கோர்ட் வளாகத்தில் திடீரென துப்பாக்கி சூடு சத்தம்… நீதிபதி காயம்… நடந்தது என்ன…?
உத்திர பிரதேசத்தின் மிர்சாப்பூர் நகரில் உள்ள கோர்ட் ஒன்றில் தலேவார் சிங் என்பவர் கூடுதல் மாவட்ட நீதிபதியாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இவர் கோர்ட் வளாகத்தில் இருந்த நீதிபதிகளுக்கான தன்னுடைய அறையில் இன்று உடைமாற்றிக் கொண்டிருந்தபோது அவரது மேல் அங்கியில் வைத்திருந்த கை…
Read more