ஜெயலலிதாவை கொன்றது இவர்தான்…? தி.மு.க எம்.எல்.ஏ வின் சர்ச்சை பேச்சு…!!!!

ஜெயலலிதா உயிரிழந்த பின்பும் அது குறித்த சர்ச்சைகள் குறையவில்லை. அவர் எப்போது இறந்தார்? என்ற கேள்வி எழுந்து வருகிறது. மேலும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு சில மாதங்களுக்கு முன்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்…

Read more

தாயின் உடலை தோளில் சுமந்து சென்ற மகன்… நடந்தது என்ன…? மே.வங்காளத்தில் சோகம்…!!!!!

மேற்கு வங்காள மாநிலம் ஜல்பாய்குரி  மாவட்டத்தில் உள்ள கிராந்தி கிராமத்தில் ராம் பிரசாத் தெவன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய தாயார் சுவாசக் கோளாறு பிரச்சனையால் அவதிப்பட்டு வந்ததால்  இவரை கடந்த புதன்கிழமை ஜல்பாய்குரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சேர்த்தனர். இந்நிலையில்…

Read more

தைவான் ஜலசந்தியில் சென்ற அமெரிக்க போர்க்கப்பல்…. கடுமையாக எதிர்க்கும் சீனா…!!!

அமெரிக்காவை சேர்ந்த ஒரு போர்க்கப்பல் தைவானின் ஜலசந்தியில் சென்றதற்கு, சீனா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. சீன நாட்டிடமிருந்து பிரிந்த பிறகு தன்னை சுதந்திர நாடாக தைவான் கருதுகிறது. எனினும், சீனா தங்கள் நாட்டின் ஒரு பகுதி தான் தைவான் என்று கூறிக்…

Read more

அமெரிக்காவில் பயங்கரம்…. பள்ளி ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட 6 வயது சிறுவன்…!!!

அமெரிக்க நாட்டில் பள்ளி ஆசிரியரை சிறுவன் துப்பாக்கியால் சுட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்க நாட்டின் விர்ஜீனியா மாகாணத்தில் அமைந்துள்ள தொடக்கப் பள்ளியில் பயிலும் ஆறு வயது சிறுவன், ஆசிரியையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். இதனைத்தொடர்ந்து திடீரென்று சிறுவன் தான் வைத்திருந்த துப்பாக்கியை…

Read more

அதிர்ச்சி!!… தொடர் நிலச்சரிவு, விரிசல்….. உத்தரகாண்டில் மண்ணுக்குள் புதையும் கிராமம்…. மீட்பு பணிகள் தீவிரம்….!!!

இந்தியாவில் இமயமலையின் அடிவா`ரத்தில் உத்தரகாண்ட் மாநிலம் அமைந்துள்ளது. இந்த மாநிலத்தில் ஜோஷிமத் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை தாண்டி தான் ரிஷிகேஷ் மற்றும் பத்ரிநாத் போன்ற புனித தளங்களுக்கு செல்ல முடியும். அதோடு இந்த கிராமத்தில் ஏராளமான இயற்கை எழில்…

Read more

ரூ.124 கோடி செலவில்…. மீன் வளங்கள் பாதுகாத்தல்…. அரசின் அசத்தல் திட்டம்….!!!!

திருவாரூர் மாவட்டத்தில், பிரதம மந்திரி மீன் வள மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் கொரடாச்சேரி ஒன்றியம், எண்கண் வெட்டாற்றில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில்ஆறுகளில் நாட்டின மீன் குஞ்சுகள் விடும் நிகழ்ச்சியானது  நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். பூண்டி.கே.கலைவாணன்…

Read more

மகளுக்கு அறுவை சிகிச்சை…. சுவிட்சர்லாந்து சென்ற பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்…!!!

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான நவாஸ் செரீப்பின் மகளுக்கு சுவிட்சர்லாந்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான நவாஸ் செரீப்பின் மகள் மரியம் நவாஸ், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியினுடைய மூத்த துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.…

Read more

விமானத்தில் பயணிக்கு மாரடைப்பு…. 5 மணிநேரங்களாக போராடி காப்பாற்றிய மருத்துவர்…!!!

