BIG BREAKING: சென்னையில் நிலநடுக்கம்… பீதியில் மக்கள்…!!!

சென்னையில் சற்றுமுன் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். சென்னை அண்ணா சாலை அருகே லாயிட்ஸ் ரோடு பகுதியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. நில அதிர்வு ஏற்பட்டதை அடுத்து, அலுவலகங்களில் இருந்து ஊழியர்கள், பணியாளர்கள் வெளியேறி உள்ளதாக போலீசார் தகவல்…

Read more

BIG WARNING : இந்தியாவை பெரிய நிலநடுக்கம் தாக்கும்..!!!

இந்தியாவில் மிகப்பெரிய நிலநடுக்கத்துக்கு வாய்ப்பிருப்பதாக தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவன தலைமை விஞ்ஞானி பூர்ண சந்திரராவ் தெரிவித்துள்ளார். இந்திய தட்டு ஆண்டு ஒன்றுக்கு சீனாவை நோக்கி 5 சென்டிமீட்டர் நகர்கிறது. இதில் ஏற்படும் அழுத்தம் காரணமாக பெரிய நிலநடுக்கத்துக்கு வாய்ப்பு…

Read more

சக்திவாய்ந்த நிலநடுக்கம்….. தமிழ்நாட்டிற்கு பெரும் ஆபத்தா…? புவியியல் வல்லுநர்கள் விளக்கம்…!!!

துருக்கி-சிரியா எல்லை பகுதியில் பிப்ரவரி 6ம் தேதி அன்று பயங்கர நிலநடுக்கம்  7.5 ரிக்டர் அளவில் ஏற்பட்டது. மேலும் ஒரு நிலநடுக்கமும், 3வது முறையாக 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கமும் ஏற்பட்டது. நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த…

Read more

HATSOFF! துருக்கியில் 3600 உயிரை காப்பாற்றிய இந்திய ஹீரோக்கள்..!!!

துருக்கியில் 3600 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தோம் என இந்திய லெப்டினன்ட் கர்னல் ஆதர்ஷ் ஷர்மா தெரிவித்துள்ளார். துருக்கி நிலநடுக்கம் உலகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு இந்தியா சார்பில் மருத்துவ குழு அடங்கிய ராணுவ குழுவினர் அந்நாட்டுக்கு அனுப்பி…

Read more

துருக்கி-சிரியா எல்லையில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம்…. கடும் அச்சத்தில் மக்கள்…!!!

துருக்கி – சிரியா எல்லை பகுதியில் 2 கிமீ ஆழத்திற்கு மீண்டும் ஒரு பயங்கர நிலநடுக்கம்  ஏற்பட்டதால், மக்கள் கடும் அச்சத்தில்  உள்ளனர். இது ரிக்டர் அளவுகோலில் 6.3ஆக பதிவாகியுள்ளது. இந்ந நிலநடுக்கத்தை தொடர்ந்து அடுத்த சில மணி நேரங்களில் துருக்கியின்…

Read more

10 கிமீக்கு இரண்டாக பிளந்த சாலைகள்! உத்தரகாண்ட்டில் நடந்த அதிர்ச்சி..!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் பத்ரிநாத் செல்லும் சாலையில் புதிய விரிசல் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜோஷிமத் நகரில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டதால் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகள் ஏற்படுத்தியது. இதனை ஒட்டி உள்ள முக்கிய சாலையாக கருதப்படும் பத்ரிநாத்…

Read more

இந்தியாவில் ஆட்டம் ஆரம்பம்! தெலுங்கானாவில் திடீர் நிலநடுக்கம்! வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள்!!

ஆந்திர மற்றும் தெலுங்கானாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர். தெலுங்கானா மாநிலம் கிருஷ்ணா நதி ஆற்றங்கரையோரம் உள்ள பல கிராமங்களில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கீழே விழுந்தது.…

Read more

துருக்கி சம்பவத்தில் சிக்கிய இளைஞர் – 261மணி நேரத்துக்கு பிறகு மீட்பு – கண்ணீரை வரவழைக்கும் காட்சி..!!!

