காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தியை காணவில்லை… அதுவும் 3 மாதங்களாக… பாஜக நிர்வாகி போலீசில் பரபரப்பு புகார்.!

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், வயநாடு எம்.பியுமான பிரியங்கா காந்தியை கடந்த மூன்று மாதங்களாக காணவில்லை என பாஜக பட்டியலின தலைவர் முகுந்தன் பள்ளி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்தப் புகாரியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,…

Read more

“கலெக்டர் ஆபீஸில் இருந்து மாற்றித்திறனாளியை வலுக்கட்டாயமாக தரதரவென இழுத்துச் சென்று”… மனு கொடுக்க வந்தவரை மக்கள் முன்னிலையில்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!!

தெலுங்கானாவின் ஜக்தியல் மாவட்டத்தில், பொதுமக்கள் குறைகளை கேட்கும் கூட்டத்தின்போது, மாற்றுத்திறனாளி ஒருவர் கலெக்டர் அலுவலகத்திலிருந்து அதிகாரிகள் மற்றும் பணியாளர்களால் இழுத்து நீக்கப்பட்ட சம்பவம் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வு வீடியோவாக பதிவாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியுள்ளது. முத்தியம்பேட் கிராமத்தைச் சேர்ந்த…

Read more

“இரவு 11:30 மணி”… நான் விஷம் குடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்… இன்ஸ்டாவில் வீடியோ போட்ட 21 வயது பெண்… 19 நிமிஷத்தில் உயிரை காத்த போலீஸ்… நடுங்க வைக்கும் தகவல்..!!!

உத்தரபிரதேச காவல்துறையினர், காஜிப்பூரில் தற்கொலைக்கு முயன்ற 21 வயது பெண்ணின் நேரடி வீடியோவை வெளியிட்ட 19 நிமிடங்களுக்குள், இன்ஸ்டாகிராம் உரிமையாளர் மெட்டாவின் உடனடி எச்சரிக்கையால், அவரது உயிரைக் காப்பாற்றினர். காதலனுடன் ஏற்பட்ட பிரிவால் அந்தப் பெண் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக…

Read more

போதையில் பெத்த தாயையே…! “சொந்த அம்மாவை மகனே பலாத்காரம் செய்த கொடூரம்”… 2-வது முறையும் அத்து மீறியதால் அரிவாளால் சொந்த மகனையே வெட்டிக்கொன்ற பெண்…!!!!

மது போதையில் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி, தனது மகனை ஒரு பெண் கொலை செய்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஆகஸ்ட் 7 ஆம் தேதி உத்தரபிரதேசத்தின் ஷியாமிவாலா கிராமத்தில் நடந்தது. இறந்தவர் அசோக் (32) என அடையாளம் காணப்பட்டுள்ளார், மேலும் இந்த…

Read more

விடிய விடிய போதையில் பிறந்தநாள் கொண்டாட்டம்… பாரில் பவுன்சர்களுடன் தகராறு… மாணவர் படுகொலை… 13 ரெஸ்டோ பார் சீல்… புதுச்சேரியில் பரபரப்பு..!!

புதுச்சேரியில் நேர கட்டுப்பாட்டை மீறி பல ரெஸ்டோ பார்கள் இயங்கி வந்துள்ளன. அதில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்ற இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மோஷிக் சண்முகப்ரியன் (22) என்ற இளைஞர்…

Read more

“என்னோட அம்மா, அப்பாக்கு தம்பியை தான் புடிக்கும்”… என் மேல பாசமே இல்ல… நாளுக்கு நாள் பொறுமையை இழந்த மூத்த மகன்… பிணமாக மீட்கப்பட்ட 6 வயது சிறுவன்.. பரபரப்பு பின்னணி…!!!

ஒடிசாவின் போலங்கிர் மாவட்டம் டிட்லாகரில் மனதை பதறவைக்கும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 12 வயது சிறுவன் தனது 6 வயது தம்பியை கொலை செய்ததாக போலீசார் கூறியுள்ளனர். தம்பி பிறந்த பிறகு பெற்றோரின் அன்பு தமக்குக் குறைந்துவிட்டதாக எண்ணிய மூத்த சகோதரன்,…

Read more

அடக்கடவுளே..! நடு ரோட்டில் திடீரென மயங்கி விழுந்த பெண் எம்பி.. யோசிக்காமல் ஓடோடி சென்று உதவிய ராகுல் காந்தி… வைரலாகும் வீடியோ..!!!

