பும்ரா மிரட்டல் வீணானது…! பார்ட்னர்ஷிப் சரியில்லை… “பேட்டிங் சொதப்பலால் இந்தியா படுதோல்வி.. உண்மையை ஒப்புக்கொண்ட சூரியகுமார்..!!!
ஐசிசி டி20 உலகக் கோப்பை சூப்பர்-8 சுற்றில் தென்னாப்பிரிக்காவிடம் ஏற்பட்ட படுதோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் வெளிப்படையாகப் பேசியுள்ளார். “நாங்கள் இன்னும் சிறப்பாக பேட்டிங் செய்திருக்க வேண்டும்” என அவர் வருத்தத்துடன் தெரிவித்தார். முதலில் பேட்டிங் செய்த…
Read more