துருக்கி நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் 261 மணி நேரங்களுக்கு பிறகு முஸ்தபா மற்றும் ஹமத் அலி ஆகிய இருவரும் மீட்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முஸ்தபா தனது மனைவி மற்றும்…

Read more

துருக்கியில் நடக்கப்போகும் மேலும் ஒரு ஆபத்து!.. ஆய்வாளர்கள் எச்சரிக்கை! அதிர்ச்சியில் மக்கள்..!!!

துருக்கி நிலநடுக்கம் இத்துடன் முடியப்போவதில்லை என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். துருக்கி, சிரியாவில் நிலநடுக்கம் புரட்டி போட்ட நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்தை கடந்ததாக வேதனையான தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் இரண்டு கோடி மக்கள் வசிக்கும் துருக்கியின் மிகப்பெரிய…

Read more

அருணாசலப் பிரதேசத்தில் நிலநடுக்கம்… ரிக்டர் அளவில் 3.8 ஆக பதிவு… பெரும் பரபரப்பு…!!!!

அருணாச்சலப் பிரதேச மாநிலம் தாவங் அருகே 34 கிலோ மீட்டர் தொலைவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் ஆனது 3.8 ஆக பதிவாகியுள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு கருதி மக்கள் அனைவரும் சாலையில் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும்  நிலநடுக்கத்தால்…

Read more

துருக்கி நிலநடுக்கம்: 13 நாட்களுக்கு பின் கணவன்-மனைவி பத்திரமாக மீட்பு…. வெளியான தகவல்….!!!!

துருக்கியில் கடந்த பிப்,.6 ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 46 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. நாட்கள் போக போக உயிருடன் இருப்பவர்களை கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகிறது. எனினும் மீட்புப் பணியின்போது பல அதிசயங்கள் நிகழ்கிறது. அந்த வகையில்…

Read more

இந்தியாவில் இன்று இரண்டு மாநிலங்களில் நிலநடுக்கம்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!

துருக்கி சிரியாவில் தொடர்ந்து 3 நாட்களாக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதில் ஏராளமானோர்  உயிரிழந்த நிலையில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், சமீபத்தில் இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.…

Read more

துருக்கி நிலநடுக்கம்.. 12 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட நபர் !

துருக்கியில் நில நடுக்கம் ஏற்பட்ட 276 மணி நேரம் கழித்து உயிருடன் ஒருவர் மீட்கப்பட்டதால் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். துருக்கியில் கடந்த ஆறாம் தேதி அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தில் அந்த நாட்டை நிலைகுடைய வைத்துள்ளது. இதனை ஒட்டி உள்ள சிரியாவும் பாதிப்புக்குள்ளானது.…

Read more

‘எங்களுக்கேவா’… துருக்கி நாட்டிற்கே பொட்டலம் கட்டி திருப்பி அனுப்பிய பாகிஸ்தான்…. வெளியான அதிரடி தகவல்….!!!

கராச்சி, துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லை பகுதிகளில் கடந்த 6-ஆம் தேதி அதிகாலை வரலாறு காணாத அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு எல்லை நகரங்களில் உள்ள அடுக்குமாடி கட்டிடங்கள் சீட்டு கட்டுகள் போன்றவை சரிந்து, பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன. இதனையடுத்து …

Read more

Breaking: இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்….!!!

இந்தோனேசியாவின் கிழக்கு மண்டலமான தனிம்பார் தீவில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. ஆனால் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. அதேசமயம் சுனாமி பாதிப்புக்கு சாத்தியம் இல்லை எனவும் அந்நாட்டின் புவி இயற்பியல்…

Read more

இந்தோனேசியாவில் பலத்த நிலநடுக்கம்….. ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவு..!!

இந்தோனேசியாவில் ரிக்டர் அளவுகோலில் 6.1 புள்ளிகள் ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.1 புள்ளிகள் ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு மண்டலமான மலுகுவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது,…

Read more

ஜம்மு – காஷ்மீரில் நிலநடுக்கம்… ரிக்ட்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவு… வெளியான தகவல்…!!!!!