இந்தியாவிற்கு லண்டனிலிருந்து வந்த விமானத்தில், மாரடைப்பு ஏற்பட்டு மரணத்தின் வாயிலுக்கு சென்ற ஒரு நபரை இந்திய மருத்துவர் ஒருவர் காப்பாற்றியுள்ளார். லண்டனிலிருந்து பெங்களூரு வந்த ஏர் இந்தியா விமானத்தில் விஸ்வராஜ் விமலா என்னும் மருத்துவர் பயணித்திருக்கிறார். இவர் இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியர்…

Read more

கேரளாவில் மீண்டும் அதிர்ச்சி…. பிரியாணி சாப்பிட்ட இளம் பெண் பரிதாப பலி…. பெரும் பரபரப்பு…!!!!

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்த மாணவி அஞ்சு ஸ்ரீ பார்வதி. இவர் கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி ஆன்லைன் மூலம் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். இந்த பிரியாணியை சாப்பிட்ட பிறகு மாணவிக்கு திடீரென உடல் நலக்கோளாறு ஏற்பட்டதால் அவரை…

Read more

அடேங்கப்பா… இத்தனை கோடியா….? தெலுங்கில் முதல் முறையாக அதிக விலைக்கு வியாபாரமான தளபதி படம்…!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார் போன்ற பல நட்சத்திர…

Read more

“ஒரு நாளைக்கு 180 சிகரெட் வரை பிடிப்பேன்”… இயக்குனர் வெற்றிமாறன் ஓபன் டாக்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் தற்போது விடுதலை என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் சூர்யாவை வைத்து வெற்றிமாறன் வாடிவாசல் என்ற திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன்…

Read more

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்கள் பதிவு செய்யலாம்… வெளியான அறிவிப்பு…!!!!!

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடப்பாண்டில் நடைபெறுவதற்கு தேவையான முன் அனுமதி தொடர்பான விவகாரம் தமிழகத்தில் இருந்தது. இதன் காரணமாக அரசு பலவிதிமுறைகளுக்குட்பட்டு போட்டிகள் நடத்த வேண்டும் என அறிவுறுத்தி இருந்தது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு…

Read more

தமிழ்நாடு என பெயர் வைத்ததற்கு இதுதான் காரணம்…? இணையத்தில் வைரலாகும் கருணாநிதியின் விளக்கம்…!!!!!

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்களை சிறப்பிக்கும் விதமாக நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்டு தன்னார்வலர்களை பாராட்டிய ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதாவது, பிரதமர் மோடியின் சிந்தனையால் இந்த காசி தமிழ் சங்கமம்…

Read more

OMG..!! மூளைசாவால் இறந்த பெண் இறுதிச் சடங்கில் மீண்டும் உயிர்த்தெழுப்பு…. அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்….!!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் ஹரிபேஜி (81) என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இந்த மூதாட்டிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த மாதம் 23-ஆம் தேதி மூதாட்டியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மூதாட்டிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை கொடுத்த…

Read more

BREAKING: பிரபல இயக்குனர் மருத்துவமனையில் அனுமதி….!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் ரோகித் செட்டி. இவர் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்ற ஷூட்டிங்கில் கலந்து கொண்டார். இந்த ஷூட்டிங் என்பது கார் ரேசிங் காட்சியை படமாக்கும் போது ரோகித் செட்டிக்கு திடீரென விபத்து ஏற்பட்டுள்ளது.…

Read more

“எந்த ஆட்ட நாயகனும் எங்ககிட்ட ஆட்ட(ம்) முடியாது”…. போஸ்டர் ஒட்டி சம்பவம் செய்த அஜித் ரசிகர்கள்…!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தல அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்த படம் ஜன.11-ம்…

Read more

இத்தாலியின் கால்பந்து வீரர் மரணம்… பிரபலங்கள் அஞ்சலி…!!!!

உலக கால்பந்து விளையாட்டு மைதானத்தில் மற்றொரு நட்சத்திர வீரர் ஜியான்லூகா வில்லி. கணைய புற்றுநோய் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 1996 ஆம் வருடம் உலக கோப்பையுடன் செல்ஃபியா ஜுவெண்டஸ் போன்ற விளையாட்டு கழகங்களையும்…

Read more

தமிழக அரசு பணியிடங்கள் அறிவிப்பு…. இன்றே கடைசி நாள்…. உடனே போங்க….!!!!

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரகத்தில் இளநிலை மறுவாழ்வு அலுவலர் பணிகளுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த மாதம் வெளியிட்டது. இதற்கான கல்வி தகுதி, உளவியல், சமூகப்பணி மற்றும் சமூகவியல் போன்ற பாடங்களில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மொத்தம் ஏழு காலி பணியிடங்கள்…

Read more

ரூ.800 கோடி சொத்து சேர்த்த பூனை…. எப்படி தெரியுமா?…. வியக்க வைக்கும் சம்பவம்….!!!!

