more

அமெரிக்க சிறுவனுக்கு இந்தியாவின் மீது இவ்வளவு தேசப்பற்றா..? எவ்வளவு அற்புதமா தேசிய கீதத்தை பாடுகிறார்.. புல்லரிக்க வைக்கும் வீடியோ..!!!

திஷா பன்சூரியா என்ற இன்ஸ்டாகிராம் பயனர் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அமெரிக்காவில் வசிக்கும் திஷா. இந்த வீடியோவில், 17 வயது அமெரிக்க சிறுவன் ஒருவர் தேசிய கீதத்தைப் பாடுகிறார். கேப் பல நாடுகளின் தேசிய கீதங்களை நினைவில் வைத்திருப்பதாகவும், ஆனால் இந்தியாவின்…

Read more

கஷ்டப்பட்டு உழைச்ச பணம்..! சம்பளத்தை கேட்டது ஒரு குத்தமா..? ஊழியர்களை மிருகத்தனமாக பெல்டால் அடித்த கோழிக்கடைக்காரர்… வீடியோ வெளியாகி பரபரப்பு..!!!

மீரட்டில் ஒரு கோழி வியாபாரி தனது இரண்டு ஊழியர்களை மூன்று மாதங்களாக நிலுவையில் உள்ள சம்பளத்தை கேட்டதற்காக கொடூரமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  வீடியோவில், ஷான் குரேஷி என அடையாளம் காணப்பட்ட உரிமையாளர் தனது இரண்டு ஊழியர்களை பெல்ட்டால் அடிப்பதைக்…

Read more

ஒரே நொடியில் ஹீரோவாக மாறிய ஆட்டோ ஓட்டுனர்..! “நீங்க கூட நம்ப மாட்டீங்க”… சினிமாவை மிஞ்சிய சம்பவம்.. இது ரீல் அல்ல ரியல்… வியக்க வைக்கும் வீடியோ..!!!

இந்த அற்புதமான மேக்ஓவர் வீடியோவை @theformaledit என்ற இன்ஸ்டாகிராம் பயனர் பகிர்ந்துள்ளார், அவர் தொழில் ரீதியாக ஒரு வழக்கறிஞர். இந்த வீடியோ ஒரு மின் ரிக்ஷா ஓட்டுநரின் மேக் ஓவரின் முன் மற்றும் பின் தோற்றத்தைக் காட்டுகிறது. அவரது வீடியோ இணையத்தில்…

Read more

“பேருந்தில் ஏறிய மூதாட்டி”… நின்றபடி இருக்கைக்கு சென்ற போது…. கண்ணிமைக்கும் நொடியில் நடந்த பயங்கரம்… ரத்த வெள்ள துடிதுடித்து பலி.. பகீர் வீடியோ..!!

கேரளாவின் திருச்சூரில் திங்கட்கிழமை ஓடும் பேருந்தில் இருந்து 74 வயது பெண் ஒருவர் விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. காலியாக இருந்த இருக்கையை நோக்கிச் செல்லும்போது அந்தப் பெண் பேருந்தில் இருந்து கீழே விழுந்தார். வீடியோவில் அந்தப் பெண்…

Read more

கொடூரத்தின் உச்சம்..! 6 வயது மகன் கண் முன்னே தாயை பட்ட பகலில் வீடு புகுந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்கள்… கழுத்தறுத்து துடிக்க துடிக்க கொலை… பரபரப்பு சம்பவம்…!!!

ஒடிசாவின் நயாகரின் ஃபதேகர் பகுதியில், கணவரை இழந்த ஒரு பெண் தனது 6 வயது  மகன் கண்முன்னே கொலை செய்யப்பட்டார். இரண்டு இளைஞர்கள் அந்தப் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து அவரை பலாத்காரம் செய்ய முயன்றனர். அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்தபோது, இருவரும்…

Read more

“செத்தாலும் பரவாயில்லை”… எப்படியாவது புகழ் பெறனும்… மரணத்தை பற்றி கவலைப்படாமல் லைக்குக்காக கட்டிப்பிடித்துக் கொண்டே… அடக்கொடுமையே..! வைரலாகும் வீடியோ..!!

சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது, இதில், ஒரு ஜோடி ரீல்ஸ் எடுப்பதற்காக சினிமா பாணியில் கால்வாயில் குதிப்பதைக் காணலாம். இணையத்தில் வைரலாகும் ஆசையில் சிலர் தங்கள் உயிரைப் பணயம் வைக்கத் தயங்குவதில்லை.  வைரலாகும் வீடியோவில், ஒரு ஜோடி கால்வாயின்…

Read more

மெட்ரோ ரயில் தண்டவாளத்தில் மகனை சிறுநீர் கழிக்க வைத்த நபர்… முகம் சுளிக்க வைக்கும் நாகரிகமற்ற செயல்… கடுமையாக சாடிய மக்கள்…!!!!

தலைநகரான டெல்லியில் இந்தர்லோக் மெட்ரோ ரயில் நிலையத்தில் நபர் ஒருவர் செய்த அருவருக்கத்தக்க செயல் குறித்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த நபர் ரயில் நிலையத்தில் உள்ள ரயில் பாதையில் தனது மகனிடம் சிறுநீர் கழிக்க கூறியுள்ளார். அதன்படி…

Read more

“ஐசியூலில் உயிரிழந்த நபர்”… 11 மணி நேரத்திற்கு மேலாக கேட்பாரற்று கிடந்த பிணம்… மருத்துவமனையின் கடும் அலட்சியம்… கோர்ட் அதிரடி..!!!

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூர் தோஹத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 25 வயதான சுந்தர் என்ற நபர் கடந்த சனிக்கிழமை மதியம் 1.15 மணி அளவில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். அவருக்கு திடீர் மயக்கம் அடைந்து பேச முடியாத நிலைமை…

Read more

பட்டப் பகலில் பைக்கில் சென்ற பெண் மீது மோதிய காட்டுப்பன்றிகள்… வைரலாகும் திக் திக் வீடியோ..!!

கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் காட்டுப்பன்றிகள் மோதி பெண் ஒருவர் படுகாயம் அடைந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மதியம் 3 மணி அளவில் பெண் ஒருவர் தனது பைக்கில் சென்று…

Read more

பார்த்தாலே பதறுது..! ராட்சத ராட்டினத்தில் தொங்கிக் கொண்டிருந்த சிறுமி… காப்பாற்றிய துணிச்சலான ஊழியர்… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!

மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மிகப்பெரிய ராட்சத ராட்டினங்கள் அமைக்கப்பட்டு இருப்பது வழக்கம். அதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன் ஏறி சவாரி செய்வர். அதேபோன்று சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ ஒன்றில் ராட்சதராட்டினத்தில் ஏறிய சிறுமி எதிர்பாராத விதமாக…

Read more

காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தியை காணவில்லை… அதுவும் 3 மாதங்களாக… பாஜக நிர்வாகி போலீசில் பரபரப்பு புகார்.!

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், வயநாடு எம்.பியுமான பிரியங்கா காந்தியை கடந்த மூன்று மாதங்களாக காணவில்லை என பாஜக பட்டியலின தலைவர் முகுந்தன் பள்ளி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்தப் புகாரியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,…

Read more

“கலெக்டர் ஆபீஸில் இருந்து மாற்றித்திறனாளியை வலுக்கட்டாயமாக தரதரவென இழுத்துச் சென்று”… மனு கொடுக்க வந்தவரை மக்கள் முன்னிலையில்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!!

தெலுங்கானாவின் ஜக்தியல் மாவட்டத்தில், பொதுமக்கள் குறைகளை கேட்கும் கூட்டத்தின்போது, மாற்றுத்திறனாளி ஒருவர் கலெக்டர் அலுவலகத்திலிருந்து அதிகாரிகள் மற்றும் பணியாளர்களால் இழுத்து நீக்கப்பட்ட சம்பவம் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வு வீடியோவாக பதிவாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியுள்ளது. முத்தியம்பேட் கிராமத்தைச் சேர்ந்த…

Read more

“இரவு 11:30 மணி”… நான் விஷம் குடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்… இன்ஸ்டாவில் வீடியோ போட்ட 21 வயது பெண்… 19 நிமிஷத்தில் உயிரை காத்த போலீஸ்… நடுங்க வைக்கும் தகவல்..!!!

உத்தரபிரதேச காவல்துறையினர், காஜிப்பூரில் தற்கொலைக்கு முயன்ற 21 வயது பெண்ணின் நேரடி வீடியோவை வெளியிட்ட 19 நிமிடங்களுக்குள், இன்ஸ்டாகிராம் உரிமையாளர் மெட்டாவின் உடனடி எச்சரிக்கையால், அவரது உயிரைக் காப்பாற்றினர். காதலனுடன் ஏற்பட்ட பிரிவால் அந்தப் பெண் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக…

Read more

Other Story