அனைத்து வசதிகளும் செய்து கொடுத்த நிலையில்…. மகளுடன் தற்கொலை செய்து கொண்ட பெண்…. சிக்கிய உருக்கமான கடிதம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ரிசர்வ் லைன் திருப்பதி நகரில் சாலைமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி பாண்டி தேவி சித்ராஜபுரத்தில் இருக்கும் அங்கன்வாடியில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாலைமுத்து இறந்துவிட்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு…

Read more

1 கோடியே 30 லட்சம் ரூபாய் பாக்கி…. குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்…. பேரூராட்சி செயல் அலுவலர் எச்சரிக்கை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வளவனூர் பேரூராட்சியில் 1 கோடியே 30 லட்சம் ரூபாய் குடிநீர் கட்டணம் பாக்கி இருக்கிறது. இதே போல் 12 லட்சம் ரூபாய் சொத்து வரி கட்டணம் பாக்கி உள்ளது. இது தொடர்பாக பேரூராட்சி செயலாளர் கூறியதாவது, 2…

Read more

இரு தரப்பினரிடையே மோதல்…. 9 பேர் மீது வழக்குப்பதிவு…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுக்கம் காலனி பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மணிகண்டன் தனது நண்பர்களான அஜித்குமார் உள்ளிட்ட சிலருடன் வழுக்கம் மெயின் ரோட்டில் நின்று பேசி கொண்டிருந்தார். அப்போது பள்ளிக்குளம்…

Read more

மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம்…. உடனடி தீர்வு…. கலந்து கொண்ட அதிகாரிகள்…!!

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின்பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்திற்கான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் மேற்பார்வை மின் பொறியாளர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மேற்பார்வை பொறியாளர் குருசாமி நுகர்வோர் குறைதீர்க்கும் முகாமில்…

Read more

வராமல் தடுப்பது எப்படி..? மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம்….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவ கல்லூரி சார்பில் பிஷப் சார்ஜென்ட் நுண்ணறிவு குறைபாடுள்ளோர் சிறப்பு பள்ளியில் சித்த மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்தமரியா தலைமையில் டெங்கு விழிப்புணர்வு முகாம் மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் நடைபெற்றுள்ளது.…

Read more

நண்பர்களுடன் உற்சாக குளியல்….. கல்லூரி மாணவருக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருநின்றவூரில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் யோகேந்திரன் சென்னை நந்தனம் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். அதே கல்லூரியில் தர்மபுரியைச் சேர்ந்த அர்னால்டு என்பவரும் படித்து வருகிறார். இந்நிலையில் நண்பர்களான யோகேந்திரனும், அர்னால்டுவும்…

Read more

உவர்நீர் மீன் வளர்ப்பு திட்டம்…. மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி….!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ரெகுநாதபுரத்தில் பன்னடுக்கு உவர்நீர் மீன் வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் சென்னையில் உள்ள மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் சார்பில் மத்திய உயிரியல் தொழில்நுட்ப துறை நிதி உதவியுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. இத்திட்டத்தின்…

Read more

கடைக்கு சென்ற கல்லூரி மாணவி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள த.சோழங்குறிச்சி கிராமத்தில் செல்வராசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அட்சயா(18) என்ற மகள் இருந்துள்ளார். இவர் சென்னையில் இருக்கும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் விடுமுறையை முன்னிட்டு வீட்டிற்கு வந்த அட்சயா நேற்று…

Read more

நேருக்கு நேர் மோதிய கார்கள்…. படுகாயமடைந்த 9 பேர்…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வில்லாவாக்கம் பகுதியில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மகன் ஸ்ரீதர் உடன் பேரளம் கோவிலுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். இதேபோல் அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தை சேர்ந்த வெற்றிவேல், அவரது உறவினர்கள், சிறுவர்கள் என…

