பிரபல பெங்காலி பாடகி சுமித்ராசென் காலமானார்…. பெரும் சோகம்….!!!!

பிரபல பெங்காலி பாடகி சுமித்ராசென் (89) சமீபத்தில் காலமானார். சில வருடங்களாக மூச்சுக்குழாய் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சமீபத்தில், உடல்நிலை மோசமடைந்ததால், அவர் உயிர் பிரிந்தது. இதனை அவரது மகள் ஸ்ரபானி சென் தனது பேஸ்புக்…

Read more

ஒப்பந்த பணியாளர்களுக்கு ரூ.18,000 சம்பளத்தில் மாற்று பணி… அமைச்சர் வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்…!!!!!

மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநகரத்தில் “நலம் 365” youtube சேனலை திங்கட்கிழமை தொடங்கி வைத்துள்ளார். அதன் பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, நலம்…

Read more

Breaking: தியேட்டர்களில் குடிநீர் வசதி…. பெற்றோர்கள் உணவு பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி….!!!!!

ஜம்மு காஷ்மீரை சேர்ந்த வழக்கறிஞர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதாவது வெளியில் இருந்து உணவு பொருட்கள், குளிர்பானங்கள், தண்ணீர் போன்றவற்றை கொண்டு செல்வதற்கு தியேட்டர்கள் அனுமதி மறுப்பது தொடர்பாக பொதுநல வழக்கு தாக்கல்…

Read more

ஜன.12-ல் ஓய்வூதியதாரர்களுக்கான குறைகேட்பு கூட்டம்…. வெளியான தகவல்…!!!!!!

வருகிற ஜனவரி 12-ஆம் தேதி சென்னையில் ஓய்வூதியதாரர்களுக்கான குறைகேட்பு  கூட்டம் நடைபெறுகிறது. சென்னை தியாகராஜன் நகரில் உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, சென்னை சிவஞானம் சாலையில் உள்ள அஞ்சல் துறையின்…

Read more

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு ட்ரோன் கருவி பயிற்சி… தாட்கோ நிறுவனம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!!!!

தாட்கோ நிர்வாக இயக்குனர் க.சு.கந்தசாமி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு ட்ரோன் கருவி  பயிற்சி வழங்கப்பட உள்ளதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் ஆதிதிராவிடர்…

Read more

போலி சான்றிதழ்களை தடுக்க… “8 வாரங்களில் விதி வகுக்க வேண்டும்”…. தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் சி.சொக்கலிங்கம் என்பவர் குருமன் சமுதாயத்தினருக்கு பழங்குடியினர் என சான்று வழங்குவது தொடர்பாக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் விதிகளை வகுக்க கோரி அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட கோரி வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள்…

Read more

“ஹேர் ஸ்டைலை கொஞ்சம் சீர்படுத்தி இருக்கலாம்”…. தளபதி விஜய்க்கு அட்வைஸ் பண்ண இசையமைப்பாளர்….!!!!

இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருக்கும் படம் “வாரிசு”. இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்து உள்ளார். மேலும் சங்கீதா, ஷியாம், பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். பொங்கலுக்கு வெளியாகும் இந்த படத்துக்கு தமன் இசை…

Read more

“சவாலான கதாபாத்திரங்களில் நடித்ததில் மகிழ்ச்சி”…. மனம் நெகிழ்ந்த நடிகர் கார்த்தி…..!!!!

சென்ற ஆண்டு சவாலான வேடங்களில் நடித்தது மகிழ்ச்சியளிப்பதாக இருக்கிறது என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “2022ம் வருடத்தில் விருமன், பொன்னியின் செல்வன்-1 மற்றும் “சர்தார்” போன்ற 3 திரைப்படங்கள் மாபெரும் வெற்றியடைந்து, தொழில் ரீதியாக…

Read more

தியேட்டர்களுக்கு அதிகாரம் உண்டு: கோர்ட் தலையிட முடியாது: உச்சநீதிமன்றம் உத்தரவால் ஓனர்கள் மகிழ்ச்சி!!

ஜம்மு காஷ்மீரை சேர்ந்த வழக்கறிஞர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதாவது வெளியில் இருந்து உணவுப் பொருட்கள் மற்றும் குடிநீர் பானங்கள் தண்ணீர் மற்றும் இதர குளிர்பானியங்கள் கொண்டு செல்ல தியேட்டர்கள் அனுமதி மறுப்பது  தொடர்பாக பொதுநல…

Read more

#BREAKING: மீண்டும் அணிக்கு திரும்பினார் பும்ரா ; ரசிகர்கள் உற்சாகம்!!

