வருமான வரி விதிகளில் மாற்றம்…. இவர்களுக்கு மட்டும் சலுகை?…. நிதியமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி-1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் வருமான வரி செலுத்துபவர்களுக்கு ஒரு நல்ல செய்தியை வழங்கி உள்ளார். ரூபாய்.7 லட்சம் வரையுள்ள வருமானத்துக்கு வரி இல்லை என நிர்மலா சீதாராமன் அறிவித்து உள்ளார். வருமான…

Read more

அடக்கடவுளே!…. ஒரு சீட்டுக்காக பெண் செய்யும் வேலையை பாருங்க…. வெளியான வீடியோ…. வைரல்….!!!!!

மும்பை லோக்கல் ரயில் ஒன்றில் இருக்கைக்காக ஆண் நபரிடம் பெண் ஒருவர் கடும்  வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் மும்பை உள்ளூர் ரயிலின் பெட்டியில் பயணிகள் நிறைந்திருப்பதை காண முடிகிறது. அப்போது அங்கிருந்த பெண் ஒருவர்…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கான DA நிலுவைத்தொகை?…. வெளிவரும் சூப்பர் அப்டேட்…..!!!!

நிலுவையிலுள்ள DA நிலுவைத்தொகையை மத்திய அரசு விரைவில் வழங்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இத்தொகை ஊழியர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நம்பப்படுகிறது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் பம்பர் நன்மைகளை பெறுவர். மோடி அரசாங்கம் அண்மையில் அகவிலைப்படியை 4% அதிகரித்தது.…

Read more

மேயர் இந்திராணிக்கு எதிராக…. திமுக கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்….. பரபரப்பு….!!!!

மதுரை மாநகராட்சி 2023-24 பட்ஜெட் சென்ற வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று அதுகுறித்த விவாத கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்ட DMK கவுன்சிலர்கள் மேயர் இந்திராணிக்கு எதிராக ஆர்பாட்டம் செய்தனர். மாமன்ற குழு தலைவராக 58-வது வார்டு கவுன்சிலர் ஜெயராமன்…

Read more

அதிமுக-பாஜக கூட்டணி பற்றி அவங்கதான் முடிவு செய்யணும்?…. EPS பராபரப்பு ஸ்பீச்…!!!!

அ.தி.மு.க-வின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை அடுத்து சேலத்தில் நேற்று மாலை அவருக்கு கட்சி நிர்வாகிகள் சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசியபோது, அதிமுக-பாஜக கூட்டணி பற்றி முடிவு செய்பவர்கள் மத்தியில் உள்ள…

Read more

ராகுல் காந்தி வழக்கு…. ஒரே மர்மமாக இருக்கு…. ஓபனாக பேசிய ப.சிதம்பரம்…..!!!!

ராகுல் காந்தி வழக்கு தொடர்பாக காரைக்குடியில் ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது “ராகுல் காந்தி வழக்கில் தண்டனையை அறிவித்து அதை நிறுத்தி வைத்திருப்பதாக தீர்ப்பளிக்கப்பட்டது. அப்படி இருக்கையில் எப்படி தகுதி நீக்கம் செய்யப்பட்டது. தகுதி நீக்கம் தொடர்பான…

Read more

ரயிலில் தீ விபத்து…. பயங்கரவாத சதியா இருக்குமோ?…. விசாரணையில் போலீஸ்….!!!!

ஆலப்புழா-கண்ணூர் ரயிலில் இன்று மர்ம நபர்கள் தீ வைத்தனர். இந்த தீ விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.…

Read more

தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ்…. இபிஎஸ்க்கு புதிய செக்…. அடுத்த பரபரப்பு….!!!!

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி அண்மையில் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தி அதிமுக பொதுச் செயலாளராக பதவி ஏற்றுக்கொண்டார். அதிமுக பொது குழு தீர்மானம் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு எதிர்ப்பு ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மனு…

Read more

அடக்கொடுமையே!…. நீங்களும் இப்படியா?…. பெண்கள் பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

உத்தரபிரதேசம் ஜான்சி மாவட்டம் விராங்க லட்சுமி பாய் ரயில் நிலையத்துக்கு இரண்டு பெண்கள் வந்துள்ளனர். அந்த பெண்களிடம் அறிமுகம் செய்து கொண்ட ராணுவ வீரர் ஒருவர், தன் செல்போன் செயலிழந்து போனதாகவும், உறவினரிடம் பேச செல்போன் தருமாறும் அவர்களிடம் கேட்டுள்ளார். பெண்களிடமிருந்து…

Read more

வாகன ஓட்டிகளுக்கு ஷாக் நியூஸ்…. பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு…!!!