Read more

ஆபத்தை உணராத சுற்றுலா பயணிகள்…. உலா வந்த காட்டு யானை…. எச்சரித்த வனத்துறையினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை பகுதியில் இருக்கும் குரங்கு நீர்வீழ்ச்சி, ஆழியாறு அணை, லாப்சிலிப் ஆகிய சுற்றுலா தலங்களுக்கு ஏராளமான பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் குரங்கு நீர்வீழ்ச்சி வறண்டு காணப்படுவதால் சுற்றுலா பணிகள் செல்வதற்கு தடை…

Read more

கல்யாணி யானை குளிப்பதற்காக…. ரூ.60 லட்சத்தில் புதிய குளியல் தொட்டி…. சிறப்பு ஏற்பாடு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். கடந்த 1996-ஆம் ஆண்டு கல்யாணி யானை கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. இதனை பாகன் ரவி பராமரித்து வருகிறார். தற்போது 32 வயதான கல்யாணி குளிப்பதற்கு குளியல்…

Read more

அரசு மருத்துவமனை கழிவுநீர் தொட்டியில் கிடந்த பெண் சிசு சடலம்…. பகீர் சம்பவம்….!!!!

தென் மாவட்டத்தில் உள்ள மிக முக்கியமான மருத்துவமனைகளில் ஒன்று மதுரை அரசு மருத்துவமனை. இங்கு ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும் உள்நோயாளிகளாகவும் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து மகப்பேறு சிகிச்சை பிரிவிற்கு என…

Read more

இன்றைய (06.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 6) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 21 ஆம் தேதி முட்டை…

Read more

‘மக்கள் என்னை மொபைலில் தொடர்பு கொள்ளலாம்’…முதல் நாளில் அதிரடி காட்டிய ஆட்சியர்..!!!

விழுப்புரம் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பழனி பொறுப்பேற்றுக் கொண்டார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த மோகன் செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனராக தமிழக அரசால் பணியமர்த்தப்பட்டார். இதை அடுத்து விருத்தாச்சலத்தில் சார் ஆட்சியாராக பணியாற்றி வந்த பழனி விழுப்புரம்…

Read more

“அவர்” மீது தான் சந்தேகம்…. திடீரென மாயமான இளம்பெண்…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டணம் பகுதியில்  ஸ்ரீநிதி (21) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற ஸ்ரீநிதி திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் ஸ்ரீநிதியை பல்வேறு இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை. இதுகுறித்து அவரது…

Read more

விஷம் கலந்த சாப்பாடு…. தற்கொலைக்கு முயன்ற கணவன்-மனைவி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவில் பாளையம் அருகே இருக்கும் பண்ணாரி அம்மன் நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் காளிமுத்து- பிரியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். அதே குடியிருப்பில் காளிமுத்து காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார்.…

Read more

விளையாடி கொண்டிருந்த சிறுவன்….. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேற்கு ஆயக்குடியில் டெய்லரான பிரபு என்பது வசித்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு லோகேஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பிரபு வேலை நிமித்தமாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தேவராயபுரத்தில் இருக்கும்…

Read more

ஆசை வார்த்தைகள் கூறிய வாலிபர்…. ஏமாற்றப்பட்ட 17 வயது சிறுமி…. போலீஸ் வலைவீச்சு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் இருக்கும் கடையில் பிளஸ்-2 வரை படித்து முடித்த 17 வயது சிறுமி வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது கடை உரிமையாளரின் மகனான கதிரேசன் என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதனை அறிந்து பெற்றோர்…

Read more

இலவச சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி…. கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடியில் தைப்பூசத்தை முன்னிட்டு ஜின்னா பாலம் அருகே இருக்கும் தனியார் நிறுவனம் சார்பாக இலவச வேஷ்டி, சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அதற்காக டோக்கன்களும் வழங்கப்பட்டுள்ளது. அப்போது ஆயிரக்கணக்கான பெண்கள் ஒரே இடத்தில் குவிந்ததால் கூட்ட நெரிசல்…

Read more

சர்வதேச அளவில் மாஸ் காட்டும்…. பிரதமரின் 8½ ஆண்டு ஆட்சி…. அமைச்சர் பெருமிதம்…!!