 காயத்திலிருந்து மீண்டதை அடுத்து இலங்கைக்கு எதிரான ஒரு நாள் அணியில் ஜஸ்ட் பிரீட் பும்ரா இடம் பிடித்திருக்கிறார்.இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி மோதும் ஒருநாள் தொடர் நடைபெற இருக்கின்றது.இதில் விளையாட இருக்கும் வீரர்கள்  குறித்த விவரங்களை தற்போது வெளியாகி உள்ளது.…

Read more

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவிப்பு.!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்து இயக்குவது தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. பொங்கல்…

Read more

17 வயது சிறுமிக்கு திருமணம்…. வாலிபருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மலையகவுண்டன்பட்டி பகுதியில் ரகுநாத பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரகுநாதபாண்டி 17 வயது சிறுமியை திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசார்…

Read more

அட்டகாசம் செய்யும் “கருப்பன்”…. களமிறங்கிய கும்கி யானைகள்…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் கரளவாடி, ஜோராகாடு பகுதியில் இருக்கும் விவசாய நிலங்களுக்குள் ஒற்றை காட்டு யானை நுழைந்து பயிர்களை நாசப்படுத்துகிறது. மேலும் அந்த யானை கடந்த சில…

Read more

உயிருக்கு போராடிய மளிகை கடைக்காரர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள நயினார்பாளையம் கிராமத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரம்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இசைவாணன் என்ற மகனும், இனியவள் என்ற மகளும் இருக்கின்றனர். இதில் ரமேஷ் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று…

Read more

“துனீஷா சர்மா தற்கொலை வழக்கு”… திடீர் திருப்பம்…. பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

தொலைக்காட்சி மற்றும் திரைப் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த பிரபல இளம்நடிகை துனீஷா சர்மா (21) படப்பிடிப்பு தளத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில், காவல்துறையினர் அவரது உடலை கண்டெடுத்தனர். காதல் தோல்வி காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டார் என…

Read more

அரசு பேருந்து மீது கல்வீச்சு…. அட்டூழியம் செய்த வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் இருந்து அரசு பேருந்து இரவு நேரத்தில் மிடாலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை சுபாஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கண்டக்டராக ஜஸ்டின் என்பவர் பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் மடவிளாகம் பகுதியில் சென்ற போது நடந்து…

Read more

வயிற்று வலியால் அவதிப்பட்ட சிறுமி…. ஷாக் ரிப்போர்ட் கொடுத்த டாக்டர்…. போலீஸ் விசாரணை…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்ட சிறுமியை பெற்றோர் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு…

Read more

ரூ. 250 கடன் வாங்கிய தொழிலாளி…. அடித்து கொன்ற நில புரோக்கர்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேடு புதூர் பகுதியில் கூலி வேலை பார்க்கும் கங்கேஸ்வரன்(32) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கங்கேஸ்வரன் அதே பகுதியில் வசிக்கும் நில புரோக்கரான லட்சுமணன் என்பவரிடம் 250 ரூபாய் கடனாக வாங்கியுள்ளார். அந்த…

Read more

கழுகு மோதியதால் இன்ஜின் சேதம்…. அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்….. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 164 பயணிகள்….!!!

கோவை சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஷார்ஜாவுக்கு வாரத்தில் 5 நாட்கள் விமானங்கள் இயக்கப்படுகிறது. நேற்று காலை 7 மணிக்கு 164 பயணிகளுடன் விமானம் கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு புறப்பட்டது. இந்நிலையில் பறக்க தொடங்கிய சில நிமிடங்களிலேயே இடது எஞ்சினில் 2 கழுகுகள்…

Read more

“குழந்தைகளை மீட்டு தாங்க”…. தீக்குளிக்க முயன்ற நபர்…. கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுந்தராபுரத்தில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக குழந்தைகளுடன் பிரிந்து சென்று விட்டார். இந்நிலையில் குழந்தைகளை மீட்டு தர வலியுறுத்தி குமார் காவல் நிலையம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலமுறை…

Read more

தலைகீழாக நின்று போராடிய தையல் தொழிலாளி…. காரணம் இதுதான்….? கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறை கேட்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்நிலையில் கீழ்அனுப்பம்பட்டு சாலக்கரை பகுதியை சேர்ந்த தையல் தொழிலாளி மணி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்…

Read more

என்றும் நீயே என் தேவதை!… 60 வயதிலும் இறந்த மனைவியின் ஆசையை நிறைவேற்றிய முதியவர்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!!

