தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரகத்தில் இளநிலை மறுவாழ்வு அலுவலர் பணிகளுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த மாதம் வெளியிட்டது. இதற்கான கல்வி தகுதி, உளவியல், சமூகப்பணி மற்றும் சமூகவியல் போன்ற பாடங்களில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மொத்தம் ஏழு காலி பணியிடங்கள் உள்ள நிலையில் சம்பளம் ரூ.35,600 – ரூ.1.30 லட்சம் வரை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
தமிழக அரசு பணியிடங்கள் அறிவிப்பு…. இன்றே கடைசி நாள்…. உடனே போங்க….!!!!
Related Posts
APPLY NOW: தமிழக அரசு துறைகளில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள மேனேஜர், சீனியர் ஆபிஸர் மற்றும் ரிப்போர்ட்டர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஜூன்…
Read more6,553 பணியிடங்கள்…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நிரப்பவுள்ள 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கும், தமிழக மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் 2,553 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடத்திற்கும் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இதற்கு உதவிப் பேராசிரியர் ( https://www.trb.tn.gov.in/ என்ற…
Read more