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கச்சா எண்ணெய் உற்பத்தியை தினசரி 10 லட்சம் பீப்பாய்க்கு மேல் குறைக்க ஒபெக் நாடுகள் முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக எண்ணெய் விலை 6 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த…

Read more

“ஏப்ரல் 8-ம் தேதி சென்னைக்கு வரும் பிரதமர் மோடி”… என்னென்ன பிளான்கள் தெரியுமா…? இதோ முழு விவரம்…!!

இந்திய பிரதமர் மோடி ஏப்ரல் 8-ம் தேதி சென்னைக்கு வருகை புரிகிறார். பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற ஏப்ரல் 8-ம் தேதி தமிழகத்திற்கு வருகை புரிகிறார். பிரதமர் மோடி ஏப்ரல் 8-ம் தேதி சென்னை கோவை வந்தே பாரத் ரயில் சேவையை…

Read more

“எல்லா நலமும், வளமும் பெற்று மகிழ்ச்சியோடு வாழ வேண்டும்”… ஆளுநர் ரவியை வாழ்த்திய இபிஎஸ்…!!!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி இன்று தன்னுடைய 71-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். ஆளுநர் ரவியின்  பிறந்த நாளை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை…

Read more

பாஜக ஆட்சிக்கு வந்தால் கலவரக்காரர்கள் தூக்கிலிடப்படுவார்கள்…. அமித்ஷா ஸ்பீச்….!!!!

பாஜக ஆட்சிக்கு வந்தால் பீகாரில் கலவரக்காரர்களை தூக்கிவிட்டு தக்க பாடம் புகட்டுவோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் நவாடா மாநிலத்தில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த மூன்று நாட்களில் பீகார்…

Read more

“இன்னும் 20 வருஷம்தான் உயிரோடு இருப்பீங்கன்னு சொன்னாங்க”… அதனால தான் மாரத்தான் ஓடுறேன்… மனம் திறந்த அமைச்சர் மா.சு…!!!

தமிழக மருத்துவ துறை மற்றும் சுகாதாரத் துறை அமைச்சராக இருப்பவர் மா. சுப்பிரமணியன். இந்நிலையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் 2023 என்ற பெயரில் கின்னஸ் சாதனை ஓட்டத்துக்கான முன்பதிவு நேற்று தொடங்கியது.…

Read more

“கோவை காளப்பட்டியிலும் டெக் பார்க்”…. கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்… இளைஞர்களுக்கு செம சர்ப்ரைஸ்…!!!

கோயம்புத்தூரில் உள்ள பீளமேட்டில் தமிழக அரசு சார்பில் டைடல் பார்க் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் வருகின்ற 30-ஆம் தேதிக்குள் நிறைவடையும் என அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.  இங்கு மொத்தம்  26 நிறுவனங்கள் வர இருக்கிறது.…

Read more

“அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள்”… இன்று இறுதி விசாரணை…!!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் விவகாரம் குறித்து ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச் செயலாளராக தொடர்வதற்கு தடை விதிக்க வேண்டும் என…

Read more

“பாஜக தலைமையில் கூட்டணி”…. புதிய பிளான் சாத்தியமா…? தனி ரூட்டில் அண்ணாமலை…!!

தமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். ஆனால் அண்ணாமலை தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் இருப்பதால் தற்போதைக்கு கூட்டணி குறித்து எதுவும் கூற அரசியலில் கல்லில் எழுதப்பட்ட வார்த்தைகளை விட தண்ணீரில் எழுதப்பட்ட வார்த்தைகள் தான்…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் 44 % உயர்வு?…. குட் நியூஸ் சொல்லுமா அரசு….!!!!!

மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருந்து அதற்குரிய அறிவிப்பை பெற்றதையடுத்து, தற்போது 8வது ஊதியக்குழு குறித்து மற்றொரு செய்தி வெளியாகி இருக்கிறது. அதன்படி 8வது ஊதியக் குழுவின் வாயிலாக அரசு ஊழியர்களின் சம்பளமானது அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. இப்போது அரசு…

Read more

“குழந்தை இல்லாததால் 7 வயது சிறுமியை நரபலி கொடுத்த கொடூரன்”… பிறப்புறுப்பில் நகக்கீரல்கள்….. உச்சகட்ட கொடூரம்…!!!

கொல்கத்தாவில் உள்ள தில்ஜாலா பகுதியில் அலோக் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குழந்தை இல்லாததால் மந்திரவாதி ஒருவரிடம் சென்றுள்ளார். அவர் ஒரு குழந்தையை நரபலி கொடுத்தால் உனக்கு குழந்தை பிறக்கும் என்று கூறியுள்ளார். இதனால் அலோக்குமார் தன் பக்கத்து வீட்டைச்…

Read more

உலகில் தாவர பூஞ்சை நோயால் பாதிக்கப்பட் முதல் நபர்…. எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்…..!!!!!

கொல்கத்தாவில் வசிக்கும் முதியவர் ஒருவர் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பது மைகாலஜிஸ்ட் வாயிலாக கண்டறியப்பட்டு உள்ளது. உலகிலேயே தாவரங்களின் பூஞ்சையால் பாதிக்கப்பட்ட முதல் நபர் இவர் தான். 61 வயதாகும் இவர் ஒரு தாவர மைக்காலஜிஸ்ட் ஆவார். இவர் நீண்டகால அழுகும்…

Read more

BREAKING: கர்நாடக தேர்தலில் 3 தொகுதிகளில் அதிமுக போட்டி…!!!

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் 2 அல்லது 3 தொகுதிகளில் பாஜக கூட்டணியில் அதிமுக போட்டியிட உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 10 தொகுதிகளில் தமிழர்கள் அதிகமாக வசிக்கின்றனர். இதில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பெங்களூரு, கோலார் ஆகிய…

Read more

கேரளாவில் உச்சகட்ட கொடூரம்…! ஓடும் ரயிலில் சக பயணி மீது தீ வைத்த சைக்கோ… 3 பேர் பலி…. 9 பேர் படுகாயம்…. பெரும் பரபரப்பு…!!

கேரள மாநிலத்தில் ஆலப்புழா-கண்ணூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் நடு இரவில் நடந்த ஒரு சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. அதாவது ஆலப்புழாவில் இருந்து கண்ணூர் நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தபோது இரவு 10 மணியளவில் முதியவர் ஒருவர் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது…

Read more

விரைவில் தமிழகத்தில் பிரம்மாண்ட ஸ்போர்ட்ஸ் சிட்டி?…. களத்தில் இறங்கிய அமைச்சர் உதயநிதி…..!!!!

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் மாநிலத்தில் விளையாட்டு கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சில மாதங்களுக்கு முன்னதாக ஒடிசா சென்று அம்மாநிலத்தின் விளையாட்டு கட்டமைப்புகளை நேரில் ஆய்வு செய்த உதயநிதி, அதேபோல தமிழகத்திலும்…

Read more

இதற்கெல்லாம் அதிமுக ஒருபோதும் அஞ்சாது?…. எங்களை தொட்டுக் கூட பார்க்க முடியாது…. EPS அதிரடி பேச்சு….!!!!

அ.தி.மு.க பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்று முதல் முறையாக சென்னையிலிருந்து தனது சொந்த ஊரான சேலம் மாவட்டத்திற்கு வந்தார். அங்கு எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, இப்போது  அதிமுகவின் பலம் மக்களிடையே பெருகி வருகிறது. தொண்டர்கள் பலம் நிறைந்த அதிமுக மிகப்…

Read more

அவங்க இல்லன்னா தமிழகத்தில் தொழில் நடத்த முடியாது?… அதை பர்ஸ்ட் புரிஞ்சுக்கோங்க…. கே.பாலகிருஷ்ணன் அதிரடி ஸ்பீச்….!!!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன் கரூர் சுங்ககேட்டிலுள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது “பாஜக எல்லை தாண்டி போகிற ஆட்சியாக உள்ளது. முழுமையாக பாராளுமன்றத்தை நடத்த இயலாத ஆட்சியாக பாஜ கஇருக்கிறது.…

Read more

FLASH NEWS: பாஜகவுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ் அறிவிப்பு…!!!