சென்னையில் உள்ள பல்லாவரம்  வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் விவேகானந்தர் நல்லோர் வட்டம் சார்பில், ‘புதிய இந்தியா-பல வாய்ப்புகள்’ என்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மாணவர்களுடன் கலந்துரையாடி, அவர்கள்…

Read more

பயங்கர சத்தத்துடன் வெடித்த டயர்…. சாலையில் கவிழ்ந்த மினிலாரி…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து வெங்காயம் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு மினி லாரி திருப்பத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை கார்த்திக் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோபால்பட்டி கூட்டுறவு வங்கி அருகே சென்றபோது மினி லாரியின் பின்பக்க டயர்…

Read more

விபசார வழக்கில் கைது….. வாலிபர் மீது பாய்ந்த குண்டாஸ்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு….!!

சென்னை வேளச்சேரி பகுதியில் வசிப்பவர் ரமேஷ் என்ற கவியரசன் (30). விபசார தொழிலில் ஈடுபட்ட இவரை சமீபத்தில் விபசார தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து,பின் சிறையில் அடைத்தனர். இதன் பிறகு ரமேஷ் ஜாமீனில் வெளியே வந்தார். ஆனாலும் விபசார தொழிலில்…

Read more

இன்றைய (05.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 5) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 21 ஆம் தேதி முட்டை…

Read more

பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை மதுபானக் கடைகள், பார்களை மூட கலெக்டர் உத்தரவு..!!!

பெரம்பலூரில் வடலூர் ராமலிங்க அடிகளார் நினைவு தினத்தை முன்னிட்டு ஐந்தாம் தேதி மதுபான கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். வடலூர் ராமலிங்க அடிகளார் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் கீழ் பெரம்பலூரில் உள்ள அனைத்து…

Read more

நீங்க ரெடியா… முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்…. இதோ முழு விவரம்…!!!

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் வருகிற 13- ஆம் தேதி தொடங்குகிறது. இவ்வறிவிப்பை  அம்மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, விளையாட்டு போட்டிகள் 2022-23-ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான…

Read more

பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடி தூவி…. சங்கிலியை பறித்த மர்ம நபர்…. போலீஸ் வலைவீச்சு….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெங்கஞ்சி இடகண்டம் விளை பகுதியில் வில்சன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவி உள்ளார். நேற்று மாலை சசிகலா வீட்டிற்கு பின்புறம் கோழிகளுக்கு தீவனம் கொடுத்து கொண்டிருந்தார். அப்போது கருப்பு துணியால் முகத்தை மூடியபடி…

Read more

திருமணமான பெண்ணை கடத்தி சென்ற காதலன்…. 2 பேருக்கு அரிவாள் வெட்டு…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பழைய ஜெயம்கண்டம் பகுதியில் பாரதி-புஷ்பா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகள் சினேகா கடந்த 2 ஆண்டுகளாக அதே பகுதியில் வசிக்கும் கார்த்திக் என்பவரை காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து அறிந்த பெற்றோர் சினேகாவிற்கு தேவச்சி கவுண்டன்புதூர் பகுதியை…

Read more

கல்லூரிக்கு சென்று வந்த மாணவர்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள கீரனூர் ஊராட்சி மீனாட்சிபுரத்தில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு யுவன் சங்கர் என்ற மகன் இருந்துள்ளார். இவர் திண்டுக்கல்லில் இருக்கும் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் யுவன் சங்கர் கல்லூரிக்கு…

Read more

மாடு மேய்த்து கொண்டிருந்த பெண்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அருமடல் கிராமத்தில் அய்யாசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அலமேலு என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை நேரத்தில் அலமேலு வயலில் மாடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மழையில்…

Read more

திடீரென உயிரிழந்த கர்ப்பிணி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வளவனூர் கிராமத்தில் விவசாயியான கார்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்பனா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. தற்போது கல்பனா 6 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில்…

Read more

கணினி பயன்பாட்டியல் பேரவை கூட்டம் …… ரத்ததானம் செய்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்….!!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் கணினி பயன்பாட்டியல் துறை சார்பில் கல்லூரி முதல்வர் பொ.ஜெயந்தி தலைமையில் பேரவை கூட்டம் நடைபெற்றது. இதற்கு கணினி பயன்பாட்டியல் துறை 3-ஆம் ஆண்டு மாணவி சுபாஷ்னி சிறப்பு விருந்தினரான ஏன்ஜலினா ரஞ்சிதமணியை…

Read more

பள்ளி மேலாண்மை குழு கூட்டம்…. முன்னாள் மாணவர்கள் செய்த செயல்…. குவிந்த பாராட்டுகள்…!!!

