விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தாயில்பட்டி பேருந்து நிறுத்தத்தில் வெம்பக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றி முருகன் தீவிர வாகன சோதனை ஏற்பட்டுள்ளார். அப்போது சந்தேகப்படும் படியாக சாக்கு பைகளுடன் வந்த நபரை வெற்றி முருகன் பிடித்து விசாரித்துள்ளார். அந்த விசாரணையில் அவர் கலைஞர் காலனியை சேர்ந்த சின்னப்பராஜ் என்பதும், அனுமதி இன்றி தயார் செய்யப்பட்ட 60 கிலோ சோல்சா வெடிகள் மற்றும் பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களை கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்து போலீசார் சின்னப்பராஜை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 60 கிலோ பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சாக்கு பைகளுடன் வந்த நபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…. போலீஸ் அதிரடி…!!
Related Posts
குட் நியூஸ்…! சென்னை மெட்ரோவில் ஒரு நாள் சுற்றுலா அட்டை…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!
சென்னை போன்ற போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையனது பயணிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. அதன்படி சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை தினசரி 3.25 லட்சம் பேர் பயணிக்கிறார்கள். தற்போது 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வரும்…
Read moreவைகை அணையில் குளிக்க சென்ற தீயணைப்பு வீரர்… குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!!!
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் சதீஷ்குமார் (25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் தீயணைப்பு படை வீரராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ராஜகுமாரி என்ற மனைவியும், இரு மகன்களும் இருக்கிறார்கள். இவர் நேற்று முன்தினம் கோவில் திருவிழாவை முன்னிட்டு…
Read more