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாக்குகள் திருடப்பட்டதாக கடந்த வாரம் குற்றம் இருந்த நிலையில் நேற்று டெல்லியில் போராட்டம் நடத்தினார். இந்த போராட்டத்தில் 25 கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணையம் வரை பேரணியாக செல்ல…

Read more

திக் திக் நிமிடங்கள்…! அரசு பேருந்தை தாறுமாறாக ஓட்டி சென்ற முதியவர்…! துரத்தி சென்ற ஓட்டுனர்…. அலறிய பயணிகள்… பரபரப்பு சம்பவம்…!!

ஆந்திர மாநிலம் ஓங்கோல் பேருந்து நிலையத்தில் ஒரு அரசு பேருந்து வந்து நின்றது. பின்னர் ஓட்டுனரும், நடத்தினரும் பேருந்தில் இருந்து இறங்கி டீ குடிப்பதற்காக சென்றனர். ஆனால் ஓட்டுனர் பேருந்திலேயே சாவியை விட்டு சென்றதாக தெரிகிறது. அப்போது மதுபோதையில் இருந்து முதியவர்…

Read more

விரைவில் டும் டும் டும்…! தனது நீண்ட நாள் காதலி ஜார்ஜினாவை கரம்பிடிக்கிறார் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ…. வாழ்த்தும் ரசிகர்கள்…!!

8 வருட டேட்டிங்கிற்குப் பிறகு கிறிஸ்டியானோ ரொனால்டோவும் நீண்டகாலத் காதலி ஜார்ஜினா ரோட்ரிகஸும் அதிகாரப்பூர்வமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். போர்த்துகீசிய கால்பந்து ஜாம்பவான் 40 வயது, ரோட்ரிகஸுக்கு ஒரு கண்கவர் வைர மோதிரத்தை அணிவித்தார். கடந்த 2017-ஆம் ஆண்டு கிறிஸ்டியானோ ரொனால்டோ…

Read more

காதலியை அறையில் அடைத்து …! “மதம் மாற வற்புறுத்தி சித்திரவதை காதலன்….” கடிதம் எழுதி வைத்துவிட்டு ஆசிரியர் பயிற்சி மாணவி தற்கொலை…. பரபரப்பு பின்னணி…!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொத்தமங்கலத்தைச் சேர்ந்தவர் சோனா எல்டோஸ். இவர் ஆசிரியர் பயிற்சி மையத்தில் படித்து வருகிறார். கடந்து சில ஆண்டுகளாக சோனா ரமீஸ் என்ற இஸ்லாமிய வாலிபரை காதலித்து வந்துள்ளார். சமீப காலமாக காதலரும் அவரது குடும்பத்தினரும் சோனாவை…

Read more

FLASH: நடிகை மீரா மிதுன் மனநல மருத்துவமனையில் அனுமதி…. நீதிமன்றத்தில் போலீசார் சொன்ன அதிர்ச்சி தகவல்….!!

நடிகை மீரா மிதுன் மன அழுத்தம் காரணமாக டெல்லியில் உள்ள மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த 2021-ஆம் ஆண்டு பட்டியல் சமூக மக்கள் மீது அவதூறு பேசியதாக மீரா மிதுன் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 3…

Read more

காலையிலேயே பெரும் சோகம்…! கோவிலுக்கு சென்ற மினி சரக்கு லாரி கவிழ்ந்து 10 பெண்கள் துடிதுடித்து பலி…. 29 பேர் கவலைக்கிடம்….!!

மகாராஷ்டிரா மாநிலம் ஹெத் மலைப்பகுதியில் கேஷ்திர மகாதேவ் குண்டேஸ்வரர் என்ற சிவன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த நிலையில் 40 பக்தர்கள் ஒரு மினி சரக்கு லாரியில் கோவிலுக்கு…

Read more

முதல்ல நாய், இப்ப பூனையா..? இதெல்லாம் ரொம்ப அநியாயம் பா… குடியிருப்பு சான்று கேட்டு விண்ணப்பித்த பூனை.. அட உண்மைதாங்க.. விஷயத்தை கேட்டா தலையே சுத்துது..!!! ‌

பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் விசித்திரமான சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘கேட் குமார்’ என்ற பெயரில் குடியிருப்புச் சான்றிதழுக்கான விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் தந்தை பெயர் ‘கேட்டி பாஸ்’, தாய் பெயர் ‘கட்டியா தேவி’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த…

Read more

“பார்க்கிங் தகராறு”… ஆட்டோ ஓட்டுனர் மீது கொடூரத் தாக்குதல்… சுற்றி நின்று வேடிக்கை பார்த்த மக்கள்… சினிமாவை மிஞ்சிய சம்பவம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

தானே மும்ப்ரா பகுதியில் வாகன பார்க்கிங் தொடர்பான தகராறு பெரும் தாக்குதலாக மாறி, 33 வயது ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநர் முகமது சித்திக் கடுமையாக காயமடைந்தார். இந்த சம்பவம் ஆகஸ்ட் 8 ஆம் தேதி பிற்பகல் 3.30 மணியளவில் சல்வா ஹோட்டல்…

Read more

“பிரசவ வலியில் துடித்த நிறைமாத கர்ப்பிணி”… தோளில் சுமந்து கொண்டே ஓடிய கிராம மக்கள்… பாதியில் பிறந்த குழந்தை… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டத்தில் உள்ள நகுல்கிடா மண்டலத்தின் முனியா நாயக் (தண்டா) என்ற தொலைதூர கிராமத்தில், சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணிப் பெண் கௌஷி பாயை கிராம மக்கள் தோளில் சுமந்து கிட்டத்தட்ட 3 கிலோமீட்டர் தூரம் ஆம்புலன்ஸ் இருக்கும்…

Read more

மஞ்சள் காமாலை நோயால் இறந்த சிறுமி… பில்லி சூனியம் தான் காரணம்..! மந்திரவாதி என நினைத்து இளைஞரை அடித்துக் கொலை செய்த 6 பேர்… அதிர்ச்சி சம்பவம்..!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கம்மம் மாவட்டத்தில் கொத்தி கோயிலா என்ற பழங்குடியின கிராமத்தில் மந்திரவாதி என நினைத்து இளைஞரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. அதாவது அந்தப் பகுதியில் உள்ள சிறுமி பொடியங்கங்கி (15) என்பவர் மஞ்சள்…

Read more

Breaking: “அணு ஆயுத மிரட்டல்”… பயங்கரவாத குழுக்களுடன் இணைந்து செயல்படும் பாக். இராணுவம்..! எங்க இருந்து மிரட்டினாலும் நாங்க பயப்பட மாட்டோம்… இந்தியா தரமான பதிலடி…!!!!

சிந்து நதியின் குறுக்கே இந்தியா அணை கட்டும் முயற்சி மேற்கொண்டால், அதனை அணு ஆயுதத்தால் தகர்த்து விடும் என பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் கூறியுள்ளார். அமெரிக்காவில் வைத்து அவர் வெளியிட்ட இந்தக் கருத்து, சர்வதேசளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீர்…

Read more

“அமெரிக்காவே வரி விதிப்பதாக மிரட்டினாலும் மோடி பயப்படவில்லை”… பிரதமர் இந்தியாவிற்கு அல்லாஹ் கொடுத்த பரிசு… முதியவர் உணர்ச்சிபூர்வமான பாராட்டு..!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்துள்ளார். அப்போது அவரை வரவேற்க வழி முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி நின்றனர். மேலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியை பார்க்க சாளுக்கியா…

Read more

கேரளாவை உலுக்கிய வரதட்சணை மரணம்…! தீராத கொடுமையால் உயிரை விட்ட இளம் பெண்… கணவன் அதிரடி கைது… பரபரப்பு சம்பவம்..!!!

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் சாஸ்தாங்கோட்டை பகுதியை சேர்ந்த சதீஷ் (40) மற்றும் தெக்கும்பகம் பகுதியை சேர்ந்த அதுல்யா (29) ஆகியோருக்கு 2014ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு, இருவரும் ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்ஜாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில்…

Read more

“ஆர்டர் கொண்டுவர லேட் ஆனதால்”… காத்திருந்து காத்திருந்து பொறுமையை இழந்த வாடிக்கையாளர்கள்… இதுக்காக கொலையா..? குலை நடுங்க வைக்கும் வீடியோ…!!

