8 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை மீட்பு…. பெண்ணை கைது செய்த போலீஸ்…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயில் எட்டியம்மன் நகர் காமராஜர் 2-வது தெருவில் ஜெபராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவி உள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு தமிழ்ச்செல்வியின் வீட்டிற்கு வந்த பெண் அவரது ஒரு வயது ஆண் குழந்தையை…

Read more

Other Story