சென்னை வேளச்சேரி பகுதியில் வசிப்பவர் ரமேஷ் என்ற கவியரசன் (30). விபசார தொழிலில் ஈடுபட்ட இவரை சமீபத்தில் விபசார தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து,பின் சிறையில் அடைத்தனர். இதன் பிறகு ரமேஷ் ஜாமீனில் வெளியே வந்தார். ஆனாலும் விபசார தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் மீண்டும் போலீசாரால் கைது செய்யப்பட்ட கவியரசனை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும். இவ்வாறு ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டதன்படி, ரமேஷ் என்ற கவியரசனை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் போலீசார் சிறையில் அடைத்தனர்.
விபசார வழக்கில் கைது….. வாலிபர் மீது பாய்ந்த குண்டாஸ்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு….!!
Related Posts
சாலையோர உணவகங்களில் பூனைக்கறி…. ரூ.100 மட்டுமே… அதிர்ச்சி….!!!
சென்னையில் சாலையோர உணவகங்களுக்கு விற்பதற்காக பூனைகள் வேட்டையாடப்படுவதாக பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக விலங்குகள் நல ஆர்வலர் ஜோஸ்வா கூறும் போது, கீழ்ப்பாக்கம் பகுதியில் சிலர் இரவு நேரத்தில் பூனைகளைப் பிடித்து செல்வதாகவும் அவர்களை விசாரித்த போது 100 ரூபாய்க்கு…
Read moreஎப்படில்லாம் ஏமாத்துறாங்கப்பா… ஏடிஎம் கார்டை பயன்படுத்தி நூதன மோசடி…. முன்னாள் வங்கி ஊழியர் கைது…!!!
சென்னை சூளைமேடு பகுதியில் கார்த்திக் வேந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றினை கொடுத்துள்ளார். அதில் தன்னுடைய ஏடிஎம் கார்டு தொலைந்து விட்டதாகவும் அதை வைத்து யாரோ ஒருவர் பணத்தை திருடுவதாகவும் கூறி இருந்தார்.…
Read more