ஜம்மு காஷ்மீரின் கிழக்கு கட்ராவில் இருந்து கிழக்கே 97 கிலோ மீட்டர் தொலைவில் அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. ரிக்டர்  அளவுகோலில் இந்த நிலநடுக்கமானது 3.6 ஆக பதிவாகியுள்ளது. மேலும் இதனால்…

Read more

துருக்கியில் கேட்கும் மரணஓலம்!! ஊரை சுற்றி பிண துர்நாற்றம்.. 41 ஆயிரத்தை தாண்டிய பலி..!!!

துருக்கியில் கடந்த பிப்ரவரி 6-ம் தேதி மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.8 ரிக்டர் ஆக பதிவான இந்த நில நடுக்கம் ஏற்படுத்திய தாக்கத்தால் இதுவரை துருக்கி மற்றும் சிரியாவில் 41 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிர் பிரிந்துள்ளதாக சொல்லப்படுகின்றது. மேலும்…

Read more

புயலைத் தொடர்ந்து நிலநடுக்கம்…. நியூசிலாந்தில் தொடரும் பாதிப்புகள்…. அச்சத்தில் மக்கள்….!!!!

நியூசிலாந்து நாட்டில் கேபிரியல்லா என்ற புயல் உருவாகியுள்ளது. இதனால் கனமழையும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஆக்லாந்து, நார்த்லேண்ட், தைராவிட்டி போன்ற பல மாவட்டங்களுக்கு உள்ளூர் அளவிலான அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…

Read more

நிலநடுக்கத்தை அடுத்து… துருக்கி, சிரியாவில் அடுத்த ஆபத்து?…. உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை….!!!!

பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கத்தை அடுத்து துருக்கி மற்றும் சிரியாவில் நீர் வாயிலாக தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார அமைப்பானது தெரிவித்து இருக்கிறது. இது தொடர்பாக அந்த அமைப்பின் ஐரோப்பிய பிராந்திய இயக்குனர் குளூஜ் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “தண்ணீர்…

Read more

#BREAKING : நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்….. ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு…. வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சம்..!!

நியூசிலாந்து நாட்டின் வெலிங்டன் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6.1 ரிக்டர் அளவில் பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்தனர். சுமார் 30 வினாடிகள் நீடித்ததால் கட்டிடங்கள் குலுங்கின.…

Read more

என்னைவிட்டு போகாதீங்க அப்பா!! தந்தையின் கரங்களை பற்றியபடி மரணித்த சிறுமி..!!!

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட வரலாறு காணாத நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. இரண்டு நாடுகளும் கடும் பேரழிவை சந்தித்துள்ளன. நிலநடுக்க பாதிப்பு குறித்து வெளியாகி வரும் புகைப்படங்கள் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றது. கட்டிட இடிபாடுக்கு அடியில் சிக்கிய…

Read more

துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்…. அதிர்ச்சியில் மீட்பு குழுவினர்….!!!!

துருக்கி சிரியா எல்லையை மையமாக கொண்டு கடந்த 6 ஆம் தேதி அதிகாலை 4.20 மணிக்கு பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கம் சிரியாவையும் துருக்கியையும் நிலைகுலைய வைத்துள்ளது. இதனால் ஏற்பட்ட…

Read more

“இந்தியாவில் பெரிய நிலநடுக்கங்கள் ஏற்படாதது ஏன்”…? நிபுணர்கள் சொல்லும் விளக்கம் இதுதான்…!!!

இந்தியாவில் பெரிய அளவிலான நிலநடுக்கங்கள் தடுக்கப்படுவது எப்படி என்பது குறித்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது இந்தியாவில் சிறிய அளவில் நிலநடுக்கங்கள் ஏற்படுவதால் தான் பெரிய அளவில் நிலநடுக்கங்கள் தடுக்கப்படுகிறதாம்‌. சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் புவி தட்டுகளின் அழுத்தத்தை விடுவிக்க உதவுகிறது. பேரழிவில்…

Read more

“இந்தியாவில் பெரிய அளவிலான நிலநடுக்கம் பற்றி அச்சம் கொள்ள தேவையில்லை”… வல்லுனர்கள் தகவல்…!!!!

