சென்னை வேளச்சேரி பகுதியில் வசிப்பவர் ரமேஷ் என்ற கவியரசன் (30). விபசார தொழிலில் ஈடுபட்ட இவரை சமீபத்தில் விபசார தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து,பின் சிறையில் அடைத்தனர். இதன் பிறகு ரமேஷ் ஜாமீனில் வெளியே வந்தார். ஆனாலும் விபசார தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் மீண்டும் போலீசாரால் கைது செய்யப்பட்ட கவியரசனை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும். இவ்வாறு ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டதன்படி, ரமேஷ் என்ற கவியரசனை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் போலீசார் சிறையில் அடைத்தனர்.
விபசார வழக்கில் கைது….. வாலிபர் மீது பாய்ந்த குண்டாஸ்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு….!!
Related Posts
சாலையில் தனியாக நின்ற கார்…. உள்ளே கிடந்த 3 சடலங்கள்…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி..!!!
தேனி – கம்பம் மெட்டு சாலையில் நேற்று (மே 16) கேரள பதிவு எண் கொண்ட கார் ஒன்று தனியாக நின்றிருந்துள்ளது. அதில் பெண் உள்பட மூன்று பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் கேரளா கோட்டயம்…
Read moreகாதல் தோல்வி: விரக்தியில் கம்பியூட்டர் எஞ்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை…. சென்னையில் அதிர்ச்சி…!!!
சென்னை வளசரவாக்கம் பொன்னி நகர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்கண்ணா (25). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த சில தினங்களாக வீட்டில் இருந்து பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் (மே 15) இரவு வீட்டில்…
Read more