திடீரென ஏற்பட்ட பனிச்சரிவு…. 8 பேர் பலி…. ஆஸ்திரியாவில் சோகம்….!!!!
ஆஸ்திரியா நாட்டில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகின்றது. இதனால் அங்கு அவ்வப்போது பனிச்சரிவு அபாயங்களும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் பனிசரிவு அபாயங்கள் அதிகமாக உள்ளது என்று டைரோல் மற்றும் வோரல்பேர்க் மாகாணங்களில் உள்ள அதிகாரிகள் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர். இருப்பினும்…
Read more