விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தாயில்பட்டி பேருந்து நிறுத்தத்தில் வெம்பக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றி முருகன் தீவிர வாகன சோதனை ஏற்பட்டுள்ளார். அப்போது சந்தேகப்படும் படியாக சாக்கு பைகளுடன் வந்த நபரை வெற்றி முருகன் பிடித்து விசாரித்துள்ளார். அந்த விசாரணையில் அவர் கலைஞர் காலனியை சேர்ந்த சின்னப்பராஜ் என்பதும், அனுமதி இன்றி தயார் செய்யப்பட்ட 60 கிலோ சோல்சா வெடிகள் மற்றும் பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களை கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்து போலீசார் சின்னப்பராஜை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 60 கிலோ பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சாக்கு பைகளுடன் வந்த நபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…. போலீஸ் அதிரடி…!!
Related Posts
சரக்கு வேனில் வேலைக்கு சென்ற கூலி தொழிலாளிகள்… வேன் கவிழ்ந்து 3 பேர் துடி துடித்து பலி… கோர விபத்து…!!
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் நவமலை என்ற கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் வாழும் மலைவாழ் மக்கள் கூலி வேலை பார்ப்பதால் வேலைக்காக பக்கத்து கிராமங்களுக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில் அந்த கிராமத்திருந்து 20- க்கும் மேற்பட்ட மக்கள் அருகில் உள்ள…
Read moreபள்ளி விடுதியில் வழங்கப்பட்ட காலை உணவு…. 30 மாணவர்களுக்கு திடீர் வாந்தி, மயக்கம்…. நீலகிரி அரசு பள்ளியில் பரபரப்பு….!!
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் சுபாஷ் சந்திரபோஸ் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 90க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். அதில் பழங்குடியின மாணவர்களும் அடங்குவர். இந்நிலையில் 33 க்கும் அதிகமான மாணவர்கள் பள்ளி விடுதியில்…
Read more