கேரள மாநிலம் மலப்புரம் அருகே கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த அப்துல் ஹக்கீம், தனது நண்பர் நிஜாமுதினுடன் சம்பவத்தன்று அப்பகுதியில் உள்ள உணவகத்துக்கு சென்றார். இருவரும் உணவை ஆர்டர் செய்து காத்திருந்தபோதும், வெகு நேரமாகியும் பணியாளர்கள் உணவு வழங்காததால், அப்துல் ஹக்கீம் கடும்…

Read more

“I Love India”.. வெளிநாடுகளுக்கே டஃப் கொடுக்கும் இந்தியா… இயற்கையின் அழகால் பூரித்துப் போன வெளிநாட்டு சுற்றுலா பயணி…. மெய் சிலிர்க்க வைக்கும் வீடியோ…!!!!

இந்தியாவைப் பற்றி நிலவும் ஒரே மாதிரியான தவறான கருத்துக்களுக்கு சவால் விடுக்கும் வகையில், ஒரு வெளிநாட்டு பயணி தனது பயண அனுபவங்களை பகிர்ந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. vanboys222 என்ற பயனர், 2.85 லட்சம் பின்தொடர்பாளர்களைக் கொண்ட தனது…

Read more

“அழுக்கான சீட்”… நடு வானில் பயணிக்கு நேர்ந்த மோசமான அனுபவம்… இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூ.1.5 லட்சம் அபராதம்… கோர்ட் அதிரடி..!!!

புதுடில்லி: விமானப் பயணத்தின் போது சுகாதாரமற்ற, அழுக்கு மற்றும் கறை படிந்த இருக்கை வழங்கியதற்காக இண்டிகோ ஏர்லைன்ஸ் சேவை குறைபாட்டிற்கு குற்றவாளி என்று டெல்லி மாவட்ட நுகர்வோர் தகராறு தீர்வு மன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், பெண் பயணியான பிங்கிக்கு ஏற்பட்ட அசௌகரியம்,…

Read more

ஒரு அண்ணன் பக்கத்துல இருந்தா தைரியமா இருக்குன்னு சொல்லுவாங்க..! அதுக்குன்னு சிறுத்தையையே… ரக்ஷா பந்தனில் பெண் செய்த விஷயம்… நடு நடுங்க வைக்கும் வீடியோ…!!!

ராஜஸ்தானில் இருந்து சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், கிராமப்புறத்தைச் சேர்ந்த ஒரு பெண், சிறுத்தைக்கு ராக்கி கட்டும் அபூர்வமான காட்சி பதிவாகியுள்ளது. தனது வீட்டிற்கு அருகிலுள்ள வயல்வெளி ஓரத்தில் அமர்ந்திருந்த பெண்ணின் முன்னால், சிறுத்தை அமைதியாக அமர்ந்துள்ளது. அந்தப்…

Read more

வாடா வா…! இன்னைக்கு ரெண்டுல ஒன்னு தெரிஞ்சாகணும்.. நீயா நானானு பார்த்திடலாம்… நடு ரோட்டில் மல்லு கட்டிய காளைகள்… தலை தெறிக்க ஓடிய மக்கள். வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

மத்தியப் பிரதேசத்தின் திகம்கர் பகுதியில், பரபரப்பான சாலையின் நடுவே இரண்டு காளைகள் கடுமையாக மோதிய சம்பவம் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை உயிர் அச்சத்தில் ஆழ்த்தியது. ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதில், சாலையில்…

Read more

“மணமகளான டீச்சர், மணமகனாக சார்”… மனக்கோலத்தில் ஆசிரியர்களுக்கு பிரியா விடை கொடுத்த மாணவர்கள்… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ..!!

பீகார் மாநிலம் பெகுசராயில் உள்ள ஒரு நடுநிலைப் பள்ளியில், இரண்டு ஆசிரியர்களுக்கு மணப்பெண் பாணியில் பிரியாவிடை அளித்த அபூர்வ நிகழ்வு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அமிதா குமாரி மற்றும் ராஜ்ஹான்ஸ் குமார் ஆகிய இருவரும் பீகார் பொது சேவை ஆணையம்…

Read more

“சாவுக்கே கொண்டு செல்லும் லைக் மோகம்”… மாத்திரைகளை சாப்பிட்டு வீடியோ வெளியிட்ட 11ஆம் வகுப்பு மாணவி… பதறி போய் சென்ற போலீசுக்கு காத்திருந்த ஷாக்… அடக்கொடுமையே இப்படி ஒரு சம்பவமா.?