கொல்கத்தா மேடம் துசார்ட் பகுதியில் வசித்து வருபவர் தாபஸ் (65). இவர் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஆவார். இவருடைய மனைவி இந்திராணி. இதற்கிடையில் கணவன்-மனைவி இருவரும் மாயாபூரிலுள்ள இஸ்கான் கோயிலுக்கு சென்றனர். அப்போது அங்கிருந்த கிருஷ்ணர் சிலையை பார்த்த இந்திராணி, தன்…

Read more

ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பெண்கள்….. பரபரப்பு சம்பவம்….!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள லெக்கூர் கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு மேல்நிலை நீர் தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில வாரங்களாக கூட்டு குடிநீர் திட்டத்திற்காக குழாய் அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால்…

Read more

நெஞ்சு வலியால் துடித்த பிளஸ்-2 மாணவர்…. பதறிய குடும்பத்தினர்…. அதிர்ச்சி சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தென்கரைக்கோட்டை கிராமத்தில் சிகாமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நித்திஷ்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று வீட்டில் இருந்த நித்திஷ்குமாருக்கு…

Read more

சாப்பாடு கொண்டு சென்ற மகள்…. காயங்களுடன் மயங்கி கிடந்த தாய்…. நடந்தது என்ன…? அதிர்ச்சி சம்பவம்…!!!

தர்மபுரி ஆயுதப்படை குடியிருப்பு வளாகம் அருகே இருக்கும் குடியிருப்பில் சூசைராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்ட புஷ்பராணி என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று முன்தினம் தீக்காயங்களுடன் புஷ்பராணி வீட்டில் மயங்கி கிடந்ததை பார்த்து உணவு கொண்டு சென்ற…

Read more

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்…. பெண் பலி; 3 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தாமரைபாடி சாலையூரில் காளியம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் காளியம்மாள் தாமரைபாடியில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வருவதற்காக பேருந்து நிறுத்தத்தில் காத்து கொண்டிருந்தார். அவருடன் கோவில்யாகப்பன்பட்டியை சேர்ந்த ராஜா(60), அவரது மகள் பிரியா(38) பேத்தி…

Read more

சதுரகிரி மலை ஏற நாளை (ஜன.,.4) முதல் அனுமதி…. பக்தர்களுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!

விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் 4 திசைகளிலும் மலைகளால் சூழப்பட்ட மிகவும் பிரபலமான இடம் சதுரகிரி ஆகும். இங்கு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் 64 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் சுந்தர மகாலிங்கம் கோயில் அமைந்திருக்கிறது. இந்த கோவிலில் பிரதோஷம்,…

Read more

பழனி முருகன் கோவிலுக்கு சென்ற நண்பர்கள்…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆட்டையாம்பட்டியில் முகேஷ் கண்ணா(24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முகேஷ் கண்ணா தனது நண்பரான பூபாலன்(24) என்பவருடன் பழனி முருகன் கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் சாமி கும்பிடுவதற்காக…

Read more

சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் நடவடிக்கை!… இனி மனித உடல்களை உரமாக்க முடிவு…. எங்கென்னு தெரியுமா?…..!!!!

மனித உடல்களை உரமாக்க அனுமதி வழங்கி இருக்கும் அமெரிக்க மாகாணங்களின் பட்டியலில் சமீபத்திய மாகாணமாக நியூயார்க் இணைந்து உள்ளது. இதன் வாயிலாக ஒரு நபர் இறந்த பிறகு தன் உடலை மண்ணாக மாற்றிக் கொள்ளலாம். உடலை எரித்தல் (அ) அடக்கம் செய்தல்…

Read more

செந்தில் பாலாஜியின் அடுத்த இலக்கு CM பதவிதான்… முதல்வருக்கு எச்சரிக்கை விடுத்த மாஜி அமைச்சர்…!!!!

செந்தில் பாலாஜியின் அடுத்த இலக்கு CM பதவி தான் என அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் தங்கமணி கூறியதாவது, “CM ஸ்டாலின் குடும்பத்தில் செந்தில் பாலாஜியை…

Read more

“கார் சக்கரத்தில் சிக்கி பெண் இழுத்து செல்லப்பட்ட சம்பவம்”…. வெளியான புது பரப்பரப்பு தகவல்….!!!!