அமெரிக்க பாடகி டெய்லர் சிப்ட், ஒலிவியா என்ற பூனையை வளர்த்து வருகின்றார். தன்னுடைய பாடல்கள் மற்றும் விளம்பரங்களில் பூனையை நடிக்க வைப்பது அவரின் வழக்கம். இந்நிலையில் அவருடைய பூனை வீடியோக்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் விளம்பரங்கள் மூலம் சுமார் 800…

Read more

பறிபோகும் அமைச்சர் பதவி?…. இன்னும் சற்று நேரத்தில் பரபரப்பு தீர்ப்பு…. கலக்கத்தில் அமைச்சர் KKSSR….!!!!

தமிழகத்தின் வருவாய்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் மீதான சொத்து குறிப்பு வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்க உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இந்த தீர்ப்பு அவருக்கு எதிராக வரும்…

Read more

BIG BREAKING: தேர்வு கட்டணத்தில் இருந்து விலக்கு…. தமிழக அரசு சற்றுமுன் சூப்பர் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழ் வழியில் பயிலும் பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக சற்று முன்…

Read more

BIG BREAKING: சற்றுமுன் பதவியை ராஜினாமா செய்த உணவுத்துறை அமைச்சர்….!!!!

பஞ்சாப் உணவுத்துறை அமைச்சர் ஃபாவ்ஜா சிங் சராரி தன் பதவியை ராஜினாமா செய்ததாக சற்றுமுன் அறிவித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் சில ஒப்பந்ததாரர்களிடம் இருந்து பணம் பறிக்க திட்டமிடும் ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில்…

Read more

தமிழகத்தில் முதன்முறையாக 1 1/2 வயது குழந்தையின் உறுப்புகள் தானம்… நெகிழ்ச்சி சம்பவம்…!!!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள நெல்லூரைச் சேர்ந்த தம்பதியினரின் ஒன்றரை வயது ஆண் குழந்தை கடந்த சில தினங்களுக்கு முன்பு டேபிள் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென கீழே விழுந்தது. இதில் அந்த குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக…

Read more

பொங்கல் பரிசு தொகுப்பு.. தினமும் 300 பேருக்கு வழங்க ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு உத்தரவு…!!!!!

பொங்கல் பண்டிகையை  முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த வகையில் ஜனவரி 8-ம் தேதி வரை பொங்கல் தொகுப்பு பரிசு வழங்கும் பொருட்டு  ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடை விற்பனையாளர்கள் வீடுகளுக்கு…

Read more

ஆட்டோவில் ஏறிய பயணி…. கத்தி முனையில் மிரட்டி பணம் பறித்த நபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் மேற்கு தெருவில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்த வேலை காரணமாக சேலத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ரமேஷ் ஆட்டோவில் ஜங்ஷன் செல்வதற்காக ஏறியுள்ளார். அதே ஆட்டோவில் மற்றொருவரும் பயணம்…

Read more

சாக்கு முட்டையில் இருந்து வந்த துர்நாற்றம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள உத்திரக்குடி பேருந்து நிறுத்தம் அருகே செடி, கொடிகள் இருக்கும் இடத்திலிருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அந்த பகுதி மக்கள் துர்நாற்றம் வந்த இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது கட்டப்பட்ட நிலையில் இருந்த சாக்கு முட்டையிலிருந்து துர்நாற்றம் வீசியது…

Read more

மக்களே உஷார்…. ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரூ.11 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜமீன் மேலூரில் வசிக்கும் சிவா என்பவரது செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறினார். இதனை நம்பி அந்த நபர் கேட்ட 11…

Read more

பள்ளி வளாகத்தில் வைத்து “சானிடைசர்” குடித்த 2 மாணவிகள்…. பரபரப்பு சம்பவம்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பட்டணத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் ஒண்டிப்புதூர் மற்றும் பட்டணம் பகுதியை சேர்ந்த 2 மாணவிகள் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில் தோழிகளான இரண்டு பேரும் கணிதம், அறிவியல், ஆங்கிலம் ஆகிய படங்களில் அரையாண்டு தேர்வில் குறைவான…

Read more

லவ் டார்ச்சர் செய்த ஆட்டோ டிரைவர்…. தந்தை அளித்த புகார்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பரங்கிப்பேட்டை பகுதியில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் பரங்கிப்பேட்டையில் இருக்கும் அரசு பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவி தினமும் பள்ளிக்கு செல்லும் போது சின்னூர் வடக்கு கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ…

Read more

போடு செம….! வாரிசு, துணிவு படங்களின் சிறப்பு காட்சிகள்….. வெளியான அறிவிப்பு…!!

முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித் நடிக்கும் வாரிசு, துணிவு படங்கள் ஜனவரி 11-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாக போகும் வாரிசு திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த…

Read more

பர்த்டே ஸ்பெஷல்…. தமிழ் பெயரில் “டிஜிட்டல் பிளாட்பார்ம்”…. அறிமுகம் செய்த ஏ.ஆர். ரகுமான்…!!!

முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர். ரகுமான் நேற்று தனது 56-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடியுள்ளார். இவருக்கு திரை பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கற்றார் (KATRAAR) என்ற புதிய டிஜிட்டல் பிளாட்பார்ம் தளத்தை ஏ.ஆர் ரகுமான் அறிமுகப்படுத்தியுள்ளார். ஏ.ஆர். ரகுமான் தனது…

Read more

ரூ. 200 கோடி மோசடி வழக்கு…. நடிகை ஜாக்குலின் நீதிமன்றத்தில் ஆஜர்…. குற்றப்பத்திரிக்கையில் இருந்தது என்ன…?

200 கோடி ரூபாய் மோசடி வழக்கில் இடைத்தரகரான சுகேஷ் சந்திரசேகர் என்பவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி டெல்லி திகார் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் சுகேஷ் சந்திரசேகர் 7…

Read more

எனக்கு மாரடைப்பா…? இணையத்தில் தீயாய் பரவிய செய்தி…. நடிகர் விமல் விளக்கம்….!!

தமிழில் இயக்குனர் பாண்டியராஜ் இயக்கிய “பசங்க” என்ற திரைப்படம் மூலம் விமல் பிரபலமானார். தொடர்ந்து வாகை சூடவா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்குராஜா, புலிவால், ஜன்னல் ஓரம், கலகலப்பு, மஞ்சப்பை உள்ளிட்ட பல்வேறு படங்களில் விமல் நடிகராக நடித்துள்ளார். இந்நிலையில்…

Read more

பொங்கல் பானை தயாரிப்பு…. பம்பரமாக சுற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள்…. அரசுக்கு வேண்டுகோள்…..!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை மண்பாண்ட தொழிலுக்கு புகழ் பெற்றது. இதற்கு அடுத்தபடியாக சிங்கம்புணரி என்ற பகுதியில் மண்பாண்ட தொழிலாளர்கள் பல்வேறு பொருட்களை தயார் செய்து விற்பனை செய்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த மண்பாண்ட தொழிலாளர்கள் வருடந்தோறும் சீசனுக்கு ஏற்றார்போல் மண்பாண்ட…

Read more

என்னாது…! நடிகர் சர்வானந்திற்கு திருமணமா…? இணையத்தில் லீக்கான தகவல்….!!

தமிழில் எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்து சர்வானந்த் பிரபலமாகினார். இவர் தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கிறார். இவர் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்ய இருப்பதாகவும் ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தது. இந்நிலையில் சர்வானந்த் சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு…

Read more

நெற்பயிரில் புகையான் நோய் தாக்குதல்…. கட்டுப்படுத்துவது எப்படி?…. உங்களுக்கான வழிமுறைகள் இதோ….!!!!

திருவாரூர் மாவட்டம் நல்லூர் கிராமத்தில் வயல்களில் உள்ள நெற்பயிரில் புகையான் என்ற நோய் தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நெற்பயிரில் புகையான் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்…

Read more

அடடே சூப்பர்… ஜப்பான் தொழில்நுட்ப கருவி மூலம் கல்விமுறை… சென்னையில் புதிய அறிமுகம்…!!!!

ரியான் டெக் நிறுவனத்தின் சார்பாக சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட 18 சென்னை பள்ளிகளில் ஒரு வகுப்பறைக்கு மூன்று லட்சம் மதிப்பீட்டில் காட்சிப்படுத்தும் சாதனம் மற்றும் வரைபட்டிகை போன்றவை ஜப்பான் எண்ம தொழில்நுட்ப சாதனங்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் முதற்கட்டமாக…

Read more

பாரம்பரிய மருத்துவ படிப்புகளில் 900-க்கும் மேற்பட்ட காலியிடங்கள்… வெளியான தகவல்…!!!!