உத்தரப்பிரதேசத்தின் ஆக்ராவில், இன்ஸ்டாகிராமில் தற்கொலை வீடியோ பதிவிட்ட 11-ம் வகுப்பு மாணவியை போலீசார் விரைவான நடவடிக்கையால் உயிருடன் காப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷம்சாபாத்தில் வசிக்கும் 15 வயது மாணவி, கையில் பல மாத்திரைகள் வைத்துக் கொண்டு, பின்னணியில் சோக இசையுடன்…

Read more

“என் சாவுக்கு என் மனைவியும் அவங்க குடும்பமும் தான் காரணம், அவங்கள சும்மா விட கூடாது”… வீடியோ வெளியிட்டு முன்னாள் CRPF வீரர் தற்கொலை… தற்கொலை குறிப்பில் வெளியான அதிர்ச்சி பின்னணி..!!

பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில், மனைவியின் துன்புறுத்தலால் மனமுடைந்த முன்னாள் சிஆர்பிஎஃப் ஜவான் ஆனந்த் குமார் (45) விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சரண் மாவட்டம் ரெவில்கஞ்ச் தானா பகுதியின் ஜக்குவா கிராமத்தைச் சேர்ந்த ராம்நரேஷ் சிங்கின்…

Read more

என்னா அடி..! குடிபோதையில் நடுரோட்டில் கணவனை சரமாரியாக அடித்த மனைவி… போலீசால் தடுக்க முடியாத நிலை… வைரலாகும் வீடியோ..!!

உத்தரப்பிரதேசத்தின் லலித்பூரில் கணவன்–மனைவிக்கிடையேயான தகராறு நடுரோட்டில் பரபரப்பாக மாறிய சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஆகஸ்ட் 9ஆம் தேதி கோட்வாலி சதார் பகுதியின் எலைட் கிராசிங் அருகே நடந்த இந்த சம்பவத்தில், குடிபோதையில் இருந்த மனைவி, தனது கணவனின் தலைமுடியைப்…

Read more

அப்பா செங்கல் தூக்குறாங்க, அம்மா வீட்டு வேலை செய்றாங்க… வறுமையிலும், கொடூர விபத்தால் சிக்கிய இளைஞர்… இந்தியாவின் இளமையான IAS அதிகாரியாக உயர்வு..!!

இந்தியாவில் IAS, IPS உள்ளிட்ட உயர்மட்ட அரசுப் பதவிகளுக்கு தேர்வு செய்ய, ஒன்றிய பொது சேவை ஆணையம் (UPSC) ஆண்டுதோறும் சிவில் சர்வீசஸ் தேர்வை நடத்துகிறது. வறுமை நிலையில் இருந்தும், விடாமுயற்சியால் உயர்ந்த ரேங்குடன் தேர்ச்சி பெறும் பலர் உள்ளனர். அவ்வாறான…

Read more

மனதுக்குப் பிடித்தவரை திருமணம் செய்ததால்.. ஆசை ஆசையாக பெற்று வளர்த்த மகளுக்கு உயிரோடு இருக்கும்போதே இறுதி சடங்கு செய்த தந்தை… அதிர வைக்கும் காரணம்..!!

ராஜஸ்தான், பில்வாரா மாவட்டத்தின் அசிந்த் துணைப்பிரிவில் உள்ள சரேரி கிராமத்தில், குடும்பத்தாரின் விருப்பத்திற்கு மாறாக காதல் திருமணம் செய்த மகளுக்காக, உயிருடன் இருந்தும் இரங்கல் பத்திரிகையை அச்சிட்டு 12 நாள் இரங்கல் கூட்டம் நடத்திய அதிர்ச்சி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிராமத்தைச்…

Read more

ஹலோ நான் விராட் கோலி பேசுறேன்..! “அடுத்து ஏபிடி வில்லியர்ஸ்”… தொடர்ந்து வந்த போன் கால்… அது ரஜத் படிதாரின் தொலைந்து போன…இளைஞர்களுக்கு காத்திருந்த ஷாக் டிவிஸ்ட..!!!