சிறிய அளவிலான நிலநடுக்கத்தினால் அழுத்தமானது வெளியேறி இந்தியாவினை பெரிய அளவிலான நிலநடுக்கத்தில் இருந்து பாதுகாப்பதாக அறிவியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர். அதேபோல் பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டாலும் இந்தியா அதனை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது, மக்கள்…

Read more

அசாமில் லேசான நிலநடுக்கம்…. புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்….!!!!

வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றாகிய அசாமில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. அசாமில் உள்ள நகான் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4 ஆக பதிவாகி இருக்கிறது. பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையமாக கொண்டு இந்த…

Read more

BREAKING: இந்தியாவில் சற்றுமுன் நிலநடுக்கம்…. பீதியில் உறைந்த மக்கள்….!!!

அசாம் மாநிலம் நாகோன் பகுதியில் சற்று நேரத்திற்கு முன் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோடியில் இது 4.0 ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படும் என ஆய்வாளர்கள் அனைத்து உள்ளதால் மக்கள் ஏற்கனவே வீதியில் உள்ள நிலையில் நேற்று…

Read more

துருக்கி சிரியா நிலநடுக்கம்…. போர் நீடிக்கும் நிலையிலும்…. உக்ரைன் வீரர்களின் மனிதாபிமான செயலை பாருங்கள்….!!!!

துருக்கி சிரியா எல்லையை மையமாக கொண்டு கடந்த 6 ஆம் தேதி அதிகாலை 4.20 மணிக்கு பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கம் சிரியாவையும் துருக்கியையும் நிலைகுலைய வைத்துள்ளது. இதனால் ஏற்பட்ட…

Read more

தொடர் நிலநடுக்கம்…. ஆப்கானிஸ்தானையும் விடவில்லை…. பீதியில் மக்கள்….!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் பாசியாபாத் பகுதியில் இன்று காலை 10.10 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி உள்ளது. மேலும் இது பாசியாபாத்தில் இருந்து 265 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாக தேசிய நிலநடுக்க…

Read more

கட்டிட இடிபாடுகளில் இருந்து 6 வயது சிறுமி மீட்பு…. இந்தியா வீரர்களுக்கு…. கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த துருக்கி மக்கள்….!!!!

துருக்கி சிரியா எல்லையை மையமாக கொண்டு கடந்த 6 ஆம் தேதி அதிகாலை 4.20 மணிக்கு பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கம் சிரியாவையும் துருக்கியையும் நிலைகுலைய வைத்துள்ளது. இதனால் ஏற்பட்ட…

Read more

திடீரென உணரப்பட்ட நிலநடுக்கம்…. கடலுக்குள் இடிந்து விழுந்த ஹோட்டல்…. எங்கு தெரியுமா….?

இந்தோனேசிய நாட்டில் கிழக்கு பகுதியில் பப்புவா என்ற பிராந்தியம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் நேற்று திடீரென நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. மேலும் இது ஜெயபுரா நகர் அமைந்துள்ள பகுதியின் தென்மேற்கில் கடலுக்கு அடியில்…

Read more

நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை…. நேரில் சென்று பார்வையிடும்…. உலக சுகாதார அமைப்பின் தலைவர்….!!!!

துருக்கி சிரியா எல்லையில் கடந்த 6 ஆம் தேதி காலை 4:20 மணிக்கு பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இதனால் சிரியாவிலும் துருக்கியிலும் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகியது. இந்த நிலநடுக்கம்…

Read more

துருக்கியை தொடர்ந்து அடுத்த நிலநடுக்கம் இந்தியாவிலா…? நெதர்லாந்து ஆய்வாளர் வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை…!!!!

கடந்த 6-ம் தேதி அதிகாலை துருக்கி, சிரியா எல்லையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர்  அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 7.8 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் போது துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கியது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து…

Read more

பேரிடர் பகுதிகளை பார்வையிட விரும்பும் பாகிஸ்தான் பிரதமர்…. வரவேற்க மறுக்கும் துருக்கி தலைவர்கள்….!!!

துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லையில் கடந்த திங்கட்கிழமை அதிகாலையில் மக்கள் உறங்கி கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் அதிக அளவு உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்  100 ஆண்டுகளுக்கு பின் இப்பகுதியை தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இது தான்…

Read more

BREAKING: இந்தோனேசியாவில் சற்றுமுன் நிலநடுக்கம்….!!!

இந்தோனேசியாவின் பப்புவா தீவில் சற்று நேரத்திற்கு முன் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் இது 5.5ஆக பதிவாகியுள்ளது. இந்த நில நடுக்கத்தால் பல வீடுகள் சேதமடைந்துள்ளன. இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாக இந்தோனேசிய அரசு தெரிவித்துள்ளது. பூமிக்கு 10 கிமீ…

Read more

துருக்கி, சிரியா நிலநடுக்கங்கள்…. பலி எண்ணிக்கை 16,000…. வெளியான தகவல்….!!!!!

கடந்த திங்கட்கிழமை அன்று துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கங்களால் ஏராளமானோர் தங்கள் உயிர்களையும், உடைமைகளையும் இழந்துள்ளனர். துருக்கியில் மட்டுமே சுமார் 12,000-க்கு அதிகமானோர் இறந்திருப்பதாக தகவல் வெளியானது. இதற்கிடையில் மீட்பு பணிகள் அங்கு தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில்…

Read more

கடந்த 36 மணி நேரத்தில் 100 நிலநடுக்கங்கள்!! அதிர்ச்சி படங்கள் வெளியீடு…!!!

துருக்கியில் 36 மணி நேரத்தில் 100 நிலநடுக்கங்கள் பதிவானதாக தகவல் வெளியாகி உள்ளது. துருக்கி சிரியா எல்லையில் நேற்று முன்தினம் அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இப்பகுதியை தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இது என கூறப்படுகின்றது.…

Read more

துருக்கிக்கு ஆதரவாக…. அரைக்கம்பத்தில் பறக்கும் கொடிகள்….!!!!

துருக்கி சிரியா எல்லையில் நேற்று முன்தினம் காலை 4:20 மணிக்கு பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இதனால் சிரியாவிலும் துருக்கியிலும் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகியதுடன் 8000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர்.…

Read more

துருக்கி, சிரியா நிலநடுக்கம்…. 45 மணி நேரத்திற்கு பிறகு தண்ணீர்…. மனதை உருக்கும் சம்பவம்….!!!!

துருக்கி மற்றும் சிரியாவில் சென்ற 2 நாட்களாக ஏற்பட்டு வரும் தொடர் நிலநடுக்கங்கள் காரணமாக இதுவரையிலும் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.மேலும் நூற்றுக்கணக்கான அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து தரைமட்டமாகி உள்ளது. கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட…

Read more

Breaking: துருக்கி நிலநடுக்கம்… 11,200 பேர் பலி… தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை…!!!

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6-ம் தேதி மற்றும் 7-ம் தேதி தொடர்ந்து 5 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்த நிலையில் இடிபாடுகளில் சிக்கியவர்களை தொடர்ந்து மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்…

Read more

இந்தியாவிலும் பெரும் நில நடுக்கம்?…. ஆய்வாளர் வெளியிட்ட ஷாக் தகவல்….!!!!!

துருக்கி மற்றும் சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இதில் 6,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருக்கின்றனர். நிலநடுக்கத்தால் சேதம் அடைந்த வெடிப்புகள், மற்றும் அடுத்தடுத்து ஏற்பட்ட அதிர்வுகளின் காரணமாக கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை 3 நாட்களுக்கு முன்பாகவே…

Read more

துருக்கி & சிரியா நிலநடுக்கம்: இதுவரை 9,400 பேர் பலி…. பெரும் துயரச்சம்பவம்.!