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா மேல்பாடி என்ற பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் ஒவ்வொரு மாதமும் தமிழக அரசின் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெறுகிறது. அதன்படி நேற்று நடைபெற்ற அந்த கூட்டத்திற்கு தலைமை ஆசிரியர் ரஜினி தலைமையில்…

Read more

மோதிரத்திற்காக முதியவர் கொலை…. காட்டி கொடுத்த சிசிடிவி காட்சிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தேளூர் கிராமத்தில் கோவிந்தசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். ஊர் நாட்டாமையான கோவிந்தசாமி கடந்த மாதம் 22-ஆம் தேதி வயலில் இருக்கும் மோட்டார் கொட்டகையில் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார்…

Read more

8 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை மீட்பு…. பெண்ணை கைது செய்த போலீஸ்…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயில் எட்டியம்மன் நகர் காமராஜர் 2-வது தெருவில் ஜெபராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவி உள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு தமிழ்ச்செல்வியின் வீட்டிற்கு வந்த பெண் அவரது ஒரு வயது ஆண் குழந்தையை…

Read more

கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில்…. 2.11 கோடி ரூபாய் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வரதராஜபுரத்தில் என்.ஜி.ஆர் தொழிலாளர் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் அமைந்துள்ளது. இங்கு செயலாளராக கோதண்டராமன் என்பவரும், தலைவராக ராஜேந்திரன் என்பவரும் இருந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் இணைந்து கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டு காலகட்டத்தில் சங்கத்தின்…

Read more

மாணவிகள் விடுதிக்குள் நுழைந்த வாலிபர்…. பயிற்சி டாக்டருக்கு மிரட்டல்…. போலீஸ் வலைவீச்சு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக வேலை பார்த்து வருகிறார். இந்த இளம்பெண் அண்ணாமலை நகரில் இருக்கும் டைமண்ட் ஜூப்லி மாணவிகள் விடுதியில் தங்கியுள்ளார்.…

Read more

சடன் பிரேக் பிடித்த வாலிபர்…. லாரி சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சென்னம்பட்டி கருங்காடு பகுதியில் முருகன்- பரமேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் தனுஷ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தனுஷ் பூதப்பாடியில் இருந்து மோட்டார் சைக்கிளில் கருங்கரடு நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் குருவரெட்டியூர் அக்னி மாரியம்மன்…

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த ஆம்னி பேருந்து…. படுகாயமடைந்த 5 பேர்…. கோர விபத்து…!!

தேனி மாவட்டத்திலுள்ள தேவாரத்தில் இருந்து ஆம்னி பேருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை சுரேஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இதில் 36 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வீரசிக்கம்பட்டி பிரிவு அருகே நள்ளிரவு நேரத்தில்…

Read more

‘நேர்மை தான் ரொம்ப முக்கியம்’…. மாநகராட்சி ஊழியர்களுக்கு அட்வைஸ் கொடுத்த அதிகாரி…!!

வேலூர் மாநகராட்சியின் கமிஷனராக பணியாற்றி வந்த அசோக்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இவர் இடமாற்றம் செய்யப்பட்டு சென்னை சிப்காட் பொது மேலாளராக பணியாற்றி வந்த பி.ரத்தினசாமி என்பவர் அவருக்கு பதில் நேற்று நியமிக்கப்பட்டார். பின் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் அவரை நேரில்…

Read more

கர்ப்பமான 14 வயது சிறுமி…. ஆசிரியர் உள்பட 2 பேர் கைது…. பெற்றோரின் பரபரப்பு புகார்….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கத்தில் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பூவாளூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சதீஷும், புவாளூர் பகுதியா சேர்ந்த விவசாயி சந்திரசேகர் என்பவரும் கடந்த 4 மாதங்களாக 14 வயது…

Read more

வைரலான சாகச வீடியோ…. வாகன உரிமையாளருக்கு ரூ.12 ஆயிரம் அபராதம்…. அதிரடி நடவடிக்கை…!!

