திடீரென ஏற்பட்ட பனிச்சரிவு…. 8 பேர் பலி…. ஆஸ்திரியாவில் சோகம்….!!!!

ஆஸ்திரியா நாட்டில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகின்றது. இதனால் அங்கு அவ்வப்போது பனிச்சரிவு அபாயங்களும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் பனிசரிவு அபாயங்கள் அதிகமாக உள்ளது என்று டைரோல் மற்றும் வோரல்பேர்க் மாகாணங்களில் உள்ள அதிகாரிகள் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர். இருப்பினும்…

Read more

இந்தியாவிற்கு அருகில் தீவிரவாத மையம் உள்ளது…. பாகிஸ்தானை சாடும் ஜெய் ஷங்கர்…!!!

மத்திய மந்திரி ஜெய்சங்கர், இந்தியாவிற்கு மிக அருகில் தீவிரவாத மையம் இருப்பதாக பாகிஸ்தானை குற்றம் சாட்டியுள்ளார். ஆஸ்திரியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டிருக்கும் மத்திய வெளிவிவகார மந்திரியான ஜெய்சங்கர், அந்நாட்டின் வெளி விவகார மந்திரி அலெக்சாண்டர் ஸ்காலன்பர்க்கை  சந்தித்திருக்கிறார். அதன் பிறகு இருவரும் செய்தியாளர்களை…

Read more