தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு வருகின்ற மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்வை சுமார் 17.7 லட்சம் மாணவ மாணவிகள் எழுத உள்ளனர்.இந்நிலையில் தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாளை அதாவது ஜனவரி நான்காம் தேதி முதல் ஹால் டிக்கெட் வழங்கப்படும் என தமிழக தேர்வு துறை அறிவித்துள்ளது. அதன்படி அனைத்து பள்ளிகளிலும் நாளை பிற்பகல் 2 மணி முதல் தேர்வு துறை இணையதளத்தில் இருந்து ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு வருகின்ற மார்ச் 13ஆம் தேதி தொடங்க உள்ளது.
BIG BREAKING: தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் நாளை பிற்பகல் 2 மணி முதல்…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!
Related Posts
நிர்மலா தேவிக்கு என்ன தண்டனை…? நாளை வெளியாகும் அறிவிப்பு…!!
மாணவிகளைத் தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி எனத் தீர்ப்பளித்த ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம், தண்டனை விவரத்தை நாளை அறிவிக்கிறது. இவ்வழக்கில் நிர்மலா தேவிக்கு உதவியாக இருந்ததாகக் கைது செய்யப்பட்ட இருவர் உரிய ஆதாரம் இல்லாததால் விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து, நிர்மலா…
Read moreமுத்தரசனுக்கு “மார்க்ஸ் மாமணி” விருது… விசிக அறிவிப்பு…!!
திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பலவேறு தளங்களில் சாதனைகள் படைத்த சான்றோருக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறது. ‘அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி…
Read more