அரியலூர் மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சார்பாக மாநில அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் 17 வயதிற்கு உட்பட்ட மாணவர் பிரிவில் இரட்டை கம்பு வீச்சு போட்டியில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடக்கன்குளம் எஸ்.ஏ.வி பாலகிருஷ்ணா பள்ளியில் படிக்கும் மாணவன் தனிஷ் ரோஷன் 3-வது இடத்தைப் பிடித்து வெற்றி பெற்றார். இந்த மாணவரை பள்ளியின் தாளாளர் திவாகரன், முதல்வர் சுடலையாண்டி மற்றும் பிற ஆசிரியர்கள் பாராட்டியுள்ளனர்.
மாநில அளவிலான சிலம்ப போட்டி…. வெற்றி பெற்ற நெல்லை மாணவர்…. குவியும் பாராட்டுக்கள்…!!
Related Posts
“சிக்கன் ரைஸ் சாப்பிட்டதால் தான் முதியவர் இறந்தாரா”…? விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!!
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தேவராயபுரம் பகுதியில் பகவதி (20) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர். இவர் பேருந்து நிலையம் எதிரே உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று முன்தினம் இரவு சிக்கன் பிரியாணி சாப்பிட்டுள்ளார். அதன் பிறகு…
Read moreவிருதுநகர் கல்குவாரி வெடி விபத்து…. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.12 லட்சம் நிவாரணம்….!!!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கீழ் உப்பிலிக்குண்டு பகுதியில் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் நடந்த வெடி விபத்தில் சிக்கி குருசாமி (60), பெரியதுரை (25), கந்தசாமி (47) ஆகியோர் உடல் சிதறி பலியாகினர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் உடல் நேற்று …
Read more