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 3 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இந்நிலையில் போலீஸ் கமிஷனர் சத்திய பிரியாவின் உத்தரவின்படி மோட்டார் சைக்கிள் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில்…

Read more

மாநில அளவிலான சிலம்ப போட்டி…. வெற்றி பெற்ற நெல்லை மாணவர்…. குவியும் பாராட்டுக்கள்…!!

அரியலூர் மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சார்பாக மாநில அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் 17 வயதிற்கு உட்பட்ட மாணவர் பிரிவில் இரட்டை கம்பு வீச்சு போட்டியில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடக்கன்குளம் எஸ்.ஏ.வி…

Read more

சிறுமிக்கு லவ் டார்ச்சர்…. நண்பர்கள் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு கேசவன் நகரில் சுரேந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த ஒரு சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி அழைத்து சென்றுள்ளார். இதற்கு சுரேந்தரின் நண்பர் முரளி என்பவரும் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது.…

Read more

“பதில் சொன்னால் பரிசு கிடைக்கும்”…. வாலிபரிடம் ரூ.11 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கருப்பூரில் சிலம்பரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த மாதம் சிலம்பரசனின் வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதிலிருந்த லிங்கை திறந்து கேள்விகளுக்கு சரியான பதில்…

Read more

மின் இணைப்பில் ஏற்பட்ட பிரச்சனை…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கஞ்சநாயக்கன்பட்டி வடக்கு தெருவில் பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பெரியசாமி தனது வீட்டு மின் இணைப்பு ஏற்பட்ட பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக…

Read more

சாக்கு பைகளுடன் வந்த நபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…. போலீஸ் அதிரடி…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தாயில்பட்டி பேருந்து நிறுத்தத்தில் வெம்பக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றி முருகன் தீவிர வாகன சோதனை ஏற்பட்டுள்ளார். அப்போது சந்தேகப்படும் படியாக சாக்கு பைகளுடன் வந்த நபரை வெற்றி முருகன் பிடித்து விசாரித்துள்ளார். அந்த விசாரணையில் அவர் கலைஞர்…

Read more

மகனின் நினைவு நாள்…. பிளஸ்-2 மாணவியுடன் தாய் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ரிசர்வ்லைன் திருப்பதி நகரில் சாலைமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி பாண்டிதேவி(37) சித்துராஜபுரத்தில் இருக்கும் அங்கன்வாடியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு மகாராஜன் என்ற மகனும், புவனேஸ்வரி(17) என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் புவனேஸ்வரி…

Read more

மேய்ச்சலுக்கு ஓட்டி சென்ற நபர்…. மின்சாரம் தாக்கி 4 ஆடுகள் பலி…. அதிர்ச்சி சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவசங்குப்பட்டி நடுத்தெருவில் குட்டி ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் செம்மறி, வெள்ளாடு என 150 ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் குட்டிராஜ் தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு ஒட்டி சென்றுள்ளார். அப்போது ஏழாயிரம் பண்ணை…

Read more

நண்பரை பார்க்க சென்ற வாலிபர்…. மயக்க பொடி தூவி நகை பறித்த இருவர்…. போலீஸ் வலைவீச்சு….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெருங்காப்பூர் கிராமத்தில் புத்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகன் என்ற மகன் உள்ளார். கூலி வேலை பார்க்கும் முருகன் பொன்பத்தி கிராமத்தில் இருக்கும் தனது நண்பரை பார்ப்பதற்காக நடந்து சென்றுள்ளார். அப்போது சக்கராபுரம் பூங்கா அருகே…

Read more

இன்றைய (04.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 4) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 21 ஆம் தேதி முட்டை…

Read more

Other Story