துருக்கி சிரியா எல்லையில் நேற்று அதிகாலை 4.17 மணிக்கு 7.8 ரிக்டர் அளவில் பயங்கரமான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இதனை அடுத்து அடுத்தடுத்து மூன்று பெரிய அளவிலான நிலநடுக்கத்துடன் 60க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் கடந்த இரண்டு நாட்களாக துருக்கி சரியா…

Read more

துருக்கி சிரியா நிலநடுக்கம்…. பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு…. உதவி எண்கள் அறிவிப்பு….!!!!

துருக்கி நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகின்றது. இந்த நிலநடுக்கம் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கையை புரட்டிபோட்டுள்ளது. இதனால் பலியானோரின் எண்ணிக்கை 8,000-த்தை கடந்து உள்ளது. அது மட்டும் இல்லாமல் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.…

Read more

இதுவரை 18000 பேர் பலி! 1999 நிலநடுக்கத்தைவிட பயங்கரம்! அதிர்ச்சி தகவல்…!!!

துருக்கியில் கடந்த கால் நூற்றாண்டில் இதுவரை ஏற்பட்ட நிலநடுக்கங்களில் சிக்கி 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. துருக்கியானது உலகில் நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றாகும். ஒரு பெரிய பூகம்பம் அழிக்கக்கூடும் என நிபுணர்கள் நீண்ட…

Read more

பலி எண்ணிக்கை 20,000ஐ தாண்டும் சோகம்!

துருக்கி, சிரியா-வில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20,000 தாண்ட வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு கணித்துள்ளது. துருக்கி, சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதிகள் தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் இதுவரை நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக வேதனை தகவல்கள் வெளியாகி உள்ளன. 5,000-திற்கும் மேற்பட்டோர்…

Read more

துருக்கியில் மனதை பதைபதைக்கச் செய்யும் காட்சிகள்…. அச்சமூட்டும் பதிவுகளை வெளியிட்ட 4 பேர் கைது….!!!

துருக்கியில் கடந்த 2 நாட்களாக தொடர் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு அந்த நாட்டை முழுவதுமாக முடக்கியுள்ளது. இந்நிலையில் துருக்கியில் உள்ள காஜியான்டெப், கஹ்ராமன்மாராஸ், ஹடாய், ஒஸ்மானியே, அதியமான், மாலத்யா, சன்லியுர்ஃபா, அதானா, தியர்பாகிர் மற்றும் கிலிஸ் ஆகிய நகரங்கள் கடுமையான பாதிப்புள்ளாகியுள்ளது. மேலும்…

Read more

துருக்கி, சிரியா நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டும் என அதிர்ச்சி தகவல்..!!

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டும் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. துருக்கி  மற்றும் சிரியாவில் இதுவரை 5000 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பானது வெளியாகி உள்ளது. நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் கடும் குளிர்…

Read more

தொடர் நிலநடுக்கங்கள்…. சோகத்திலும் ஓர் “அதிசயம்”…. நடந்தது என்ன?….!!!!!

துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் தொடர்ச்சியாக ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களில் சிக்கி இதுவரை 4,000-க்கும் அதிகமானோர் இறந்துள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. அதோடு 5 ஆயிரத்துக்கு அதிகமானோர் காயமடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு நிலநடுக்கத்தில் இறந்ததை அடுத்து துருக்கி…

Read more

துருக்கி நிலநடுக்கம்…. இரண்டு நாட்களுக்கு முன்னரே கணித்த ஆய்வாளர்…. டவிட்டர் பதிவு வைரல்….!!!!

துருக்கி நாட்டில் நேற்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில்7.8 ஆக பதிவாகியது. இது அந்நாட்டில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனையடுத்து நேற்று பிற்பகலில் 7.5 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கமும் 6.0 ரிக்டர்…

Read more

5 வது முறையாக மீண்டும் நிலநடுக்கம்…. தொடர் அதிவுகளால்…. மீட்பு பணிகளில் தொய்வு….!!!!

துருக்கி நாட்டில் நேற்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில்7.8 ஆக பதிவாகியது. இது அந்நாட்டில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 5000ஐ கடந்துள்ளது. மேலும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்…

Read more

Other Story