மாடு மேய்த்து கொண்டிருந்த பெண்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அருமடல் கிராமத்தில் அய்யாசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அலமேலு என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை நேரத்தில் அலமேலு வயலில் மாடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மழையில்…
Read more