ரூ.1000 நிவாரணம் வழங்கும் அரசு…. யாரும் நம்பாதீங்க…. தமிழக மக்களுக்கு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஓட்டுநர் மற்றும் தொழிலாளர் நல சங்க அமைப்பு சார்பாக ஓட்டுநர்கள் அனைவருக்கும் 1000 ரூபாய் நிவாரணம் வழங்க உள்ளது என்ற செய்தி வெகுவாக பரவி வருகிறது. அதில் நிவாரணத் தொகையை வாங்க விரும்புபவர்கள் தங்களது ஆவணங்களை அருகில் உள்ள கிராம…

Read more

தமிழகத்தில் 18 காப்பகங்களுக்கு…. ஒரு வாரம் தான் டைம்… அரசு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அன்புஜோதி ஆசிரமம் மீதான புகாரை தொடர்ந்து தமிழக முழுவதும் உள்ள காப்பகங்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் இணைந்து சோதனை மேற்கொண்டனர். இதில் அனுமதி இல்லாமல் செயல்பட்ட 18 காப்பகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 18 காப்பகங்களும் ஒரு…

Read more

வாகன ஓட்டிகளே…. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10000 அபராதம்…. போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை…!!!

தமிழகத்தின் சாலை விபத்துக்களை தடுக்கும் விதமாக போக்குவரத்து துறை பல சட்டங்களை அமல்படுத்தி பின்பற்றி வருகிறது. அதனை மீறும் வாகன ஓட்டிகளின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவது மட்டுமல்லாமல் அபராதமும் வசூல் செய்யப்படுகிறது. அதன்படி சென்னையில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால்…

Read more

இனி இவர்களை பணியில் அமர்த்தினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை…. தமிழக அரசு எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொத்தடிமை தொழிலாளர்களை பணியில் அமர்த்தினால் மூன்று வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. கொத்தடிமை தொழிலாளர்களை பணியில் அமர்த்துவதற்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 2000 ரூபாய் அபராதம் விதிக்க கொத்தடிமை தொழிலாளர் முறை…

Read more

சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு 2 ஆண்டு சிறை, ரூ.25,000 அபராதம்…. புதுச்சேரி அரசு புதிய அறிவிப்பு….!!!!

புதுச்சேரியில் சிறுவர்கள் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் பைக் ஓட்டினால் பெற்றோர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம்,ஓராண்டு வாகனத்தின் பதிவு சான்று ரத்து ஆகும் என போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதனைப் போலவே…

Read more

இனி இப்படி வாகனம் ஓட்டினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை…. புதுச்சேரி அரசு அதிரடி உத்தரவு….!!!!

இந்தியாவில் வாகனம் ஓட்டும் நபர்கள் அனைவரும் ஓட்டுநர் உரிமம் பெறுவது அவசியம். அவ்வாறு சட்டத்தை மீறினால் வாகனம் ஓட்டும் நபர்கள் அபராதம் செலுத்த வேண்டும். இருந்தாலும் இந்த சட்டங்களை மீறி வாகனங்களை ஓட்டுபவர்களின் எண்ணிக்கை மற்றும் அதனால் ஏற்படும் விபத்துக்கள் தொடர்ந்து…

Read more

Other Story