“சென்னையில் நமக்கு நாமே திட்டம்”… பொதுமக்களும் நிதி வழங்க முன்வர வேண்டும்… அழைப்பு விடுத்த கமிஷனர்…!!!!!
சென்னை மாநகராட்சி கமிஷனர் சுகன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பல்வேறு திட்ட பணிகள் மேற்கொள்ள ஆய்வு செய்யப்பட்டு ரூ.41.89 கோடி மதிப்பீட்டில் 416 திட்டப்பணிகளை மேற்கொள்ள முடிவு…
Read more