தில்லியில் 20 வயது பெண் சென்ற ஸ்கூட்டர் மீது காா் மோதி, அவரது உடல் இழுத்து செல்லப்பட்ட சம்பவத்தில் புது தகவல் வெளியாகியுள்ளது. சுல்தான்புரியிலிருந்து குதுப்கா் பகுதியை நோக்கி சென்ற காா் ஒன்றில் பெண் ஒருவா் சிக்கி சாலையில் 12 கிலோ…

Read more

“அவரின் அடுத்த இலக்கு CM பதவிதான்” முன்னாள் அமைச்சர் தங்கமணி ஸ்பீச்…. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு…..!!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கரின் வாகனத்தை தாக்கி கரூர் நகராட்சி கவுன்சிலர் கடத்தப்பட்டதை கண்டிக்கும் அடிப்படையில், அ.தி.மு.க சார்பில் கண்டன பொதுக் கூட்டம் கரூரில் நடந்தது. இக்கூட்டத்தில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்று உரையாற்றினார். அ.தி.மு.க தொண்டர்கள் மீது…

Read more

#Breaking: வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் ஊர்வலத்தில் தடியடி…. கரூரில் பரபரப்பு…..!!!!

ஆங்கிலேயே ஆதிக்கத்தை எதிர்த்து போராடிய தமிழ் மன்னர்களில் ஒருவராகிய பாஞ்சாலங் குறிச்சியை ஆண்ட பாண்டிய மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 263வது பிறந்தநாள் விழா இன்று அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் கரூரில் இன்று வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழா ஊர்வலம் நடைபெற்றது. அந்த…

Read more

#BREAKING: கனியாமூர் பள்ளி வழக்கு: ஐகோர்ட் பள்ளிக்கு அதிரடி உத்தரவு!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள கனியாமூர் பள்ளி மாணவி உயிரிழந்ததை அடுத்து ஏற்பட்ட கலவரம் காரணமாக பள்ளி முழுமையாக மூடப்பட்டிருந்தது. பள்ளியை மீண்டும் திறக்க உத்தரவிடக் கூடிய பள்ளி நிர்வாகம் சார்பாக தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், டிசம்பர்…

Read more

டெஸ்ட் பர்சேஸ் முறையை கைவிட வேண்டும்…. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 4 கட்ட போராட்டம் அறிவிப்பு..!!

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 4 கட்ட போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா. இவர் பெரியமேட்டில் இருக்க கூடிய தனியார் ஹோட்டலில் இன்று அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவுக்கு…

Read more

1,895 கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம்: அமைச்சர் பொன்முடி தகவல்

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நான் முதலிலேயே சொல்லி இருக்கிறேன். தமிழக முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற 20 மாதங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4000 பேர் நிரந்தரமாக பணியமர்த்தப்படுவதற்கான ஆணையையும்,  அதேபோல 1895 பேர்…

Read more

BIG BREAKING: தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் நாளை பிற்பகல் 2 மணி முதல்…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு வருகின்ற மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்வை சுமார் 17.7 லட்சம் மாணவ மாணவிகள் எழுத உள்ளனர்.இந்நிலையில் தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு…

Read more

BREAKING: திங்கள் முதல் வாரிசு, துணிவு முன்பதிவு: ரசிகர்களுக்கு செம அறிவிப்பு!!

மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஒரே நாளில் வெளிவரக்கூடிய வாரிசு மற்றும் துணிவு படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மிக குறைந்த அளவில் வாரிசு படத்திற்கு திரையரங்கு ஒதுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில்,  தற்போது இரண்டு படத்திற்கும் சரிசமமாக…

Read more

ஜனவரி 12ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசு தொகுப்பு…. அமைச்சர் சக்கரபாணி வெளியிட்ட அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த அனைத்து விவரங்களையும் அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த முறை ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, இலவச வேஷ்டி சேலை, முழு கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய்…

Read more

இந்தியாவிற்கு அருகில் தீவிரவாத மையம் உள்ளது…. பாகிஸ்தானை சாடும் ஜெய் ஷங்கர்…!!!

மத்திய மந்திரி ஜெய்சங்கர், இந்தியாவிற்கு மிக அருகில் தீவிரவாத மையம் இருப்பதாக பாகிஸ்தானை குற்றம் சாட்டியுள்ளார். ஆஸ்திரியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டிருக்கும் மத்திய வெளிவிவகார மந்திரியான ஜெய்சங்கர், அந்நாட்டின் வெளி விவகார மந்திரி அலெக்சாண்டர் ஸ்காலன்பர்க்கை  சந்தித்திருக்கிறார். அதன் பிறகு இருவரும் செய்தியாளர்களை…

Read more

மாலை 5 மணிக்குள் போங்க…. பொது தேர்வு எழுதும் தனி தேவர்களுக்கு… வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!!!

பொது தேர்வு எழுதும் தனித் தேர்வர்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற  மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடப்பு கல்வி ஆண்டுக்கான 10,11 மற்றும் 12 -ஆம் வகுப்பு பொது தேர்வுகள் நடைபெற உள்ளது. இதில் பதினோராம் வகுப்பு…

Read more

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு…. நாளை முதல் ஹால் டிக்கெட் வழங்கப்படும்….. தேர்வுத்துறை அறிவிப்பு..!!