பாரம்பரிய மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வில் அரசு கல்லூரியில் 19 யுனானி இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருக்கிறது. இதே போல் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 350 இடங்களில் காலியாக இருக்கிறது. இதன் மூலமாக இதுவரை 900-க்கும்  மேற்பட்ட…

Read more

போகிக்கு பழைய பொருட்களை வாங்கும் சென்னை மாநகராட்சி… மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

சென்னையில் போகி பண்டிகையை  முன்னிட்டு பழைய பொருட்களை எரிப்பதனால் ஏற்படும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் விதமாக பழைய பொருட்களை வைத்திருக்கும் மக்கள் அதனை தூய்மை பணியாளர்களிடம் வழங்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, சென்னையில்…

Read more

144 தடை உத்தரவு…. பள்ளிகளுக்கு விடுமுறை….. அரசு திடீர் அவசர அறிவிப்பு….!!!!!

நீலகிரியில் 50க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து இரண்டு பெண்களை மிதித்து கொன்ற அரிசி ராஜா யானை மீண்டும் வனப்பகுதியில் இருந்து நகர் பகுதிக்கு வந்துள்ளது. தற்போது அந்த யானை கேரளா அருகே சுல்தான் பத்தேரி பகுதியில் உலா வருவதாகவும் ஒருவரை தூக்கி…

Read more

Engineering, Diploma படித்தவர்களுக்கு…. மாதம் ரூ.40,000 சம்பளத்தில்….. மத்திய அரசு வேலை….!!!!

மத்திய அரசின் RITES நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Assistant Residential Engineer, site engineer, etc. காலி பணியிடங்கள்: 25 சம்பளம்: ரூ.40,000 – ரூ.2,20,000 வயது: 50- க்குள்…

Read more

BREAKING: ரூ.4000 சம்பளம் உயர்வு…. தமிழக அரசு அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் ஒப்பந்த செவிலியர்கள் கடந்த ஆறு நாட்களாக நிரந்தர பணி நியமனம் செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட செவிலியர்களின் ஆவணங்களை அதிகாரிகள் சமர்ப்பிக்க உள்ளனர். ஆவணம் சரியாக இருந்தால் அவர்களுக்கு பணி வழங்கப்படும் என்றும் 14…

Read more

OMG: பிரபல ஹாலிவுட் நடிகர் திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!!

பிரபல ஹாலிவுட் நடிகர் இயர்ல் போயன் ( Earl Boen-81) உடல் நலக்குறைவால் ஹவாயில் இன்று காலமானார். இவர் அர்னால்டு ஸ்வாஸ்நேகர் நடித்த டெர்மினேட்டர் படத்தின் அனைத்து பாகங்களிலும் டாக்டர் பீட்டர் சைபர்மேன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். தி மேன் வித்…

Read more

ஜனவரி 9-ம் தேதி காலை 10 மணிக்கு தரிசன டிக்கெட் வெளியிடு…. திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை…

Read more

தமிழக மக்களே உஷார்…. இனி இப்படி நடந்தா இத பண்ணுங்க…. போலீஸ் திடீர் எச்சரிக்கை…..!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ஆன்லைன் மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. நாள்தோறும் மோசடிகளை நிகழ்த்த புதிய புதிய உத்திகளை மோசடிதாரர்கள் கையாண்டு வருகிறார்கள்.…

Read more

GOOD NEWS: விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.2000…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின்…

Read more

ஷாக்..!! பிரபல நடிகர் மீது இளம் பெண் பாலியல் புகார்…. பெரும் பரபரப்பு…!!!

மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் கோவிந்தன் குட்டி. இவர் ஆனந்த பத்ரம் என்ற திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்த பிரபலமான கோவிந்தன் குட்டி பல தொலைக்காட்சி தொடர்களை தொகுத்து வழங்குவதோடு,…

Read more

JUSTIN: அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழை…. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு…

Read more

அடடே! சூப்பர்…. சென்னை புத்தகக் கண்காட்சியில் நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் புத்தகம் வெளியீடு..‌‌..!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் சூர்யாவின் நடிப்பில் ஜெய்பீம் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆகி அமோக வரவேற்பை பெற்றது. கடந்த 2021-ம் ஆண்டு ஞானவேல் இயக்கத்தில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் இருளர் மக்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட அதிகார வர்க்கத்தினை…

Read more

JUSTIN: பழைய பொருட்களை வாங்க மாநகராட்சி முடிவு… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஜனவரி 14-ஆம் தேதி போகி பண்டிகை வரும் நிலையில் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் போகிப் பண்டிகையை முன்னிட்டு பொருட்களை எரிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போகி பண்டிகையின் போது பொது மக்களால் எதிர்க்கப்படும் பழைய பொருட்களை சென்னை…

Read more

Other Story