‘அதிமுகவுடன் கூட்டணி குறித்து BJP தேசிய தலைவர்களே முடிவு செய்வார்கள்’ என EPS கூறியுள்ளார். மேலும், ‘ADMK கூட்டணியில் இருப்பதாக BJP தலைவர்கள் கூறிவிட்டார்கள். அதிமுகவில் இருந்து விலகிய ஒருசிலரை தவிர அனைவரும் மீண்டும் கட்சியில் இணைய வேண்டும் என்பதே எங்களது…

Read more

1 இல்ல 2 இல்ல…. 46 லட்சம் இந்திய கணக்குகளை தடை செய்த வாட்ஸ் அப்… வெளியான அறிக்கை…!!!

மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கும் வாட்ஸ்அப் செயலியானது பிப்ரவரியில் இந்தியாவில் பிரத்தியேகமாக பதிவு செய்யப்பட்ட கணக்குகளை தடை செய்தது. அதாவது பிப்ரவரியில் 45.97 லட்சம் இந்திய கணக்குகளை வாட்ஸ் அப் தடை செய்தது. வழிகாட்டுதல்களை மீறியதற்காக இவ்வளவு  கணக்குகள் தடைசெய்யப்பட்டன. இந்தியாவின்…

Read more

கலாஷேத்ரா விவகாரம்: பேராசிரியர் ஹரி பத்மன் சிக்கியது எப்படி…? வெளியான தகவல்…!!!

சென்னையில் உள்ள கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் சிலர் அங்கு பணிபுரியும் பேராசிரியர்கள் மீது பாலியல் புகார் தெரிவித்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தலைமறைவாக இருந்த ஹரி பத்மனை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் ஹைதரபாத்தில் அவர் இன்று காலை…

Read more

இன்று CM ஸ்டாலின் செய்யப் போகும் தரமான சம்பவம்…. பொறுத்திருந்து தான் பார்க்கணும்…!!!

சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு இன்று டெல்லியில் உள்ள கஸ்தூர்பா காந்தி மார்க், கன்னாட் பகுதியில் இன்று  மாலை 4.30 முதல் இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது. இந்த மாநாடானது  CM ஸ்டாலின்…

Read more

BREAKING: கலாஷேத்ரா பேராசிரியர் ஹரி பத்மன் சற்றுமுன் கைது…!!!

பாலியல் புகாரில் தலைமறைவாக இருந்த கலாஷேத்ரா பேராசிரியர் ஹரி பத்மனை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையில் உள்ள கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் சிலர் அங்கு பணிபுரியும் பேராசிரியர்கள் மீது பாலியல் புகார் தெரிவித்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தலைமறைவாக இருந்த ஹரி…

Read more

வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்…! ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் உயர்வு… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் இந்தியா வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை உள்ள பல்வேறு விதமான பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு வட்டி விகிதமானது 3% முதல்…

Read more

“கிசான் விகாஸ் பத்திரங்களுக்கான வட்டி விகிதம் அதிரடி உயர்வு”… மத்திய அரசின் அசத்தல் அறிவிப்பு…!!!

இந்திய தபால் அலுவலகத்தில் பல்வேறு விதமான சிறு சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சிறுசேமிப்பு திட்டங்களுக்கு மத்திய அரசால் வட்டி விகிதமும் அடிக்கடி அதிகரிக்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது கிஷான் விகாஸ் பத்ரா திட்டத்தில் வட்டி விகிதம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழை…. வானிலை ஆய்வு மையம்…..!!!

தமிழகத்தில் கடந்த ஒரு சில வாரங்களாகவே பல மாவட்டங்களிலும் கோடை மழை பெய்து கொண்டிருக்கிறது. வெயில் ஒரு பக்கம் வாட்டி வதைக்கும் சூழலில் மழை பெய்து மக்களை சற்று குளிரூட்டி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 16…

Read more

தமிழகத்தில் நாளை முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் 13ஆம் தேதி பொது தேர்வு தொடங்கிய நிலையில் தற்போது தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதனை தொடர்ந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற ஏப்ரல் ஆறாம் தேதி பொது தேர்வு…

Read more

பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்… இனி ரயில்களில் உடனடி மருத்துவ சேவை கிடைக்கும்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தையே விரும்புகிறார்கள். ஏனெனில் ரயிலில் கட்டணம் குறைவு மற்றும் வசதிகள் அதிகம். அதிக பயணிகள் ரயிலில் செல்வதால் ரயில்வே துறை புது புது வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் மத்திய ரயில்வே துறை அமைச்சர்…

Read more

பொய் வழக்கு போடும் Stalin…. ஆனா அது பலிக்காது…. திமுகவுக்கு EPS கடும் எச்சரிக்கை…!!!