சத்தீஸ்கர் மாநிலம் கரியாபந்து மாவட்டம், தேவ்போக் அருகே உள்ள மதகாவ் கிராமத்தில் இரண்டு நண்பர்கள் திடீரென இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்களின் தொடர்பு வட்டத்தில் இணைந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். ஜூன் 28 அன்று, அந்த கிராமத்தைச் சேர்ந்த மனீஷ் பிசி, உள்ளூர் மொபைல்…

Read more

எங்க போனாலும் அம்மாவை கூட்டிட்டு தான் போவேன்… இப்படி ஒரு பாசமா?… கேட்போரை வியக்க வைக்கும் 10 வருட தாய்- மகன் பாசப்பிணைப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் வயதானால் பெற்றோர்களை கவனிக்க ஆள் இல்லாமல் முதியோர் இல்லங்களில் சேர்க்கும் மகன்களுக்கு மத்தியில் 10 வருடங்களாக தனது தாயை தன் கூடவே எங்கு சென்றாலும் அழைத்துச் செல்லும் மகனின் கதை கேட்போரை நெகிழ வைக்கிறது. அதாவது ஆந்திர பிரதேச…

Read more

FLASH: தமிழகத்தில் 22 அரசியல் கட்சிகளுக்கு அதிரடி தடை… ஏன் தெரியுமா..? இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு..!!

கடந்த ஆறு ஆண்டுகளாக எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடாமல், அவசியமான ஆண்டுக் கணக்குகளை தாக்கல் செய்யாதும், தலைமையகம் மற்றும் பொறுப்பாளர்களின் தகவல்களை புதுப்பிக்காதும் இருந்த அரசியல் கட்சிகள் மீது இந்திய தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் பேரில், மொத்தமாக 334…

Read more

“தொட்டா ஷாக் அடிக்கும்….” வலையில் சிக்கிய மின்சார விலாங்கு…. கையால் பிடித்து அப்படியே சரிந்த முதியவர்…. கடைசியில்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…..!!

மின்சார விலாங்கு மீன் ஆபத்தான உயிரினமாக பார்க்கப்படுகிறது. இது எலெக்ட்ரோபோரஸ் வெப்ப மண்டலத்தில் வாழும் நன்னீர் மீன்  வகை. இந்த மீன் தனது இரை மீது மின்சாரம் பாய்ச்சி அதை அதிர வைக்கும் தன்மை கொண்டிருப்பதால் மின்சார விலாங்கு என அழைக்கப்படுகிறது.…

Read more

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர்…! “தப்பிக்க சிவபெருமான் வேடமணிந்து….” குற்றவாளியை சுற்றி வளைத்த போலீஸ்…. பரபரப்பு பின்னணி…!!

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், சிவபெருமான் வேடமணிந்து போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் ஜ்வாலாப்பூர் பகுதியில் உள்ள சுபாஷ் நகரைச் சேர்ந்த தீபக் சைனி என அடையாளம் காணப்பட்டுள்ளார். கைது செய்யப்படாமல்…

Read more

பாஜகவுக்கு ஆதரவா….? 8 மாத கர்ப்பிணியின் வயிற்றில் உதைத்து….! “காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய கும்பல்…..” குற்றச்சாட்டை மறுக்கும் திரிணாமுல் காங்கிரஸ்… பரபரப்பு சம்பவம்…!!

மேற்கு வங்காளம் கூச் பெஹார் மாவட்டம் தின்ஹாட்டா சல்மாரா பகுதியில், பாஜக சித்தாந்தத்தை ஆதரித்ததற்காக 8 மாத கர்ப்பிணிப் பெண்ணை திரிணாமுல் காங்கிரஸ் (TMC) தொண்டர்கள் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆகஸ்ட் 7 அன்று நடந்த இந்த சம்பவம் மாநில அரசியலில்…

Read more

பார்த்தாலே பதறுது…! விழுங்கிய பிறகு வெளியே கக்கிய பெரிய அனகோண்டா…. அசையாமல் இருந்த சிறிய பாம்பு…. அடுத்து நடந்த அதிசயம்…. வைரலாகும் வீடியோ….!!

சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு பெரிய அனகோண்டா, சிறிய அனகோண்டாவை விழுங்கிய பிறகு, உயிருடன் வாந்தியெடுத்து வெளியிடும் காட்சி பதிவாகியுள்ளது. ஆரம்பத்தில் பெரிய அனகோண்டா உடலில் ஏதோ சிக்கியதைப் போல போராடும் போதும், சில நொடிகளில்…

Read more

அடடே…! குட்டி பாப்பாவின் தேச பக்தி…! கண்ணை மூடி பாடுறத பாருங்களேன்… அதுலயும் அந்த ரியாக்ஷன்…. வைரலாகும் கியூட் வீடியோ….!!

அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு சிறுமியின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், சிறுமி கண்களை மூடி, முழு கவனத்துடன் இந்திய தேசிய கீதமான ‘ஜன கண மன’ பாடலை இனிமையாகப் பாடுகிறார். பாடும் போதே முகத்தில்…

Read more

உனக்கு வேற இடமே இல்லையா…? அசந்து தூங்கிய போது பேண்டுக்குள் புகுந்த எலி…. தோழி சிரிக்க, டான்ஸ் ஆடிய பெண்…. சிரிக்க வைக்கும் வீடியோ…!!

சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ நெட்டிசன்களிடையே  சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது. வியட்நாமில் உள்ள ஒரு  கடையில், இரண்டு பெண்கள் தரையில் படுத்திருந்தனர். ஒருவர்  மொபைலில் மூழ்கியிருந்தார், மற்றொருவர் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் பேண்ட்டுக்குள் திடீரென…

Read more

காட்டுக்கே ராஜா…! ஒரு குச்சியை வைத்து சத்தம் போட்ட நபர்…. மிரண்ட வாகன ஓட்டிகள்…. கடைசியில்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

குஜராத் ஜூனகத் மாவட்டம் பில்கா சாலையில் நடந்த ஒரு சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஆகஸ்ட் 5 அன்று, பரபரப்பாக இயங்கும் சாலையில் திடீரென சாலையோரத்தில் சிங்கம் நிற்பதை வழிப்போக்கர்கள் கண்டனர். சிலர் வாகனங்களை நிறுத்தி பயந்து நிற்க,…

Read more

“என் ஸ்கூட்டி வேணும்…” போலீசையே சிரிக்க வச்சுட்டியேம்மா….! ரோட்டில் குழந்தை போல அழுது அடம் பிடித்த பெண்…. வைரலாகும் வீடியோ…!!

சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ, நெட்டிசன்களிடையே பெரும் சிரிப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ‘நோ பார்க்கிங்’ பகுதியில் ஸ்கூட்டியை நிறுத்தியதால், போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்ய முயன்றனர். அப்போது, அந்த பெண் குழந்தையைப் போல அழுது நாடகம் ஆடியது,…

Read more

நீங்க அதி புத்திசாலி தான்…! ராக்கி விலை ரூ2… ஆனா 100 ரூபாய்க்கு விற்கலாம்…! கடைக்காரரின் தந்திரம்…. எப்படின்னு நீங்களே வீடியோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!

ரக்ஷா பந்தன் பண்டிகை நெருங்கி வருவதால் சந்தைகள் களைகட்டிக் கொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில், டெல்லி சதார் பஜாரில் உள்ள ஒரு மொத்த ராக்கி விற்பனையாளரின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வீடியோவில், கடைக்காரர் ₹2 மட்டுமே…

Read more

அடப்பாவமே இதுலயும் பித்தலாட்டமா…? பஞ்சரான டயர்…! ஓட்டை போட்டு 8000 செலவு வைத்த மெக்கானிக்…. புலம்பிய நபர்…. வைரலாகும் வீடியோ…!!

காரில் டயர் பஞ்சர் ஆனதை தொடர்ந்து, பிரணய் கபூர் என்ற நபர் அருகிலுள்ள பெட்ரோல் பங்குக்கு சென்றார். அங்கு பணியாளர், டயரை ஜாக்கில் வைத்து சோப்பு நீர் தெளித்து குமிழ்கள் வரும் படி செய்து, “நான்கு பஞ்சர்” இருப்பதாகக் கூறினார். ஒவ்வொரு…

Read more

20 வருடங்களில் 100 இளம்பெண்கள்… அகழ்வாராய்ச்சியில் ஆணின் உடல் கண்டெடுப்பு… உள்துறை அமைச்சரின் அதிகாரபூர்வமான அறிவிப்பு…!!

