தமிழகத்தில் முதன்முறையாக 1 1/2 வயது குழந்தையின் உறுப்புகள் தானம்… நெகிழ்ச்சி சம்பவம்…!!!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள நெல்லூரைச் சேர்ந்த தம்பதியினரின் ஒன்றரை வயது ஆண் குழந்தை கடந்த சில தினங்களுக்கு முன்பு டேபிள் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென கீழே விழுந்தது. இதில் அந்த குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக…

Read more

Other Story