பல போராட்டங்களை கடந்து வந்து தற்போது அதிமுகவின் 8 ஆவது பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை எடப்பாடி அணியினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போட்டு…

Read more

“குற்றவாளியின் பிறப்புறுப்பில் தாக்கியது ஏன்”… பற்கள் பிடுங்கிய விசாரணையில் அம்பலமாகும் பகீர் தகவல்கள்…!!!!

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு அழைத்து செல்பவர்களின் பற்கள் பிடுங்கிய விவகாரம் குறித்து ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது சார் ஆட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பான வழக்கு விசாரணை மாநில மனித உரிமை ஆணையம் மற்றும் தேசிய…

Read more

வழுக்கையால் வந்த சோதனை…. தினமும் வீட்டில் ஒரே முடி சண்டை…. இறுதியில் கொலையில் முடிந்த சோகம்…!!!

வழுக்கை தலையை மறைத்து திருமணம் செய்த கணவருடைய குற்றத்தை திருப்பி கேட்ட மனைவியை தூக்கில் தொங்கவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் அமரம்பேடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கோகுல கண்ணன். 32 வயதான இவர் தனியார் கம்பெனி ஒன்றில்…

Read more

மக்களே உஷார்…. 59 மருந்துகள் தரமற்றவை…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!

இந்தியா மத்திய மற்றும் மாநில தர கட்டுப்பாட்டு வாரியங்கள் இந்த வருடம் பிப்ரவரியில் நடத்திய சோதனையில், 59 மருந்துகள் தரமற்றவை என்று கண்டறியப்பட்டுள்ளது. மருந்து மற்றும் மாத்திரைகளின் தரத்தை சோதிக்கும் விதமாக நாடு முழுவதும் மத்திய மற்றும் மாநிலம் மருந்து தர…

Read more

“என் முட்டிகள் நொறுங்கியது”… வாழ்க்கை இருண்டது.. இனி பிழைக்கவே மாட்டேன்னு சொன்னாங்க… அமைச்சர் மா. சுப்ரமணியன்..!!

தமிழக மருத்துவ துறை மற்றும் சுகாதாரத் துறை அமைச்சராக இருப்பவர் மா. சுப்பிரமணியன். இந்நிலையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் 2023 என்ற பெயரில் கின்னஸ் சாதனை ஓட்டத்துக்கான முன்பதிவு நேற்று தொடங்கியது.…

Read more

குழந்தை ஆசைக்காக…. கொல்கத்தாவில் 7 வயது சிறுமி நரபலி…. உச்சகட்ட கொடூர சம்பவம்….!!!!

கொல்கத்தாவின் தில்ஜாலா பகுதியில் 7 வயது பக்கத்து வீட்டு சிறுமியை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் ஒரு மந்திரவாதியின் ஆலோசனையின் பேரில் இதை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். இதில் குற்றம் சாட்டப்பட்ட அலோக்குமாருக்கு குழந்தை இல்லாததால் தனது குழந்தை ஆசையை நிறைவேற்ற சில…

Read more

“நான் அதிமுகவிலோ, திமுகவிலோ இணைய மாட்டேன்”…. நயினார் நாகேந்திரன் ஒரே போடு… அப்போ ரூட் கிளியரா…?

பாஜக கட்சியின் எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அதிமுகவில் இருந்து விலகியது கஷ்டமாக இருக்கிறது என்று கூறியுள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது, அதிமுகவில் இருந்து விலகியது எனக்கு சற்று வருத்தம் தான். ஜெயக்குமார் என்னை…

Read more

ஜெயலலிதாவின் 10 தல பழனிசாமி…. வைரலாகும் ஈபிஎஸ்ஸின் புதிய புகைப்படம்….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வந்தது. இதனை தொடர்ந்து சமீபத்தில் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் சென்னையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதன்முதலாக எடப்பாடி…

Read more

“இனி போஸ்ட் ஆபீஸில் கணக்கு தொடங்க ஆதார்-பான் கார்டு அவசியம்”… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!

