தவறாக ரூ.765 கோடி அனுப்பிய விவகாரம்…. வாடிக்கையாளரிடம் மன்னிப்பு கேட்ட வங்கி…!!

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த கணேசன் (29) என்பவருடைய வங்கிக்கணக்கில் கடந்த 6ஆம் தேதி  SMS இல்  வங்கி கணக்கில் ரூ.756 கோடி இருப்புத்தொகை இருப்பதாக வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கணேசன் அந்த வங்கிக்கு சென்று விசாரித்ததில்  வங்கி நிர்வாகிகள் குறுஞ்செய்தி மற்றும்…

Read more

Other Story