கர்நாடகா மாநிலம் கன்னடா மாவட்டம் தர்மஸ்தலா என்ற பகுதியில் மஞ்சுநாதர் கோவில் அமைந்துள்ளது‌. இந்த கோவிலில் சாம்ராஜ் நகரை சேர்ந்த ஒருவர் தூய்மை பணியாளராக  வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 20 வருடங்களில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள்…

Read more

பணிப்பெண்ணின்‌ வாக்கு மூலம்… முன்னாள் எம்.பி.யின்‌ பாலியல் வழக்கில் சிக்கிய முக்கிய ஆதாரம்… ரேவண்ணாவின் விதியை தீர்மானித்த பழைய சேலை…!!

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் எம்.பி ஆக இருந்தவர். இவர் கடந்த ஆண்டு அவரது வீட்டில் வேலை பார்த்த பணிப்பெண்கள் உட்பட பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். மேலும்…

Read more

விசாரணை மேற்கொள்ளாமல் சிறையில் அடைப்பதில் வல்லமை வாய்ந்தவர்கள்… அமலாக்கத்துறை அதிகாரிகளை விமர்சித்த உச்ச நீதிமன்றம்…!!

விசாரணை மேற்கொள்ளாமல் கைதிகளை பல ஆண்டுகள்  சிறையில் வைப்பதில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வல்லமை வாய்ந்தவர்கள். அவர்கள் கைது செய்யும் நபர்களிடம் சரியான விசாரணை மேற்கொள்ளாமல் நேர்மையின்றி செயல்படுவதாக உச்சநீதிமன்றம் கடுமையான விமர்சனம் தெரிவித்துள்ளது. கடந்த 2 வருடங்களுக்கு முன்பு வழங்கப்பட்ட தீர்ப்பு…

Read more

காதுகளில் பலமுறை அறை, தலையை சுவரில் மோதிய ஆசிரியர்… மாணவனின் காதுகுழல் வெடிப்பு… பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம்… பெற்றோர் வேதனை..!!

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவின் இட்டாஞ்சா காவல் நிலைய வரம்பில் உள்ள மாதேஸ்வரி வித்யா இன்டர் கல்லூரியில், கோபமடைந்த ஆசிரியர் ஒருவரின் தாக்குதலால் மாணவனின் காதுகுழல் வெடித்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. தகவலின்படி, ஆசிரியர் மாணவனின் இரு காதுகளிலும் பலமுறை அறைந்ததோடு, தலையை…

Read more

“டெத் நோட்” ஜப்பானிய தொடருடன் தொடர்பா?..14 வயது மாணவனின் தற்கொலை… குறிப்பேட்டில் இருந்த வினோத தகவல்… பரபரப்பு சம்பவம்..!!

கர்நாடகாவின் பெங்களூருவில், 14 வயது 7ஆம் வகுப்பு மாணவன் காந்தர் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிகரமான சம்பவம் வெளியாகியுள்ளது. கடந்த  ஆகஸ்ட் 3ஆம் தேதி இரவு, காந்தர் தனது வீட்டில் கிட்டார் சரத்தை கிழித்து தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். சம்பவத்தைத்…

Read more

“இங்க மக்கள் மரணத்துடன் போராடுறாங்க நீங்க வீடியோ எடுக்குறீங்களா”… பேருந்து மீது விழுந்த பெரிய மரம்…5 பேர் பலி, 17 பேர் படுகாயம்… வைரலாகும் பதை பதைக்கும் வீடியோ..!!

உத்தரபிரதேசத்தின் பராபங்கியில் இன்று காலை நிகழ்ந்த பயங்கரமான சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர், 17 பேர் காயமடைந்துள்ளனர். அதாவது, NCERT ஏற்பாடு செய்த பயிற்சி அமர்வில் கலந்து கொள்ள, 4 பெண் ஆசிரியர்கள் உட்பட சுமார் 40 பயணிகள் பேருந்தில்…

Read more

ஐயோ இப்படியா நடக்கணும்..! சந்துப்பாதையில் பைக்கில் சென்ற நபர்… திடீரென விழுந்த சுவர்… நொடியில் நடந்த விபரீதம்… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!

உத்தரபிரதேசத்தின் அம்ரோஹா நகரில் உள்ள மொஹல்லா பட்வாலில் வெள்ளிக்கிழமை காலை அதிர்ச்சிகரமான விபத்து ஒன்று ஏற்பட்டது. காலை 11 மணியளவில், பாழடைந்த நிலையில் இருந்த ஒரு வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது அந்தச் சந்துப்பாதை வழியாக பைக்கில் சென்ற…

Read more

Other Story