இந்திய தபால் துறையில் பல்வேறு விதமான சிறு சேமிப்பு திட்டங்கள் இருக்கிறது. இந்த சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு உயர்த்தி நிலையில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தபால் நிலையங்களில் இனி கணக்கு தொடங்குவதற்கு…

Read more

தமிழகத்தில் இனி திரையரங்குகளில் மாஸ்க் கட்டாயம்?…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதுவரை இரட்டை இலக்கத்தில் பதிவான கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக 100- ஐ கடந்து பதிவாகி வருகிறது.இதனால் மக்கள் அனைவரும் முறையாக முக…

Read more

கள்ளத்தொடர்பு: தம்பிக்காக சமாதானம் பேச சென்ற ஐ.டி நிறுவன ஊழியர் பரிதாப பலி…. வெளியான பகீர் உண்மைகள்….!!!!

ஆந்திரா சித்தூர் மாவட்டம் பிராமனபள்ளி பகுதியில் வசித்து வந்தவர் நாகராஜூ(35). ஐடி நிறுவனம் ஊழியரான இவர் வீட்டிலிருந்து வேலை பார்த்து வந்துள்ளார். இதற்கிடையில் நாகராஜூவுக்கு புருஷோதமன் என்ற தம்பி உள்ளார். புருஷோதமனுக்கும் அதே கிராமத்தை சேர்ந்த ரிபிஜெயா என்பவரின் மனைவிக்கும் இடையில்…

Read more

மேற்குவங்காளம், பீகார் வன்முறை பற்றி…. பிரதமர் மோடி பேசணும்…. -கபில் சிபல் எம்.பி….!!!!

வட மாநிலங்களில் இந்து மத பண்டிகையான ராம நவமி சென்ற மாதம் 30ம் தேதி கொண்டாடப்பட்டது. அதன்படி பீகார், மேற்கு வங்காளம் மாநிலங்களில் ராம நவமி பண்டிகையின்போது சிலர் ஊர்வலமாக சென்றனர். அப்போது ஒருசில பகுதிகளில் மத ரீதியிலான வன்முறை வெடித்தது.…

Read more

LIC கட்டடத்தின் தீ அணைக்கப்பட்டது…. ஆவணங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை…. வெளியான தகவல்..!!!

சென்னையின் அடையாளமாக திகழும் எல்.ஐ.சி பில்டிங்கில் பெயர் பலகை தீப்பிடித்து எரிந்து வருகிறது. 1959ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தக் கட்டடம், 14 மாடிகளைக் கொண்டது. பல ஆண்டு காலமாக சென்னையிலேயே மிக உயரமான கட்டடம் என்ற புகழை கொண்டிருந்தது. இந்நிலையில் எல்.ஐ.சி…

Read more

விலங்கியல் பூங்காவிலிருந்து நைசாக தப்பி ஓடிய சிவிங்கிப்புலி…. பின் வனத்துறையினரின் துரித செயல்….!!!!

வன விலங்குகளை பாதுகாப்பாக பராமரிப்பதில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த வருடம் செப்டம்பர் மாதம் நமீபியாவிலிருந்து 8 சிவிங்கிப்புலிகளும், கடந்த பிப்ரவரி மாதம் தென்னாப்பிரிக்காவிலிருந்து 12 சிவிங்கிப்புலிகளும் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டது. இதில் ஓபன்-ஆஷா,…

Read more

கோழி திருட்டை தடுத்த நபரை…. சரமாரியாக வெட்டிய கொடூரம்…. நொடியில் பறிபோன உயிர்…. பெரும் பரபரப்பு….!!!!

மகாராஷ்டிரா பன்வெல் பகுதியில் கோழிகளை திருடுவதற்காக கிராமத்திற்குள் புகுந்த 3 பேரை தடுக்க முயற்சி செய்த உரிமையாளரை கோடாரியால் வெட்டிக் கொலை செய்துள்ள சம்பவம் அரேங்கேறியுள்ளது. இதையடுத்து இந்த 3 பேரும் கைது செய்யப்பட்டனர். இதுபற்றி காவல்துறையினர் கூறியதாவது “மார்ச் 29ம்…

Read more

Other Story