இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லையான ராஜௌரியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 50 மீட்டர் இடைவெளி உள்ள 3 வீடுகளில் அடுத்தடுத்து துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் இறந்த 3 பேருமே பொதுமக்கள். அதன்பிறகு காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியது யார் என்பது குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.
BIG BREAKING: இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கி சூடு…. 3 பேர் பலி….!!!!
Related Posts
“இது ஒரு அரசியல் பழிவாங்கலா?”.. எம்பி அலுவலக இடிப்பில் சிக்கியுள்ள சர்ச்சைகள்… உயர் நீதிமன்றம் போட்ட அதிரடித் தடை.. வைரலாகும் ஷாக் வீடியோ..!!!
மேற்கு வங்கத்தின் தென் பர்கானாஸ் மாவட்டம், அம்டாலா பகுதியில் அமைந்திருந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்பி அபிஷேக் பானர்ஜியின் அலுவலகம், இன்று வெறும் இடிபாடுகளாகக் காட்சியளிக்கிறது. சட்டத்தின் துணைகொண்டு இயங்க வேண்டிய இயந்திரங்கள், சட்டம் தன் கையில் இருப்பதாக நினைத்துச் செயல்பட்டபோது, அந்த…
Read more“அந்த மனசு! இவர் தாங்க உண்மையான போலீஸ்!”… சிறுமிக்கு காவலரின் நெஞ்சை நெகிழ வைத்த உதவி… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ..!!!
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த காவலர் சந்தோஷ் சரோஜ், வெயிலில் பஞ்சர் ஆன சைக்கிளுடன் தவித்த சிறுமிக்கு உதவிய நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பணியில் இருந்தபோது, சாலையோரம் கவலையுடன் நின்ற சிறுமியைக் கண்ட அவர், உடனடியாக தனது வாகனத்தை நிறுத்தி…
Read more