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட் வழங்கப்பட உள்ளது என தேர்வுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற…

Read more

உளவு வேலைக்காக நடிகைகள் பயன்படுத்தப்படுகிறார்கள்… முன்னாள் ராணுவ அதிகாரி அதிர்ச்சி தகவல்…!!!

பாகிஸ்தானை சேர்ந்த நடிகைகளை உளவு வேலைகள் பார்க்க பயன்படுத்துவதாக ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ அதிகாரி அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறார். பாகிஸ்தானில் ராணுவ அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற மேஜர் அடில் ராஜா, கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் நாட்டிலிருந்து காணாமல்…

Read more

நியூயார்க் நகரின் முதல் பெண் ஆளுநர்…. நேற்று பதவியேற்பு…!!!

அமெரிக்க நாட்டின் நியூயார்க் மாகாணத்தில் முதல்முறையாக ஒரு பெண் ஆளுநராக  பதவியேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க நாட்டில் கடந்த வருடம் நவம்பர் 8-ஆம் தேதி அன்று நாடாளுமன்றம் மற்றும் மாகாண ஆளுநர்களுக்கு தேர்தல் நடைபெற்றது. அதன்படி, நியூயார்க்கின் ஆளுநர் பதவிக்கு ஜனநாயக…

Read more

லீவு முடிஞ்சு சொந்த ஊருக்கு திரும்பணுமா….? கவலையை விடுங்க…. TNSTC சிறப்பு பேருந்துகள் இயக்கம்….!!!!!

தமிழகத்தில் கிறிஸ்துமஸ், அரையாண்டு தேர்வு, புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்ததால் பலரும் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு சென்றனர். இன்றோடு விடுமுறை முடிவடைவதால் இன்று மாலை சொந்த ஊரிலிருந்து பலரும் சென்னைக்கு திரும்புவார்கள். இதனால் கூட்ட…

Read more

“சீனப் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை தேவையில்லை”… இங்கிலாந்து வெளியிட்ட அறிவிப்பு…!!!!!!

சீனாவில் புதிய வகை கொரோனா தொற்று பரவி வருவதனால் பல்வேறு நாடுகள் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதே போல் சீனாவில் இருந்து பிரிட்டனுக்கு வரும் பயணிகள் சீனாவில் இருந்து புறப்படுவதற்கு 2 நாட்களுக்கு முன்பாக…

Read more

தமிழக மக்களே!…. ஜன,.12-க்குள் கட்டாயம் கிடைக்கும்….. அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்….!!!!!

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு ரூபாய். 1000 ரொக்க பணம், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் 1 முழு கரும்பு ஆகியவை வழங்க இருக்கிறது. முதலில் அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெறவில்லை. இதற்கு…

Read more

இந்த Bank எல்லாம் ரொம்ப முக்கியம்…. எதெல்லாம் தெரியுமா….? ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவல்…!!!

நம் அனைவரின் வாழ்க்கையிலும் வங்கி முக்கிய பங்கு வகித்து வருகிறது. அதாவது பணத்தை சேமிப்பதற்கு, கடன் வாங்குவதற்கு மற்றும் பணம் தொடர்பான நிறைய விஷயங்களுக்கு வங்கிகள் முக்கியமானதாக உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குவதே வங்கிகளின் முதல் கடமையாகும். மேலும் வங்கிகள் தொடர்ந்து…

Read more

“ரூ. 3000 கோடி முதலீடு”… 2 வருடத்தில் 12 பிரம்மாண்ட படங்கள்…. கேஜிஎஃப், காந்தாரா பட இயக்குனரின் மெகா பலே திட்டம்….!!!!

கன்னட சினிமாவில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன கேஜிஎஃப் மற்றும் காந்தாரா போன்ற திரைப்படங்களை ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. அதன் பிறகு பிரசாத் நீல்  இயக்கத்தில் யஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் மற்றும் கேஜிஎப் 2 திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில்…

Read more

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு பதிலடி…. பா.ம.க EX எம்எல்ஏ அதிரடி பேச்சு….. நடந்தது என்ன?….!!!!!

சில நாட்களுக்கு முன்பு பா.ம.க சார்பாக நடத்தப்பட்ட புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் பல அரசியல் நிகழ்வுகள் குறித்து பேசினார். அப்போது அன்புமணி ராமதாஸ் அதிமுக, திமுக கட்சிகளை…

Read more

Other Story